Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலீஸாரின் தொந்தரவால் ஈழ ஏதிலிப் பெண் தீக்குளிப்பு

Featured Replies

போலீஸாரின் தொந்தரவால் ஈழ ஏதிலிப் பெண் தீக்குளிப்பு

தமிழகத்தில் கரூர் ஈழ ஏதிலிகள் முகாமிலுள்ள பெண் ஒருவர் தமிழக காவல்துறையினர் கொடுத்த தொல்லை காரணமாக தீக்குளித்துள்ளார்.

ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து , முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர்.

அவர்கள் மறுத்த நிலையில், அந்த முன்று ஏதிலிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லும் மாறு அந்த பெண் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அச்சுறுத்தப்பட்டதால் மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்….

Read more: http://meenakam.com/

என்று தீருமோ தமிழினம் மீது கிடைத்த சாபம்.

இதைதான் நானும் சொல்ல நினைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுக்கு கொடுத்த நிர்பந்தம் ...அவரை இந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது . அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் கதி .....

தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வுள்ளவர்கள், குறிப்பிட்ட பொலீஸ்காரர்களை இனம் கண்டு கொலைசெய்யலாமே?

எந்தவொரு பாரிய பெருவெள்ளமும் ஒரு சின்னஞ்சிறுதுளியில்தான் தொடங்கும்.

  • தொடங்கியவர்

எந்தவொரு பாரிய பெருவெள்ளமும் ஒரு சின்னஞ்சிறுதுளியில்தான் தொடங்கும்.

அழகான, வலிமையுடைய கருத்து.

  • தொடங்கியவர்

இலங்கை அகதி ஒருவரை மூன்று போலீசார் சேர்ந்து பாலியல் பலாத்காரம்

கரூர் அருகே ராயனூரில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவரை மூன்று போலீசார் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கடந்த 2007 மே 17 ம் தேதி கரூர் அருகே உள்ள வடக்கு காந்தி கிராமத்தில் ராம்பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் ஒரு மர்ம கும்பல் கழுத்தை அறுத்து படு கொலை செய்து விட்டு தப்பியது.

இந்த கொலை வழக்கில் கடந்த 3 வருடமாக தடயம் , துப்பு, கிடைக்காமலும், கொலையாளிகளை பிடிக்க முடியாமலும், போலீசார் திணறி வந்தனர். இந்த நிலையில் கரூர் எஸ்பியாக வந்த தினகரன் அதிரடியாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த தற்கொலை குமார், திருட்டு பாண்டி, வழிப்பறி பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 07 ம் தேதி தற்கொலை குமாரின் மனைவி பத்மாதேவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து தனது வீட்டற்குள் சென்ற தற்கொலை குமாரின் மனைவி பத்மாதேவி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் உடல் முழுவதும் கருகியது.

இதனையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த புகாரை போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தள்ளனர்.

http://www.alaikal.com/

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த தற்கொலை குமார், திருட்டு பாண்டி, வழிப்பறி பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

http://www.alaikal.com/

அகதி முகாமில் இபப்டியெல்லாம் பட்டங்கள் கொடுப்பார்களா ? ஈழத் தமிழர்களைக் கேவலப் படுத்த வேண்டுமென்றே செய்தி தயாரிக்கபப்ட்டுள்ளது போல் தோன்றுகிறது.

இந்திய போலீசார் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது மிகக் குறைவு.

அழுத்தம் கூடிய வழக்குகளில், ஒரு சிறு குற்றவாளியை பிடித்து, அடித்து மிரட்டி, அதில் சம்பந்தப்படாத நபரை குற்றவாளியா சோடித்து வழக்குகளை முடிப்பது அவர்கள் வழமை.

பயங்கரவாதி இராஜீவ் கொலை வழக்கிலும், உண்மையான குற்றவாளிகளை மறைத்து, இரகசிய (அ)நீதி மன்றத்தில் புலிகளை குற்றவாளிகள் ஆக்கியது அந்த வகையில் தான்.

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், ... ...

அது போக அங்கு "Q" Branch எனும் பிச்சைக்கார இந்திய போலீசார் உள்ளனர்.

இவர்கள் ஈழத் தமிழர் வீடுகளுக்குச் சென்று தொந்தரவு செய்து காசு, நகை பறிப்பது வழமையாம். காசு வாங்கிகொண்டு வாடகை வீடுகளும் பார்த்துக் கொடுப்பார்களாம் இந்த "Q" Branch எனும் பிச்சைக்கார இந்திய போலீசார்.

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள்,... ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.