Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2010]

Featured Replies

  • தொடங்கியவர்

"தமிழர் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது" என்ற திரியில் தராக்கியால் கூறப்பட்ட விசமத்தனமான கருத்தும், அதையொட்டிய பல பதில்களும் நீக்கப்பட்டன.

  • Replies 165
  • Views 18.2k
  • Created
  • Last Reply

'யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் (2005-2006) வேண்டுகோள்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

'கிறிஸ்மத மதகுருக்களின் பாலியல் லீலைகள்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'பாலியல் துஸ்பிரயோக வதந்திகளின் மூலம் கத்தோலிக்க திருச் சபைக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது : வத்திக்கான் கார்டின' என்ற தலைப்பிலிருந்து மத வேற்றுமைகளை வளர்க்கும் விதமாக எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

எந்தக் கருத்தாடல்களும் பல அகவெளிகளையும், விவாதங்களையும் தோற்றுவிக்க வேண்டும். ஆனால் எம் ஈழத் தமிழ்ச் சூழலில் இவை இன்று அறவே சாத்தியமில்லை. ஒருவர் சொன்ன கருத்து சரியா இல்லையா என்பதற்கு அப்பால், தனக்கு பிடிக்குதா இல்லையா என்றதில் கவனம் செலுத்தும் சமூகமாக, மற்றவரின் கருத்துகளுக்கு விதண்டாவாதமே பதிலாக தரும் சமூகமாக மாறிவிட்டோமா என அஞ்ச வேண்டி இருக்கின்றது இன்று

"கத்தோலிக்க மதபோதகர்களால் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு பலியானவர்கள் வாக்குமூலம்" என்ற திரி மதம் என்ற போர்வையில் குற்றம் புரிபவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக மத ரீதியான துவேசத்தை தமிழர்கள் மத்தியில் வளர்பெடுப்பதற்கே துணை புரின்கின்றது என புரிகின்றது. இதற்கு செந்தமிழன் மற்றும் மருதங்கேணி ஆகியோரின் மத சார்பான கருத்துகளும் துணை போகின்றது என்பதும் தெரிகின்றது.

எனவே இந்த திரியை தற்காலிகமாக பூட்டியுள்ளேன்.. ஏற்கனவே அரசியல் ரீதியாக, பிரதேசம் ரீதியாக பிளவு கொண்டு ஒரு கடும் கிரிமினலை விருப்பு வாக்குமூலம் தெரிவு செய்யக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு வந்தாச்சு...மேலும் பிரிவு வேண்டாம்

  • தொடங்கியவர்

"யாழ் தேர்தல் உத்தியோகபூர்வற்ற முடிவுகள் - TNA 5, EPDP 3 , UNP 1;மாவை முன்னிடம்" என்ற திரியிலிருந்து பண்பற்ற விதத்தில் எழுதியவை, அநாகரீகமான விதத்தில் எழுதியவை, ஒருவரின் அரசியல் தெரிவை பண்பற்ற விதத்தில் விமர்சித்தவை என்பன நீக்கப்பட்டன

  • தொடங்கியவர்

மூலம் குறிப்பிடப்படாத, தவறான நக்கல்தனாம தலைப்பை இட்ட ஒரு செய்தி ஊர்ப்புதினப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டது

ஊர்ப்புதினம் பகுதியிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

ஆரோக்கியமற்ற விதத்தில் ஒருவரின் மதத்தை இன்னொருவர் மோசமாக அவமானப்படுத்தும் விதமாக தொடர்ந்த "கிறிஸ்மத மதகுருக்களின் பாலியல் லீலைகள்" எனும் திரி மூடப்படுகின்றது. மதங்களின் மீதான மூட நம்பிக்கைகளின் மீதான, ஆரோக்கியமான விதாவங்களைத் தவிர்த்து, மற்றவர்களின் மதங்களை கேவலப்படுத்தும் விதமாக தொடர்ந்து எழுதுபவர்கள் மீது இனிவரும் காலங்களில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்

'நித்யானந்தன் ஆசிரமத்தில் அதிரடி சோதனை… ஆபாச சிடிகள், ஆவணங்கள் சிக்கின!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் எங்கே விளக்குகிறார் அவர் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் தலைப்பில் இருந்து சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு வேறு வேறு தலைப்புக்களில் இணைக்கப்பட்ட இவ்விடையம் ஒன்றாக்கப்பட்டுள்ளது.

'பிரபாகரன் எங்கே விளக்குகிறார் அவர் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன்' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'எனது மகளைக் கண்டடையும் வரை எனக்கு எந்த வருடமும் புதுவருடமில்லை' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'நித்யானந்தன் ஆசிரமத்தில் அதிரடி சோதனை… ஆபாச சிடிகள், ஆவணங்கள் சிக்கின!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'எனது மகளைக் கண்டடையும் வரை எனக்கு எந்த வருடமும் புதுவருடமில்லை' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் கொல்லப்பட்ட மக்களின் பெரும் அவலத்தை மிக மோசமான முறையில் கேலிக்குள்ளாக்கிய விதமாக கருத்து எழுதியமையால் கள உறுப்பினர் விடிவெள்ளிக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் 4 வழங்கப்படுகின்றன.

யாழின் பிரதான அரசியல் கருத்தியலுக்கு எதிராக, எதிரிகளுக்கு துணை போகும் விதமாக விடிவெள்ளி தொடர்ந்து எழுதினால் யாழில் இருந்து தடை செய்யப்படுவார்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

" நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள் " என்ற திரியிலிருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட கருத்துகளை ஒத்த அதே மாதிரி கருத்துகளை மீண்டும் எழுதுபவர்கள் மீது கருத்துக்கள நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்

"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்” என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'உருத்திரகுமாரனை இல்லாதொழிப்பதே முதல்வேலை! ோர்வேயில் வகுக்கப்படும் இரகசியத் திட்டம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

'காங்கிரஸில் சேரும் குஷ்புவுக்கு தங்கபாலு வரவேற்பு' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கப்பட்ட திண்ணை உரையாடல் நீக்கப்பட்டுள்ளது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பல திரிகளில் மதிவதனங் எழுதிய பல கருத்துகள் நீக்கப்பட்டன

  • தொடங்கியவர்

`நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும் - ஈழநாடு` என்ற திரி ஏற்கனவே இணைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டது

  • தொடங்கியவர்

யாழில் தடை செய்யப்பட்ட தமிழ்வின் இல் இருந்து இணைக்கப்பட்ட "எம் ஆயுதப் போராட்டம் எங்கு பிழைத்தது" என்ற திரி நீக்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.