Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதில் இந்தியாவின் புதிய நடைமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதில் இந்தியாவின் புதிய நடைமுறை

இலங்கையர்களுக்கு வீசா வழங்குவது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் புதிய நடைமுறை ஒன்று பின்பற்றப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் படி இந்தியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்குகள், நிகழ்வுகளில் இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து பங்கு பற்றுபவர்களுக்கு விசா பெற்றுக் கொள்வதில் அதிக கெடுபிடிகள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வு நடைபெறுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே இந்திய உள்துறை அமைச்சிடம் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீசா பெறவிருப்பவர் குறித்தும் முறையாக உள்துறை அமைச்சிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, பாகிஸ்தான், சீனா, சூடான், ஈரான், ஈராக், ஆக்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கே இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

சங்கதி ,கொம்

. , பாகிஸ்தான், சீனா, , ஈரான், ஈராக், ஆக்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கே இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

சங்கதி ,கொம்

இவங்களுக்கு விசா தேவை இல்லை.இவர்கள் இந்திய காவல் துறைக்கு 5,10 யை கொடுத்து இலகுவாக உள் செல்லலாம் :(

இவங்களுக்கு விசா தேவை இல்லை.இவர்கள் இந்திய காவல் துறைக்கு 5,10 யை கொடுத்து இலகுவாக உள் செல்லலாம் :(

அதாம்பா அவங்களெல்லாம் ஏற்கெனவே உள்ளதாம்பா இருக்காங்க. :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ட கனடால வளர்ந்த டாக்டர் நண்பர் ஒருத்தர், இந்தியாவிற்கு போக வீசா கேட்க, அவர் கனடாவில் நாற்பது வருடங்கள் இருக்கும் கனடிய குடிவாசி எண்டாலும், அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதால் கடைசி நேரத்தில் இழுத்தடிக்கப்பட்டு மறுக்கப்பட்டது. பின் நண்பர் அடித்து புடைத்துக்கொண்டு இந்திய பார்சி தூதுவராலயத்துக்கு

செல்ல இரண்டு மணி நேரம் காத்திருக்கவைத்து பின் இந்திய அதிகாரி சந்திக்க மறுத்துவிட்டான். எனது நண்பர் ஒரு பெரிய வைத்தியசாலையில் வேலை பார்ப்பவர், அவருக்கு கிடைத்த மூன்று கிழமை விடுமுறைக்கு ஆப்பு வைச்சிட்டான் வடக்கத்தி எண்டு நொந்துகொண்டு வெளியேறும்போது, ஒரு மர்ம மனிதன் ஆயிரம் டாலர் குடுத்தால் உடனே விசா கிடைக்கும் என்று லஞ்சம் கேட்க இவரும் குடுத்தார். அடுத்த நாள் அவருக்கு விசா ரெடி.

இது ஒரு லஞ்சம் பறிக்கும் திட்டம். வெளிநாட்டு தமிழரிடம் தெற்காசிய பிச்சைகார கூட்டத்திலும் பார்க்க 35 மடங்கு கூட காசு உள்ளது. சும்மா ஒவ்வொரு சட்டங்களை வைச்சுக்கொண்டு காசு உருவுற டெக்னிக்.

இவங்களை கையும் களவுமா பிடிச்சு குடுக்கோணும்.

இதை டொரோண்டோ திரிபத் சிங் எனும் இந்திய பார்சி அடிவருடியே செய்கிறது. ஹிட்டன் கமெரா வைச்சு படம் பிடிச்சு வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஒரு இந்திய அரசாங்க அலுவலகத்தில் நடக்கும் ஊழலை காட்டிகொடுக்கலாம்.

இதில பெரிய பகிடி என்னெண்டால், சும்மா பிச்சைக்கார இந்தியாவை எதோ பெரிய சுவிஸ் மாதிரி பில்டப் குடுக்கிறது தான். மாட்டு மூத்திரம் குடிக்கிற கூட்டம் எல்லாம் தமிழன் என்றால் இழக்காரமா பார்க்கிறான். எல்லாம் கலி காலம்.........

  • கருத்துக்கள உறவுகள்

மகத்மா சாந்தியின்ரை ஆவி இவங்களை மன்னிக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப முதல் மாதிரி படகில் போய் உ.பி யில் ரெய்னிங் எடுக்கஏலாது.

சம்பந்தருக்கும் மாவைக்கும் ஆயுள்கால விசாவோ..?

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட கனடால வளர்ந்த டாக்டர் நண்பர் ஒருத்தர், இந்தியாவிற்கு போக வீசா கேட்க, அவர் கனடாவில் நாற்பது வருடங்கள் இருக்கும் கனடிய குடிவாசி எண்டாலும், அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதால் கடைசி நேரத்தில் இழுத்தடிக்கப்பட்டு மறுக்கப்பட்டது. பின் நண்பர் அடித்து புடைத்துக்கொண்டு இந்திய பார்சி தூதுவராலயத்துக்கு

செல்ல இரண்டு மணி நேரம் காத்திருக்கவைத்து பின் இந்திய அதிகாரி சந்திக்க மறுத்துவிட்டான். எனது நண்பர் ஒரு பெரிய வைத்தியசாலையில் வேலை பார்ப்பவர், அவருக்கு கிடைத்த மூன்று கிழமை விடுமுறைக்கு ஆப்பு வைச்சிட்டான் வடக்கத்தி எண்டு நொந்துகொண்டு வெளியேறும்போது, ஒரு மர்ம மனிதன் ஆயிரம் டாலர் குடுத்தால் உடனே விசா கிடைக்கும் என்று லஞ்சம் கேட்க இவரும் குடுத்தார். அடுத்த நாள் அவருக்கு விசா ரெடி.

இது ஒரு லஞ்சம் பறிக்கும் திட்டம். வெளிநாட்டு தமிழரிடம் தெற்காசிய பிச்சைகார கூட்டத்திலும் பார்க்க 35 மடங்கு கூட காசு உள்ளது. சும்மா ஒவ்வொரு சட்டங்களை வைச்சுக்கொண்டு காசு உருவுற டெக்னிக்.

இவங்களை கையும் களவுமா பிடிச்சு குடுக்கோணும்.

இதை டொரோண்டோ திரிபத் சிங் எனும் இந்திய பார்சி அடிவருடியே செய்கிறது. ஹிட்டன் கமெரா வைச்சு படம் பிடிச்சு வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஒரு இந்திய அரசாங்க அலுவலகத்தில் நடக்கும் ஊழலை காட்டிகொடுக்கலாம்.

இதில பெரிய பகிடி என்னெண்டால், சும்மா பிச்சைக்கார இந்தியாவை எதோ பெரிய சுவிஸ் மாதிரி பில்டப் குடுக்கிறது தான். மாட்டு மூத்திரம் குடிக்கிற கூட்டம் எல்லாம் தமிழன் என்றால் இழக்காரமா பார்க்கிறான். எல்லாம் கலி காலம்.........

எனக்கும் இதுதான் நடந்தது. $700 கேள்பட்டது. நான் உன்ர நாட்டை நீயே வச்சுக்கொள் எண்டு வந்திட்டன்..! பிறகு கடவுச் சீட்டில இவர் ஏற்கனவே விண்ணப்பித்தவர் எண்டு சீல் குத்தி தந்திருக்கினம். நீங்கள் சொன்னமாதிரி அந்த சிங்தான் எல்லாத்துக்கும் கால். என்னால முடிஞ்ச அளவுக்கு உள்ளூரில இவையளின்ர மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறன்..! ஒரு மன ஆறுதலுக்குத்தான்..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு 100 யூரோவோடு முடிச்சு தந்திட்டான் ரெம்ப கஸ்ரபட்டுபோய் இருப்பானோ :(:) வந்த வரைக்கும் லாபம் என நினைபவனாக இருக்கும், :D காசு கொடுத்தால் அவனது பாராள மண்றத்துக்குள்ள அவனே குண்டு கொண்டு போய் வைக்க கூடிய ஆக்கள் அவங்கள். :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் குடுத்துவிசா எடுத்து போகவேண்டிய தேவை இருந்தால் யாரும் பணம்கொடுத்து போகலாம். இங்கு பணம் குடுத்து விசா எடுத்த பலருக்கு போகவேண்டிய தேவை இருந்திருக்கிது. :(

எண்ட கனடால வளர்ந்த டாக்டர் நண்பர் ஒருத்தர், இந்தியாவிற்கு போக வீசா கேட்க, அவர் கனடாவில் நாற்பது வருடங்கள் இருக்கும் கனடிய குடிவாசி எண்டாலும், அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதால் கடைசி நேரத்தில் இழுத்தடிக்கப்பட்டு மறுக்கப்பட்டது. பின் நண்பர் அடித்து புடைத்துக்கொண்டு இந்திய பார்சி தூதுவராலயத்துக்கு

செல்ல இரண்டு மணி நேரம் காத்திருக்கவைத்து பின் இந்திய அதிகாரி சந்திக்க மறுத்துவிட்டான். எனது நண்பர் ஒரு பெரிய வைத்தியசாலையில் வேலை பார்ப்பவர், அவருக்கு கிடைத்த மூன்று கிழமை விடுமுறைக்கு ஆப்பு வைச்சிட்டான் வடக்கத்தி எண்டு நொந்துகொண்டு வெளியேறும்போது, ஒரு மர்ம மனிதன் ஆயிரம் டாலர் குடுத்தால் உடனே விசா கிடைக்கும் என்று லஞ்சம் கேட்க இவரும் குடுத்தார். அடுத்த நாள் அவருக்கு விசா ரெடி.

இது ஒரு லஞ்சம் பறிக்கும் திட்டம். வெளிநாட்டு தமிழரிடம் தெற்காசிய பிச்சைகார கூட்டத்திலும் பார்க்க 35 மடங்கு கூட காசு உள்ளது. சும்மா ஒவ்வொரு சட்டங்களை வைச்சுக்கொண்டு காசு உருவுற டெக்னிக்.

இவங்களை கையும் களவுமா பிடிச்சு குடுக்கோணும்.

இதை டொரோண்டோ திரிபத் சிங் எனும் இந்திய பார்சி அடிவருடியே செய்கிறது. ஹிட்டன் கமெரா வைச்சு படம் பிடிச்சு வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஒரு இந்திய அரசாங்க அலுவலகத்தில் நடக்கும் ஊழலை காட்டிகொடுக்கலாம்.

இதில பெரிய பகிடி என்னெண்டால், சும்மா பிச்சைக்கார இந்தியாவை எதோ பெரிய சுவிஸ் மாதிரி பில்டப் குடுக்கிறது தான். மாட்டு மூத்திரம் குடிக்கிற கூட்டம் எல்லாம் தமிழன் என்றால் இழக்காரமா பார்க்கிறான். எல்லாம் கலி காலம்.........

அநேகமான நாடோடிகள் இதை அனுபவித்திருக்கிறார்கள்

ஆதாரம்... (வரலலற்றில் ஏட்டில் இருந்து ஒரு குறிப்பு - சலபாத் இல்லை :( )

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலும் தமிழர் ரோசம் கெட்டு இந்தியாவுக்கு போகத் தான் வேண்டுமா

இனிமேலும் தமிழர் ரோசம் கெட்டு இந்தியாவுக்கு போகத் தான் வேண்டுமா

அவசரப் படாதேங்கோ

முதல்ல தமிழர்களைப் புரிந்து கொள்ளுங்கோ....

இலங்கைச் சாமான்களை வாங்காதேங்கோ எண்டால் வாங்குவாங்கள்.

இந்தியாவுக்கு போகாதேங்கோ எண்டால் போவாங்கள்.

பச்சோந்தியா வாழ்ந்த தமிழர்களை புளிகளாக்கினார் தலைவர்.

அவர் இன்றில்லை... அதனால் தமிழன் தனது சுய பழக்கத்துக்கு மீளவும் அடிமையாயிட்டான்.

வட இந்திய பயங்கரவாதிகள் சிங்களவனுக்கு விழுந்து விழுந்து விசா குடுத்து வந்தவன்.

தமிழனுக்கு இழுத்தடித்து தனது கீழ்தர புத்தியை காட்டி வந்தவன்.

இப்ப தமிழ் மகாநாடு, அந்த மகாநாடு, இந்த மகாநாடு என்று பல மகாநாடுகளுக்கு தமிழர் போய்வருவதால் அதை கட்டுப்படுத்த இந்த கோணங்கி புத்தியாக இருக்கும்.

பதிலுக்கு இந்த வட இந்திய பயங்கரவாதிகளையும், வட இந்திய போலி சாமியார்களையும், வட இந்திய வியாபாரிகளையும், வட இந்திய ஹிந்தி வெறியர்களையும், உவர்களின் வால்களான மலையாள பயங்கரவாதிகளையும், எமது மண்ணில் நடமாடுவதையும் தடுக்கவேண்டி வரும். அதுக்கு பல வழிகள் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.