Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டிலிருந்து செல்லும் தமிழர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபடும் புலனாய்வுத் துறை

Featured Replies

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக சிறிலங்கா செல்லும் தமிழர்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கப்பப் பணமாக சிறிலங்கா புலனாய்வுத் துறை பெற்று வருவதாக கொழும்புத் தகவல்க்ள தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து விசாரணை என்ற போர்வையில் அவர்கள் குறித்த விபரங்களையும் தங்குமிட முகவரி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளும் புலனாய்வுத் துறை அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது எனக் கூறி கைது பத்து லட்சம் முதல் இரண்டு கோடி வரை லஞ்சமாகப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் கோடிக்கணக்கான பணம் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக் குறித்து அஞ்சும் தமிழர்கள் இது குறித்து முறையிடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelamweb.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக சிறிலங்கா செல்லும் தமிழர்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கப்பப் பணமாக சிறிலங்கா புலனாய்வுத் துறை பெற்று வருவதாக கொழும்புத் தகவல்க்ள தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து விசாரணை என்ற போர்வையில் அவர்கள் குறித்த விபரங்களையும் தங்குமிட முகவரி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளும் புலனாய்வுத் துறை அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது எனக் கூறி கைது பத்து லட்சம் முதல் இரண்டு கோடி வரை லஞ்சமாகப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் கோடிக்கணக்கான பணம் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக் குறித்து அஞ்சும் தமிழர்கள் இது குறித்து முறையிடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelamweb.com

இருக்கிறது ஒரு கோவணம் அதையும் களட்டி குடுத்துட்டு வர வேண்டியதுதான் :lol::lol::lol::D:lol:

:D இரண்டு கோடி ??????
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக சிறிலங்கா செல்லும் தமிழர்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கப்பப் பணமாக சிறிலங்கா புலனாய்வுத் துறை பெற்று வருவதாக கொழும்புத் தகவல்க்ள தெரிவிக்கின்றன.

-----

இப்பவே ஸ்ரீலங்கா புலானாய்வுத் துறைக்கு கோடிக்கணக்கான வருமானம் என்றால்,

சம்மர் ஹொலிடேக்கு ஸ்ரீலங்கா போற தமிழ் சனம் கொடுக்கப் போற பணத்தை வைச்சு, அவனும் குடும்பத்தோடை வெளிநாட்டுக்கு நாட்டுக்கு டூர் கிளம்பி விடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக சிறிலங்கா செல்லும் தமிழர்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கப்பப் பணமாக சிறிலங்கா புலனாய்வுத் துறை பெற்று வருவதாக கொழும்புத் தகவல்க்ள தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து விசாரணை என்ற போர்வையில் அவர்கள் குறித்த விபரங்களையும் தங்குமிட முகவரி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளும் புலனாய்வுத் துறை அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது எனக் கூறி கைது பத்து லட்சம் முதல் இரண்டு கோடி வரை லஞ்சமாகப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் கோடிக்கணக்கான பணம் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக் குறித்து அஞ்சும் தமிழர்கள் இது குறித்து முறையிடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelamweb.com

எனக்குத் தெரிந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் கூட போய் வந்துள்ளனர். ஒருவர் கூட இத்தகைய அனுபவத்தைக் கூறவில்லை. ஒவ்வொரு நாளும் கட்டுநாயக்காவை கடந்து ஏராளமானோர் சென்று கொண்டுதானிருக்கின்றனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒரு தமிழர் நிச்சயம் இவற்றை தம் வசிக்கும் நாட்டுக்கு வந்த பின்னாவது தமிழ் ஊடகம் ஒன்றுக்கு தம் விபரத்தை கூறி பேட்டி கொடுத்திருப்பர். அல்லது, தம் நாட்டில் முறையிட்டு இருப்பர். அதுக்கும் பயமெனில், நிச்சயம் அவர்கள் இலங்கையில் தாம் ஆரம்பித்த புதிய முதலீடுகளையாவது நிறுத்தி இருப்பர். ஆனால் அப்படி ஒன்றும் அவர்கள் செய்யவில்லையே. நாளாந்தம் பெருமளவிலான முதலீடுகள் கொழும்பிலும் யாழிலும் ஆரம்பிக்கப் படுவதைத்தான் காணமுடிகின்றது

எமது அநேக ஊடகங்கள் பரபரபிற்காக அளந்து விடும் செய்திகளில் இவையும் முதலிடம் (ஆனால் அவர்கள் தான் முதலில் கொழும்பு போகின்றவர்களாக இருப்பர்) என்று நினைக்கின்றன். சிங்கள அரசு பற்றிய புரிதல் இல்லாத இணையங்கள் இவர்கள். ஸ்ரீலங்கா அரசு, வெளிநாட்டுத் தமிழர்களை முதலீடு செய்விக்கவும், அதன் மூலம் தம் வருமானத்தைப் பெருக்கவும், வெளிநாடுகளில் உள்ள போராட்டங்களை முதலாளித்துவ செயற்பாடுகள் மூலம் நீர்த்துப் போகவும் செய்ய முனைகின்றது. அதற்காக யாழில் கூட பல வங்கிகளை திறந்து காத்து இருக்கின்றது. எம்மை விட எம்மைப் பற்றி சிங்கள அரசுகள் நன்கு புரிந்து வைத்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் கூட போய் வந்துள்ளனர். ஒருவர் கூட இத்தகைய அனுபவத்தைக் கூறவில்லை. ஒவ்வொரு நாளும் கட்டுநாயக்காவை கடந்து ஏராளமானோர் சென்று கொண்டுதானிருக்கின்றனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒரு தமிழர் நிச்சயம் இவற்றை தம் வசிக்கும் நாட்டுக்கு வந்த பின்னாவது தமிழ் ஊடகம் ஒன்றுக்கு தம் விபரத்தை கூறி பேட்டி கொடுத்திருப்பர். அல்லது, தம் நாட்டில் முறையிட்டு இருப்பர். ------

தமிழரை பற்றி நீங்கள் இன்னும் சரிவர புரியவில்லைப் போல் உள்ளது.

நான் மட்டுமா சிங்களிவனிடம் ஏமாறுவது, மற்றவனும் காசை கொடுக்கட்டும் என்ற நல்ல நோக்கம் தான்.

சில வருடத்திற்கு முன் என்னுடன் பிரயாணம் செய்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்காவில் மனைவியின் பெருந்தொகையான நகைகளையும் பணத்தையும் பறி கொடுத்த விடயத்தை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை பற்றி நீங்கள் இன்னும் சரிவர புரியவில்லைப் போல் உள்ளது.

நான் மட்டுமா சிங்களிவனிடம் ஏமாறுவது, மற்றவனும் காசை கொடுக்கட்டும் என்ற நல்ல நோக்கம் தான்.

சில வருடத்திற்கு முன் என்னுடன் பிரயாணம் செய்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்காவில் மனைவியின் பெருந்தொகையான நகைகளையும் பணத்தையும் பறி கொடுத்த விடயத்தை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.

நீங்கள் சொன்னது சரி என்னுடைய நண்பர்கள் சிலபேரும் உப்பிடித்தான் சொன்னவை ஆனால் தனியாக செல்லும் இளைஞர்களிடம் தான் அதுவும் திரும்பி இங்காலை வரும்போது தான் கேட்கிறார்களாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரை பற்றி நீங்கள் இன்னும் சரிவர புரியவில்லைப் போல் உள்ளது.

நான் மட்டுமா சிங்களிவனிடம் ஏமாறுவது, மற்றவனும் காசை கொடுக்கட்டும் என்ற நல்ல நோக்கம் தான்.

சில வருடத்திற்கு முன் என்னுடன் பிரயாணம் செய்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்காவில் மனைவியின் பெருந்தொகையான நகைகளையும் பணத்தையும் பறி கொடுத்த விடயத்தை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.

நல்ல கொள்கை வாழ்க நலமுடன் :D:lol::lol:

எனக்கு பக்கக்தில இப்ப ஒருத்தர் நிற்கின்றார்.நேற்றுத்தான் 5 மாதம் இலங்கையில் நின்று விட்டு வந்திருக்கின்றார்.ராஜா தியேட்டருக்கு மேல அந்த மாதிரி "பார்" இருக்குதாம் பொய் ஒருக்க தண்ணி அடிச்சுவிட்டு வாங்கோ அண்ணை என்று நிற்கின்றார்.பிரச்சனை ஏது என்று கேட்டால் உது வெளிநாட்டில் இருக்கின்ற ஆட்கள் திரும்ப திரும்ப சொல்லுகின்ற ஒரே கதை என்றார் தான் ஒரு 5 தரம் மோட்டார் சைக்கிளில் கொழும்பு போய் வந்ததாகவும் ஒரு சின்ன பிரச்சனை கூட வரவில்லை ஆனால் ஆமி திரும்பும் இடமெல்லாம் நிற்பதாகவும் தமிழ் கூட நல்லாகதைப்பதாகவும் சொன்னார்.

எல்லாத்தையும் குளப்பியடிக்க என்று ஒரு கோஸ்டி எப்பவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பக்கக்தில இப்ப ஒருத்தர் நிற்கின்றார்.நேற்றுத்தான் 5 மாதம் இலங்கையில் நின்று விட்டு வந்திருக்கின்றார்.ராஜா தியேட்டருக்கு மேல அந்த மாதிரி "பார்" இருக்குதாம் பொய் ஒருக்க தண்ணி அடிச்சுவிட்டு வாங்கோ அண்ணை என்று நிற்கின்றார்.பிரச்சனை ஏது என்று கேட்டால் உது வெளிநாட்டில் இருக்கின்ற ஆட்கள் திரும்ப திரும்ப சொல்லுகின்ற ஒரே கதை என்றார் தான் ஒரு 5 தரம் மோட்டார் சைக்கிளில் கொழும்பு போய் வந்ததாகவும் ஒரு சின்ன பிரச்சனை கூட வரவில்லை ஆனால் ஆமி திரும்பும் இடமெல்லாம் நிற்பதாகவும் தமிழ் கூட நல்லாகதைப்பதாகவும் சொன்னார்.

எல்லாத்தையும் குளப்பியடிக்க என்று ஒரு கோஸ்டி எப்பவும் இருக்கும்.

இங்க இல்லாத பாரா அங்க இருக்கு, இதுஎன்ன வில்லங்கமா போச்சு? :D:lol::lol:

இங்கில்லாத பொண்ணா? பின்னர் அங்கு ஏன் போய் கலியாணம் கட்டுகின்றீர்கள் என்பதுபோலிருக்கு.

அது ஒரு தனி "கிக்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கில்லாத பொண்ணா? பின்னர் அங்கு ஏன் போய் கலியாணம் கட்டுகின்றீர்கள் என்பதுபோலிருக்கு.

அது ஒரு தனி "கிக்"

கலியானம் கட்டுறது குடிக்கிறதும் ஒண்ணா? குடிச்சா காலையில் எல்லாம் தெளிஞ்சு போடும், கலியானம் கட்டினால் கடைசிவரைக்கும் கண்ணா. :D:lol::lol:

quote name='பிழம்பு' date='25 February 2010 - 03:50 PM' timestamp='1267113040' post='570500']

எனக்குத் தெரிந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் கூட போய் வந்துள்ளனர். ஒருவர் கூட இத்தகைய அனுபவத்தைக் கூறவில்லை. ஒவ்வொரு நாளும் கட்டுநாயக்காவை கடந்து ஏராளமானோர் சென்று கொண்டுதானிருக்கின்றனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒரு தமிழர் நிச்சயம் இவற்றை தம் வசிக்கும் நாட்டுக்கு வந்த பின்னாவது தமிழ் ஊடகம் ஒன்றுக்கு தம் விபரத்தை கூறி பேட்டி கொடுத்திருப்பர். அல்லது, தம் நாட்டில் முறையிட்டு இருப்பர். அதுக்கும் பயமெனில், நிச்சயம் அவர்கள் இலங்கையில் தாம் ஆரம்பித்த புதிய முதலீடுகளையாவது நிறுத்தி இருப்பர். ஆனால் அப்படி ஒன்றும் அவர்கள் செய்யவில்லையே. நாளாந்தம் பெருமளவிலான முதலீடுகள் கொழும்பிலும் யாழிலும் ஆரம்பிக்கப் படுவதைத்தான் காணமுடிகின்றது

எமது அநேக ஊடகங்கள் பரபரபிற்காக அளந்து விடும் செய்திகளில் இவையும் முதலிடம் (ஆனால் அவர்கள் தான் முதலில் கொழும்பு போகின்றவர்களாக இருப்பர்) என்று நினைக்கின்றன். சிங்கள அரசு பற்றிய புரிதல் இல்லாத இணையங்கள் இவர்கள். ஸ்ரீலங்கா அரசு, வெளிநாட்டுத் தமிழர்களை முதலீடு செய்விக்கவும், அதன் மூலம் தம் வருமானத்தைப் பெருக்கவும், வெளிநாடுகளில் உள்ள போராட்டங்களை முதலாளித்துவ செயற்பாடுகள் மூலம் நீர்த்துப் போகவும் செய்ய முனைகின்றது. அதற்காக யாழில் கூட பல வங்கிகளை திறந்து காத்து இருக்கின்றது. எம்மை விட எம்மைப் பற்றி சிங்கள அரசுகள் நன்கு புரிந்து வைத்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இல்லாத பாரா அங்க இருக்கு, இதுஎன்ன வில்லங்கமா போச்சு? :D:lol::lol:

ஸ்ரீலங்கா சிற்ப்பு படையினரை பற்றி போற்றி எழுதுவதென்றால் எமக்கு அலாதிபிரியம்.

புலிகள் அவர்களை நோக்கி செல் அடித்ததால்தான் அவர்கள் மக்களைநோக்கி செல் அடித்தார்கள் தவிர. இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் நான் அறிய ஒரு பிரச்சனையும் இல்லை. தியேட்டருக்கு மேல பார் இருக்கென்று அந்த அண்ணே எழுதுறார் அதை வாசித்துவிட்டும் உங்களுக்கு ஒரு சந்தேகம். பாரே இருக்காம் அப்ப சுதந்திரம் எம்மாத்திரம் இருக்கும் என்று கொஞ்சம் கூட கணக்குபார்க்க தோன்றவில்லையோ உங்களுக்கு?

கலியானம் கட்டுறது குடிக்கிறதும் ஒண்ணா? குடிச்சா காலையில் எல்லாம் தெளிஞ்சு போடும், கலியானம் கட்டினால் கடைசிவரைக்கும் கண்ணா. :lol::lol::lol:

வாந்திகுள்ளேயே வாழந்து பழகிட்டுது..................... இதுல கலியாணம் குடி இதில என்ன வித்தியாசம் ஒண்டுமே விழங்கமாட்ஆடங்குது......

காலியாணமும் பாரிலே குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் கூட போய் வந்துள்ளனர். ஒருவர் கூட இத்தகைய அனுபவத்தைக் கூறவில்லை. ஒவ்வொரு நாளும் கட்டுநாயக்காவை கடந்து ஏராளமானோர் சென்று கொண்டுதானிருக்கின்றனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒரு தமிழர் நிச்சயம் இவற்றை தம் வசிக்கும் நாட்டுக்கு வந்த பின்னாவது தமிழ் ஊடகம் ஒன்றுக்கு தம் விபரத்தை கூறி பேட்டி கொடுத்திருப்பர். அல்லது, தம் நாட்டில் முறையிட்டு இருப்பர். அதுக்கும் பயமெனில், நிச்சயம் அவர்கள் இலங்கையில் தாம் ஆரம்பித்த புதிய முதலீடுகளையாவது நிறுத்தி இருப்பர். ஆனால் அப்படி ஒன்றும் அவர்கள் செய்யவில்லையே. நாளாந்தம் பெருமளவிலான முதலீடுகள் கொழும்பிலும் யாழிலும் ஆரம்பிக்கப் படுவதைத்தான் காணமுடிகின்றது

எமது அநேக ஊடகங்கள் பரபரபிற்காக அளந்து விடும் செய்திகளில் இவையும் முதலிடம் (ஆனால் அவர்கள் தான் முதலில் கொழும்பு போகின்றவர்களாக இருப்பர்) என்று நினைக்கின்றன். சிங்கள அரசு பற்றிய புரிதல் இல்லாத இணையங்கள் இவர்கள். ஸ்ரீலங்கா அரசு, வெளிநாட்டுத் தமிழர்களை முதலீடு செய்விக்கவும், அதன் மூலம் தம் வருமானத்தைப் பெருக்கவும், வெளிநாடுகளில் உள்ள போராட்டங்களை முதலாளித்துவ செயற்பாடுகள் மூலம் நீர்த்துப் போகவும் செய்ய முனைகின்றது. அதற்காக யாழில் கூட பல வங்கிகளை திறந்து காத்து இருக்கின்றது. எம்மை விட எம்மைப் பற்றி சிங்கள அரசுகள் நன்கு புரிந்து வைத்துள்ளன.

உங்கள் கருத்து பொய்யில்லை.................. ஆனால் அது மெய்யுமில்லை.

மும்பைவிமான

நிலையஷ்தால் எத்தனையோ ஈழதமிழாகள் போய்வருகிறார்கள். ஆனால் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக பல்லு கூட விழுமளவிற்கு அடிவாங்கி ஜெயிலில் இருந்து வந்தவர்களும் தராளம்.

ஆகா நீங்கள் என்னத்த சொல்ல முனைகின்றீர்கள் என்பதை பொறுத்தே உண்மையும் பொய்யும் இருக்கிறது.

புலிகளின் தலiயில் எல்லாவற்றையும் கட்டிவிட துடித்தால்................

எங்களுடைய வீடும் அப்பாவும் அம்மாவும் அங்கே நலமாகவே உள்ளனர்.

உங்கள் கருத்து பொய்யில்லை.................. ஆனால் அது மெய்யுமில்லை.

மும்பைவிமான

நிலையஷ்தால் எத்தனையோ ஈழதமிழாகள் போய்வருகிறார்கள். ஆனால் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக பல்லு கூட விழுமளவிற்கு அடிவாங்கி ஜெயிலில் இருந்து வந்தவர்களும் தராளம்.

ஆகா நீங்கள் என்னத்த சொல்ல முனைகின்றீர்கள் என்பதை பொறுத்தே உண்மையும் பொய்யும் இருக்கிறது.

புலிகளின் தலiயில் எல்லாவற்றையும் கட்டிவிட துடித்தால்................

எங்களுடைய வீடும் அப்பாவும் அம்மாவும் அங்கே நலமாகவே உள்ளனர்.

அப்படி அடி வாங்கி வந்தவர்கள் எந்த பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்று உங்களால் கூறமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி அடி வாங்கி வந்தவர்கள் எந்த பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்று உங்களால் கூறமுடியுமா?

நீங்கள் எப்படி கள்ள பாஸ்போட்டால் எயாபோட் கிராஸ் பண்ணீங்களோ அதே கரணங்களுக்காத்தான் :rolleyes::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.