Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியமை ஒரு அரசியல் நாடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியமை ஒரு அரசியல் நாடகம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சiயாக போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே சிவாஜிலிங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது.

இந்தியாவில் வைத்தே தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பினை சிவாஜிலிங்கம் வெளியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அவருக்கு தமிழ் மக்களின் அனதாப வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நாடு கடத்தல் நாடாகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

இந்த நிலையில் தமக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் தொடர்புகள் இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா அவரை நாடு கடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இந்தியா சென்ற போது சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/4814/54//d,view.aspx

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சiயாக போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே சிவாஜிலிங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது.

இந்தியாவில் வைத்தே தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பினை சிவாஜிலிங்கம் வெளியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அவருக்கு தமிழ் மக்களின் அனதாப வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நாடு கடத்தல் நாடாகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

இந்த நிலையில் தமக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் தொடர்புகள் இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா அவரை நாடு கடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இந்தியா சென்ற போது சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மையும் அது தான்.

தமிழன் காதிலை, நெடுகவும் பூ வைத்திருப்பான் என்று இந்தியா நினைக்கின்றது.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையும் அது தான்.

தமிழன் காதிலை, நெடுகவும் பூ வைத்திருப்பான் என்று இந்தியா நினைக்கின்றது.

.

நன்றி தோழர் தமிழ் சிறி..

சிவாஜி லிங்கம் அவர்கள் கலந்து கொண்ட பல கூட்டங்களில் கலந்திருக்கிறேன்.. எனக்கு தெரிந்து அவரை வெளியேற்றியவுடன் ஒரு பேட்டி அளித்திருந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வர போவது இல்லை ..ஆனால் போந்தியாவை எதிர்த்து மூன்று பேட்டிகளுக்கு மேல் அளித்துள்ளார்.. இதுவும் ஒரு வகையில் உளவியல் உத்தியே.. எப்படி இங்கு ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வு கருநாகத்திற்கு வாக்காக மாறுகிறதோ..கருநாகத்தின் மீதான எதிர்ப்புணர்வு ஜெயலலிதாவிற்கு வாக்குகளாக மாறுகிறதோ அதே போலே .. இந்தி அரசின் மீது ஈழத்தவருக்கு இருக்கும் எதிர்ப்புணர்வு ஒருவகையில் அறுவடை செய்யும் நிகழ்வாகவே படுகிறது.. காலத்தின் தேவை.. இப்போது தேவைபடுவது அதி உச்ச ராஜ தந்திரம்.. எதிர் கருத்து உதிர்ப்பவர்களை கூட ஏன் இப்படி கூறினார் .. அவர் கூறுவதற்கான காரணம் என்ன .. நிலை என்ன ..என்பதை கூர்ந்து நோக்கவேண்டிய நிலைக்கு ஈழத்தவர் உள்ளார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டத்துக்கு போனபோது விசா மறுக்கப்பட்டதாக செய்திவந்தது, அந்த கூட்ட இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67271

இது யாருடைய கூட்டம்? யாரால் கூட்டப்பட்டது அங்கு வைக்கப்பட்ட பதாதைகள் யாருடையவை

புரிகிறதா யாருடைய கூட்டம் என்று, எந்த கூட்டத்தில் பங்குபற்ற சிவாஜிலிங்கம் போனார் புரிகிறதா?

மேலே தரப்பட்ட செய்தி சரியாக இருந்தால்.......

சொல்லப்பட்டுள்ளதுபோல மேடையில் இருப்போர் நாடக நடிகர்களா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் மதிவதனங்..

இன்று ஆந்திராவில் மிக பெரிய போராட்டம் நடக்கிறது அதை பார்த்து இந்தி அரசு நடுநடுங்கிறது... அந்த மக்கள் மீதான் பயம்.. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை..

ஈழதமிழர் படுகொலை நடந்து கொண்டிருக்கும் போதே கொலை காரன் ராகுலும் அவன் அம்மா சோனியாவு சாதாரணமாகவே சுற்றி திரிந்தார்கள்..இது தமிழர்களுக்கு இந்தி யாவில் இருக்கும் மரியாதை..

ஏன் இதற்கு முன்பு பிரபாகரன் அட்டை படத்தை தாங்கிய போராட்டத்தில் ஒன்றில் கூட சிவாஜி லிங்கம் இங்கு கலந்து கொள்ளவில்லையா?.. இங்கு தமிழ்நாட்டில் நீர் குறிப்பிட்டது போல ஏதோ திடீர் என்று தடை இல்லை பல மாதங்கள் பல மாநாடுகளில் அவர் கல்ந்து கொண்டே இருந்திருக்கிறார்

நீர் கூறுவது போல இப்போது தான் தீடீர் "தடை" ஏன் தடை ? என்பதை ஆலோசிக்கவேண்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் மதிவதனங்..

இன்று ஆந்திராவில் மிக பெரிய போராட்டம் நடக்கிறது அதை பார்த்து இந்தி அரசு நடுநடுங்கிறது... அந்த மக்கள் மீதான் பயம்.. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை..

ஈழதமிழர் படுகொலை நடந்து கொண்டிருக்கும் போதே கொலை காரன் ராகுலும் அவன் அம்மா சோனியாவு சாதாரணமாகவே சுற்றி திரிந்தார்கள்..இது தமிழர்களுக்கு இந்தி யாவில் இருக்கும் மரியாதை..

ஏன் இதற்கு முன்பு பிரபாகரன் அட்டை படத்தை தாங்கிய போராட்டத்தில் ஒன்றில் கூட சிவாஜி லிங்கம் இங்கு கலந்து கொள்ளவில்லையா?.. இங்கு தமிழ்நாட்டில் நீர் குறிப்பிட்டது போல ஏதோ திடீர் என்று தடை இல்லை பல மாதங்கள் பல மாநாடுகளில் அவர் கல்ந்து கொண்டே இருந்திருக்கிறார்

நீர் கூறுவது போல இப்போது தான் தீடீர் "தடை" ஏன் தடை ? என்பதை ஆலோசிக்கவேண்டும்..

அண்ணே இந்தத்திரியின்ர தலைப்பு இந்தியாவின் நாடகம் எண்டு எழுதியிருக்கு, நாடக நடிகர்கள் யார் எண்டதுதான் கேள்வி.

இந்திய அரசு நாடகத்தை நடத்துபராகவிருந்தால் பழநெடுமாறன் வைகோ மற்றும் மேடையில அமர்ந்திருக்கும் எல்லோரும் நடிகர்களாக பங்கெடுத்திருக்கவேண்டும். :unsure::lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே இந்தத்திரியின்ர தலைப்பு இந்தியாவின் நாடகம் எண்டு எழுதியிருக்கு, நாடக நடிகர்கள் யார் எண்டதுதான் கேள்வி.

இந்திய அரசு நாடகத்தை நடத்துபராகவிருந்தால் பழநெடுமாறன் வைகோ மற்றும் மேடையில அமர்ந்திருக்கும் எல்லோரும் நடிகர்களாக பங்கெடுத்திருக்கவேண்டும். :unsure::lol:

தோழர் மதிவதனங் ஏன் ஆயுதமே அனுப்பவில்லை என்று புளுகி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய அரசுக்கு இதெல்லாம் சாதாரணம் யாரை வேண்டுமானலும் ஏமாற்றுவார்கள்.. நான் ஆரம்பித்தில் இருந்தே குறிப்பிட்டு இருந்திருக்கிறேன்.. இங்குள்ள அரசியல் தலைவர்கள் இந்தி அரசிடம் கெஞ்ச கூடாது என.. மற்ற சிங்கு மலையாளி..எவனும் அங்குள்ள அந்த மக்களுக்கான தலைவன் எவனும் இந்தி அரசிடம் கெஞ்சுவதில்லை.. எப்படி எதிர்ப்பது என்று தெரிந்திருக்கிறது.. உண்மையில் எந்த நோக்கத்திற்காக சிவாஜி லிங்கம் வந்தாரோ என்னவோ.. ஆனால் சக தமிழன் ஒருவருக்கு இவ்வாறன நிகழ்வு நடைபெற்றவுடன் தமிழ்நாடு கொந்தளித்து இருக்கவேண்டும்.. கெஞ்சி கூத்தாடுவதும் ..ஆகவில்லை என்றால் வீட்டிற்கு போய் படுத்து தூங்குவதும் எந்த விதத்தில் போராட்டம்?.. நீ கூறுவது போல அவர்கள் நடிகர்களல்ல .. என்ன செய்வ்து என்று தெரியாமல் வாய் மூடி கெஞ்ச மட்டுமே செய்யும் "மவுனங்கள்"

அண்ணே இந்தத்திரியின்ர தலைப்பு இந்தியாவின் நாடகம் எண்டு எழுதியிருக்கு, நாடக நடிகர்கள் யார் எண்டதுதான் கேள்வி.

இந்திய அரசு நாடகத்தை நடத்துபராகவிருந்தால் பழநெடுமாறன் வைகோ மற்றும் மேடையில அமர்ந்திருக்கும் எல்லோரும் நடிகர்களாக பங்கெடுத்திருக்கவேண்டும். :unsure::lol:

சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுகடத்தியமை ஒரு அரசியல் நாடகம்

அதாவது நாடுகடத்தியமைதான் இந்தியாவின் நாடகம்

ஆனால் அங்கே நடந்த மகாநாடு நாடகம் என்று சொல்லப்படவில்லை

அந்தமகாநாடு இந்தியாவால் நடத்தப்பட்டது என்றும் சொல்லப்படவில்லை

ஆகவே மேற்படி செய்தியின் உங்களது புரிதலை என்னவென்பது?

எதிர்த்து எழுதவேண்டும் என்பதற்காக எதையாவது எழுதுங்கள்

Edited by vvsiva

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சiயாக போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே சிவாஜிலிங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது.

இந்தியாவில் வைத்தே தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பினை சிவாஜிலிங்கம் வெளியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அவருக்கு தமிழ் மக்களின் அனதாப வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நாடு கடத்தல் நாடாகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

இந்த நிலையில் தமக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் தொடர்புகள் இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா அவரை நாடு கடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இந்தியா சென்ற போது சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/4814/54//d,view.aspx

இங்கு சிவாஜிலிங்கம் பங்குபற்றப்போனது வைகோ தலமைதாங்கிய ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாடு, ஈழத்தமிழர் சம்பந்தப்பட்டது. அதற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தவர்கள் வைகோவும் கூட்டாளிகளும். அப்படியாயின் சிவாஜிலிங்கத்துக்கும் வைகோ நெடுமாறனுக்கும் தொடர்புகள் இருக்காமல் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கமாட்டாது. இந்தியாவுக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் தெடர்புகள் இருந்தால் நிச்சயமாக வைகேவிற்கும் இந்தியாவுக்கும் தொடர்புகள் இருக்கும். ஆகவே நாடகத்தை இந்தியா அரங்கேற்ற மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் நடிகர்களாக பங்கெடுத்திருக்கவேண்டும். :unsure:

கிளபிட்டாங்கையா கிளம்பிட்டாங்க....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு வந்த தமிழரை திருப்பி அனுப்பிப் போட்டாங்களே என்று உணர்ச்சி வசப்பட்டு தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்குப் போடுவார்கள் இதன் மூலம் மகிந்தவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கலாம் என்று ரோ போட்ட நாடகமாக ஏன் இருக்கக்கூடாது?

ஏன் இதற்கு முன்பு பிரபாகரன் அட்டை படத்தை தாங்கிய போராட்டத்தில் ஒன்றில் கூட சிவாஜி லிங்கம் இங்கு கலந்து கொள்ளவில்லையா?.. இங்கு தமிழ்நாட்டில் நீர் குறிப்பிட்டது போல ஏதோ திடீர் என்று தடை இல்லை பல மாதங்கள் பல மாநாடுகளில் அவர் கல்ந்து கொண்டே இருந்திருக்கிறார்

நீர் கூறுவது போல இப்போது தான் தீடீர் "தடை" ஏன் தடை ? என்பதை ஆலோசிக்கவேண்டும்..

இந்த படத்தையும் பாருங்கள் தோழர்.புரட்சிகர தமிழ்த்தேசியன்

சிவாஜிலிங்கத்தின் அன்மைய செயற்பாடுகள் சந்தேகத்துக்குரியதே

post-1710-12621063050373_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.