Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்.அலுவலகத்தின் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்.அலுவலகத்தின் மீது தாக்குதல்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 00:08

பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தின் மீது சற்றுமுன்னர் வெள்ளை வேனில் வந்தவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதனை உறுதிப்படுத்துவதற்காக சுரேஷ் பிரேமசந்திரனுடன் தொடர்ந்தும் தமிழ்மிரர் இணையதளம் முய்ற்சித்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை,கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவுடன் சற்று முன்னர் நாம் தொடர்புகொண்டோம்.இதுபற்றிய தகவல் இன்னும் தனக்குக்கிடைக்கவில்லை என்று மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

தமில் மிரர்

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: தமிழ்த்தேசியத்தைக் கட்டிக் காக்க தமது உயிரைக் கொடுத்துப் போராடி வரும் சம்பந்தன் என்கிற நடமாடும் தெய்வத்தையும் அவரின் உப தெய்வமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயலகத்தையும் தாக்கிய தேசியத்தை விற்று வயிறு வளர்க்கும் கஜேந்திரன் கோஷ்ட்டியை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய தெய்வங்களின் வழிகாட்டலில் நடக்கும் சுதந்திரத்திற்கான வேள்வித்தீயில் நீர் அள்ளிப்போடும் அற்பப் பதர்களான கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரக்குமார் ஆகியவர்களை இந்தியாவையும், சம்பந்தரையும் வழிபடும் அனைத்து உள்ளங்களும் புறக்கணிக்க வேன்டும் என்றும் இத்தால் வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

:rolleyes: தமிழ்த்தேசியத்தைக் கட்டிக் காக்க தமது உயிரைக் கொடுத்துப் போராடி வரும் சம்பந்தன் என்கிற நடமாடும் தெய்வத்தையும் அவரின் உப தெய்வமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயலகத்தையும் தாக்கிய தேசியத்தை விற்று வயிறு வளர்க்கும் கஜேந்திரன் கோஷ்ட்டியை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய தெய்வங்களின் வழிகாட்டலில் நடக்கும் சுதந்திரத்திற்கான வேள்வித்தீயில் நீர் அள்ளிப்போடும் அற்பப் பதர்களான கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரக்குமார் ஆகியவர்களை இந்தியாவையும், சம்பந்தரையும் வழிபடும் அனைத்து உள்ளங்களும் புறக்கணிக்க வேன்டும் என்றும் இத்தால் வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

ரகுநாதன் , கஜேந்திரன் ஏன் திருகோணமலையில் தனது கட்சியை போட்டியிடவைக்கிறார் என்பதை பார்த்தாலே புரியும் யார் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று;

திருகோணமலையில் ஒரு ஆசனம் மட்டுமே தமிழனுக்கு உண்டு;அது பெரும்பாலும் சம்பந்தன் தான்;ஆனால் இந்த கஜேந்திரன் அங்கே தனது கட்சியை நிறுத்தினால் அதுவும் இல்லாமல் போகும்;

ஆனால் சம்பந்தர் தேசியப்பட்டியலில் வரலாம்; ஆனால் நாம் ஒரு ஆசனத்தை இழப்போம்;இதை ஏன் இந்த கஜேந்திர தெய்வம் விளங்கிக்கொள்ளல்ல....

எல்லாத்தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாக்களித்தால் திகோனமலையில் நிச்சயம் இரண்டு ஆசனங்கள் கிடைக்கும்...

இப்ப இருக்கிற குடுமிப் பிடிச்சன்டையில் அந்த ஒரு ஆசனம் கிடைத்தாலே சந்தோசம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய சூறாவழி,

திரிகோணமலையைச் சேர்ந்தவர்களில் கணிசமான பகுதியினர் திருமலை மாவட்டத்துக்கு உள்ளேயும் அயல் மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். உள்ளூரில் குறிப்பாக குச்சவெளிபோன்ற பகுதிகளில் அகதிகளாக இருக்கிறவர்களது வாக்களிக்கும் உரிமை மறுக்கப் படும் சூழல் உள்ளது.அவர்களுள் எத்தனைபேர் வாகாளர் பட்டியலில் இடம் பெறுற்றுள்ளார்கள் என்பது தெரியவில்லை. தேர்தலுக்கு முன் அவர்களை சொந்த இடங்களுக்குப் போகும்பட் நிர்பந்திக்கும் முயற்ச்சிகள் எங்கும் அவர்கள் வாக்களிக்க முடியாதபடி செய்துவிடும். இத்தகைய சூழலில் தமிழர் ஒட்டு மொத்தமாக வாக்களித்தாலும் இரண்டு அங்கத்துவம் பெறும் வாய்ப்புகள் இல்லை. மகிந்த தரப்பு தமிழ் பகுதிகளில் வேட்ப்பாலர்களை அதிகரிக்கும் தந்தரத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பானம் கொழும்பு என்று மட்டும் சிந்திக்கும் தீவிரவாதிகள் திருகோணமையில் தமது வேட்பாலர்களை நிறுத்துவது தமிழனுக்கு மூக்குப் போனாலும் சம்பந்தருக்குச் சகுனப் பிழை வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான். இது கண்டனத்துக்கு உரியது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தாரக்கி,

யார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. தெரியும் தேவையும் எனக்கில்லை. சிங்கள நாட்டின் தேர்தலில் நான் ஆர்வம் கொள்வதற்கு எதுவுமில்லை. ஆனால் இந்திய நாய்களின் செயல்திட்டத்திற்காக வேலை பார்க்கும் அரசியல் வாதிகளை நான் வெறுக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இத்தேர்தல் சம்பந்தமாக நான் நினைப்பது அவ்வளவுதான்.

தாரக்கி,

யார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. தெரியும் தேவையும் எனக்கில்லை. சிங்கள நாட்டின் தேர்தலில் நான் ஆர்வம் கொள்வதற்கு எதுவுமில்லை. ஆனால் இந்திய நாய்களின் செயல்திட்டத்திற்காக வேலை பார்க்கும் அரசியல் வாதிகளை நான் வெறுக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இத்தேர்தல் சம்பந்தமாக நான் நினைப்பது அவ்வளவுதான்.

நான் இந்த தேர்தல் பற்றி அதிக அக்கறையுடன் இருக்கின்றேன்; ஏனெனில் நான் இன்னும் இலங்கை பாஸ்போட்....

மதிப்புக்குரிய சூறாவழி,

திரிகோணமலையைச் சேர்ந்தவர்களில் கணிசமான பகுதியினர் திருமலை மாவட்டத்துக்கு உள்ளேயும் அயல் மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். உள்ளூரில் குறிப்பாக குச்சவெளிபோன்ற பகுதிகளில் அகதிகளாக இருக்கிறவர்களது வாக்களிக்கும் உரிமை மறுக்கப் படும் சூழல் உள்ளது.அவர்களுள் எத்தனைபேர் வாகாளர் பட்டியலில் இடம் பெறுற்றுள்ளார்கள் என்பது தெரியவில்லை. தேர்தலுக்கு முன் அவர்களை சொந்த இடங்களுக்குப் போகும்பட் நிர்பந்திக்கும் முயற்ச்சிகள் எங்கும் அவர்கள் வாக்களிக்க முடியாதபடி செய்துவிடும். இத்தகைய சூழலில் தமிழர் ஒட்டு மொத்தமாக வாக்களித்தாலும் இரண்டு அங்கத்துவம் பெறும் வாய்ப்புகள் இல்லை. மகிந்த தரப்பு தமிழ் பகுதிகளில் வேட்ப்பாலர்களை அதிகரிக்கும் தந்தரத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பானம் கொழும்பு என்று மட்டும் சிந்திக்கும் தீவிரவாதிகள் திருகோணமையில் தமது வேட்பாலர்களை நிறுத்துவது தமிழனுக்கு மூக்குப் போனாலும் சம்பந்தருக்குச் சகுனப் பிழை வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான். இது கண்டனத்துக்கு உரியது.

நன்றி பொயட்.

இந்த நீங்கள் சொல்லும் நிலை காணப்பட்டாலும் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் எமக்கு இரண்டு ஆசான்கள் கிடைத்தது.

யாழில் வடக்கில் உள்ள நிலைவேறு கிழக்கில் வேறு. திருமலையில் இப்படியோர் நிலை.. அவ்வாறே திகாமடுல்ல ஆசனமும் போகப்போகுது... எவன் போட்ட சாபமமோ எங்களுக்கு இப்படி ஒரு ஒற்றுமை. அடுத்த தேர்தலுக்கு இருக்கிற பிரதிநிதித் துவங்களும் பறிபோயிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இந்த தேர்தல் பற்றி அதிக அக்கறையுடன் இருக்கின்றேன்; ஏனெனில் நான் இன்னும் இலங்கை பாஸ்போட்....

அப்பிடி போடு அரிவாளை... இனி சிற்றிசன் கிடைச்சா தான் அடுத்த கட்டம் பற்றி பேசனும்.. அப்ப அந்த தேசியம் தமிழீழச் செய்திகள் எல்லாம் என்னாச்சு....

அட அட தேர்தல் முடிய கதைப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பாராளுமன்றம் போய் என்னத்தைக் கிழிக்கப் போகின்றார்?தொடர்ந்து பல ஆண்டுகளாக சம்பந்தன் திருமலை எம்பியாக இருந்து வருகின்றார்.இதுவரை எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.சென்ற முறை 2 எம்பிக்களை திருகோணமலையில் இருந்து புலிகள் ஆனுப்பினார்கள்.இந்த முறை ஒரு ஆசனமும் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் சம்பந்தரே ஆவார்.எந்த முன் யோசனையும் இன்றி இந்தியாவின் தாளத்திற்கு ஆடுபவர்கள் பாராளுமன்றத்திற்குப் போனால் என்ன போகாவிட்டால் என்ன தமிழரின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களை ஆதரிப்பதன் மூலம் தமிழர் தங்கள் அபிலாசையை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டலாம்.மாறாக சம்பந்தர் கோஷ்டியை ஆதரித்தால் சிங்களவர்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததற்குச் சமனாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு இப்போது மட்டுமா அடிக்கிறார்கள்.

அவர் இருந்த ஈ.பி.ஆh.எல.எவ். செய்த ஒவ்வொரு கேவலமான நடவடிக்கைகளுடனும் ஒத்துஊதிய இவருக்கு 89ல் நோர்வேயில் தமிழ்மக்கள் இடுப்புஎலும்பு முறியத்தக்கதாக அடிஅடி என்று அடித்ததை மறந்துநடக்கிறார்..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தினை அலுவலகங்களை அடிச்சு நொருக்கினாலும் தேர்தல் நடக்கும். :rolleyes:

சம்பந்தர் பாராளுமன்றம் போய் என்னத்தைக் கிழிக்கப் போகின்றார்?தொடர்ந்து பல ஆண்டுகளாக சம்பந்தன் திருமலை எம்பியாக இருந்து வருகின்றார்.இதுவரை எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.சென்ற முறை 2 எம்பிக்களை திருகோணமலையில் இருந்து புலிகள் ஆனுப்பினார்கள்.இந்த முறை ஒரு ஆசனமும் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் சம்பந்தரே ஆவார்.எந்த முன் யோசனையும் இன்றி இந்தியாவின் தாளத்திற்கு ஆடுபவர்கள் பாராளுமன்றத்திற்குப் போனால் என்ன போகாவிட்டால் என்ன தமிழரின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களை ஆதரிப்பதன் மூலம் தமிழர் தங்கள் அபிலாசையை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டலாம்.மாறாக சம்பந்தர் கோஷ்டியை ஆதரித்தால் சிங்களவர்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததற்குச் சமனாகும்.

அறுபது வருட போராட்டத்தில் முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்டம்... இருந்தும் கண்டது என்ன?

இதில கடைசியா கிடைச்ச இளகின இரும்பு சம்பந்தர்..... வெளுத்து வாங்குங்கோ.

இதில் எங்கள் தலைமுறைக்குத் தான் இரண்டு காலத்தையும் பார்க்கும் பெருமை... அடுத்த தலைமுறைக்கு தமிழை ராசபக்கச விட்டல் அதிசயம். எல்லாமே போய்விட்டது இதில திமலை என்ன திருமலை?

நீங்கள் நிச்சயம் யாழ்ப்பானமாத்தான் இருப்பிகள் என்று எனது சின்னப்புத்தியில் ஒரு சிந்தனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.