Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசு பற்றி கவிஞர் திரு உருத்திரமூர்த்தி சேரன் அவர்களின் பேட்டி -ATBC வானொலி 02.02.2010

Featured Replies

சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் கவிஞர் திரு உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் நாடு கடந்த அரசு பற்றி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி

http://www.yarl.com/articles/node/997

நன்றி மோகன் அண்ணா. இந்த இணைப்பை எத்தனை பேர் பொறுமையாக, முழுமையாக கேட்டு, அவர் சொல்லும் கருத்துகளின் தாற்பரியத்தை உணர்ந்து கோள்ளுவார்கள் என்பது கேள்விக்குறி தான். சேரன் அவர்கள் பல நல்ல கருத்துக்களை, ஊரில் இருந்து அரசியல் செய்வோர் எதிர் நோக்கும் யதார்த்தமான சிக்கல் களை தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் உண்மையை சொன்னதால் யாழ் களத்தில் சேரனுக்கும் துரோகி பட்டம் கிடைக்கலாம் என்பது தான் கசப்பான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா. இந்த இணைப்பை எத்தனை பேர் பொறுமையாக, முழுமையாக கேட்டு, அவர் சொல்லும் கருத்துகளின் தாற்பரியத்தை உணர்ந்து கோள்ளுவார்கள் என்பது கேள்விக்குறி தான். சேரன் அவர்கள் பல நல்ல கருத்துக்களை, ஊரில் இருந்து அரசியல் செய்வோர் எதிர் நோக்கும் யதார்த்தமான சிக்கல் களை தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் உண்மையை சொன்னதால் யாழ் களத்தில் சேரனுக்கும் துரோகி பட்டம் கிடைக்கலாம் என்பது தான் கசப்பான விடயம்.

சேரனிற்கு எப்பவோ கொடுத்தாச்சு இது தெரியாதா உங்களிற்கு :lol: :lol:

சேரனிற்கு எப்பவோ கொடுத்தாச்சு இது தெரியாதா உங்களிற்கு :lol: :lol:

:o

சிலநேரம் யாதார்த்தமான உண்மைகளை சொல்வோர், ஆக்க பூர்வமான கருத்துகளை சொல்வோர் எல்லாம் துரோகிகளாக்கப்படுவது துரதிஸ்டம் தான்

சேரனிற்கு எப்பவோ கொடுத்தாச்சு இது தெரியாதா உங்களிற்கு :lol: :lol:

நான் யாழில் ஆரம்பகாலத்தில் எழுதும் போது என்னை சேரன் என்று நினைத்து நீங்களும் என் கருத்துகள் சிலவற்றை எதிர்த்து எழுதியிருந்தீர்கள் சாத்திரி, நினைவிருக்கின்றதா?

எனக்கு சேரனை என்றுமே பிடிக்கும். சிஞ்சிஞ்சா அடிக்காமல் எப்பவும் தன் கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர். அவரின் கருத்துகளும் மிகத் தெளிவாக இயக்க சார்பில்லாததாகவும் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் ஆரம்பகாலத்தில் எழுதும் போது என்னை சேரன் என்று நினைத்து நீங்களும் என் கருத்துகள் சிலவற்றை எதிர்த்து எழுதியிருந்தீர்கள் சாத்திரி, நினைவிருக்கின்றதா?

எனக்கு சேரனை என்றுமே பிடிக்கும். சிஞ்சிஞ்சா அடிக்காமல் எப்பவும் தன் கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர். அவரின் கருத்துகளும் மிகத் தெளிவாக இயக்க சார்பில்லாததாகவும் இருக்கும்

ஞாபகம் இருக்கு நிழலி சேரன் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவராக இருந்தபடியால் நீங்களும் சேரனின் கவிதையோ கட்டுரையோ யரிழில் போட்டிருந்தீர்கள் அல்லது சரி நிகர் பத்திரிகை பற்றி கதைத்தீர்களோ ஞாபகம் இல்லை....எனவே சேரன்தான் வேறு பெயரில் யாழுக்கை புகுந்திட்டார் எண்டு நினைச்சு உங்கள் கருத்திற்கு ஏதோ காரமான பதில் எழுதியிருந்தேன்..ஏனெனில் சேரன் சரியான வாதத்தை நேரடியாக வைப்பார் என்று எனக்கு தெரியும்..ஆனால் பிறகு தான் தெரிந்தது அது சேரன் அல்லது அவரது நிழல்..என்று

முழுமையாக கேட்டேன், பல்வேறு விடயங்களைத் தொட்டுச்செல்கின்றார். வரிசையாக வந்து வழி மொழிந்து செல்கின்றீர்கள். வாழ்க

... சிஞ்சிஞ்சா அடிக்காமல் .... எப்பவும் தன் கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர்..... அவரின் கருத்துகளும் மிகத் தெளிவாக இயக்க சார்பில்லாததாகவும் இருக்கும்

....

அப்ப அவர் துரோகிதான்! :lol:

.....எனக்கு சேரனை என்றுமே பிடிக்கும்.....

ஓஒ.... நீரும் "அன்பான பட்டத்துக்கு" உருத்துடையவராகப் போகிறீர்!! ... நீர் மட்டுமல்ல, இணைத்தவரும் சேரப்போகிறார் :o

முழுமையாக கேட்டேன், பல்வேறு விடயங்களைத் தொட்டுச்செல்கின்றார். வரிசையாக வந்து வழி மொழிந்து செல்கின்றீர்கள். வாழ்க

... இங்கு பலர், நாங்கள் குத்தித்தான் அரிசியாக வேண்டும் என்ற பிடிவாதத்தில், இத்தனை அழிவுகளுக்கு பின்னும் ... :lol:

இன்னும் சிலருக்கு காட் அட்டாக்கும் வந்து விடும்! :lol:

Edited by Nellaiyan

கடந்தகாலத்தில் இவர் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர், இப்போது களத்தில் புலிகள் இல்லையென்பதால், புலத்து புலிகளுடன் இணைந்து நாடுகடந்த அரசு தொடர்பான பரப்புரைக்குப் பெரும்பங்காற்றி வருவதாகத் தெரிகின்றது. கடந்த காலத்து தவறுகளை மீட்டுப்பார்ப்பது நிகழ்காலத்து நகர்வுக்கு நல்லது. நாம் புலத்தில் வேலை செய்தோம், எம்மில் இருந்து கடந்த காலத் தவறுகளை மீட்டுப்பாரப்;பது பொருத்தமாக இருக்கும். களத்தில் மௌனித்திருக்கும் புலிகள் மீது எல்லாப்பழியையும் போட்டு கருத்துப் பரப்புவதற்கு ஊடகங்கள் ஒருங்கிணைக்கப்பெற்று இயக்கப்படுவதாக தெரிகின்றது. மௌனித்து இருக்கும் புலிகள் பக்கத்து கருத்தக்களைப் பதிவு செய்வதற்கு புலத்தில் மனிதர்கள் இல்லாது போய்விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.