Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள், ஜனவரி 4, 2010 12:45 | ஞானசீலன், யாழ்பபாணம்

தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்!

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்க இடம் இன்றி அலைந்த திரிவதாகவும் இராணுவ முகாம்களுக்கு செல்லும் இவர்களை படையினர் அழைத்துக் கொண்டு வந்து தமிழ் பொதுமக்களின் வீடுகளில் தங்க வைப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள் தக்க வைக்க மறுக்கும் தமிழ் மக்கள் மிரட்டடப்படுவதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மிக நெருங்கிய உறவினர் கூட இரவில் தங்க வைக்க மறுக்கும் எமக்கு வந்த மிகப் பெரும் சோதனை எனவும் அவர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்க வைக்கப்பட்ட சிங்களவர் தமிழ் மக்களின் கலாச்சார கட்டுக் கோப்புகளை நன்கு தெரிந்திருந்தும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவற்றில் இருந்து தமது குழந்தைகளை காப்பாற்றி எவ்வாறு நாம் அவர்களுக்கு உரிய எதிர் காலத்தை அமைக்க முடியும் என்னும் கேள்வி தமக்குள் எழுந்துள்ளதாகவும் பல பொற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதை விட வீடுகளில் தங்கும் இவர்கள் தமிழ் மக்களுக்கு ஏவல் புரிவதாகவும் வெண்சுருட்டு, மதுபானம் மற்றும் பல பொருட்களை வியாபார நிலயத்தில் இருந்து வாங்கி வரும் படி கூறுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் அதற்கு பணம் கேட்கும் போது அருகில் உள்ள இரரணுவ முகாம் அதிகாரியிம் சென்று கேளுங்கள் அவர் தரவேண்டியதை தருவார் என்று மிரட்டுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ் கண்டி வீதியை அடுத்துள்ள வீடுகளின் அராயகம் தினமும் நடைபெறுவதாகவும் அதனால் தாம் பெருமளவில் மனமுடைந்துபோய் உள்ளதாகவும் வீதியோரக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அடங்கிப்போயிருந்த அவர்களது சேட்டை அனைத்தும் தற்போது வெளித் தெரிய ஆரம்பித்திருப்பது எதனால் என அனைவரும் புரிந்திருப்பார்கள் எனவும் இவை எப்போ நிறத்தப்படும் என்று தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி - பதிவு இணையம்

யுத்தம் நடாத்தப்பட்ட முறைமையும் அதன் பின்னர் தமிழ் மக்கள் நடத்தப்படும் முறைமையும் தமிழ்த் தேசியவாதக் கோட்பாடின் இருப்பின் நியாயத்தை இன்னும் வலிமைப்படுத்தியிருக்கிறது. ஆனால் தமிழ்த் தேசியவாதம் தனது திருப்பித்தாக்கும் வலுவை இழந்திருக்கிறது. சிங்களப்பெருந்தேசியவாதம் இலங்கையின் அரசியலை ஆட்கொண்டிருக்கும் வரைக்கும் தமிழ்தேசியவாதத்தின் இருப்புக்கு நியாயம் இருந்துகொண்டேயிருக்கும்.

globaltamilnews.net/tamil

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுடன் வாழுவது சுலபம் என்றல்லோ சிலர் சொல்லினம்

அப்போ எல்லாத்தையும் கலக்கவேண்டியது தானே...

சிங்களவனுடன் வாழுவது சுலபம் என்றல்லோ சிலர் சொல்லினம்

அப்போ எல்லாத்தையும் கலக்கவேண்டியது தானே...

:D:mellow::D:lol:

நேற்றைய தினம் ஊரிலுள்ள ஒருவரோடு கதைத்தேன், இப்படி பல நடக்குதாம்! கேட்பாரில்லை!! ..... இவைகள் **** உருவாக்கியவை!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளையாட்டை ,

தேவா, சங்கரி.....

அவர்கள் தான் பதிலளிக்க வேண்டும்.

இந்த விளையாட்டை வரவேற்றவர்கள் அவர்கள் தான்.

அவர்களே..... தங்கள் வீட்டில் படை எடுக்கும் சிங்களவர்க்கு, இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் ஊரிலுள்ள ஒருவரோடு கதைத்தேன், இப்படி பல நடக்குதாம்! கேட்பாரில்லை!! ..... இவைகள் **** உருவாக்கியவை!!

இவைகள் ****விட்டால் நீங்கள் வேறுயாரை இப்படி கண்டிக்கமுடியும்???

எங்க அடிபட்டாலும் காலைத்தூக்குவதுதானே நாயின் பண்பு....

மாற்றமுடியுமா??? எம்மால்

எங்க அடிபட்டாலும் காலைத்தூக்குவதுதானே நாயின் பண்பு....

மாற்றமுடியுமா??? எம்மால்

நேற்றைய தினம் ஊரிலுள்ள ஒருவரோடு கதைத்தேன், இப்படி பல நடக்குதாம்! கேட்பாரில்லை!! ..... இவைகள் **** உருவாக்கியவை!!

அவை இல்லை எண்டால் இது இருபது முப்பது வருசத்துக்கு முன்னமே நடந்து இருக்கும்... ஏன் நடந்ததுகள் மறந்து போச்சுதோ இல்லை அதுகள் எல்லாம் கேள்விப்படக்கூட இல்லையோ....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.