Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களும் அவர்கள் காதலும்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசித்தால் சாப்பிடத்தானே வேணும் நெடுக்ஸ். :D

உணவு பசிச்சால் சாப்பிடத்தான் வேணும். ஏன்னா உணவின்றேல் சக்தி இல்லை. உடல் இயங்காது.

ஆனால் இந்தப் பசி அப்படியானதல்ல. உணவுப் பசியில் கூட பசித்தாலும் நஞ்சென்று தெரிந்து கொண்டு எவனும் புசிக்கமாட்டான். இந்தப் பசியோ இலகுவாக பயிற்சியால் அடங்கிப் போகக் கூடிய பசி. அப்படியானதை ஏன் வலிஞ்சு தீத்துவான். வில்லங்கத்தில மாட்டுவான். :wub: :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாழும் கிணற்றுக்க விழுந்தா கூட எழும்பலாம்.. ஆனா பாழாப் போன பொண்ணுங்க மத்தியில விழுந்தா மீட்சியே இல்ல..! - பஞ் எப்படி இருக்கு. :D

பாழும் கிணற்றுக்க விழுந்தா "அய்யோ" "அய்யோ" எண்டு கத்தினா ஆரும் அதால போற காவாலி, களுசறை, கடைப்புலி எண்டாலும் வந்து தூக்கிவிடுவான். ஆனா ஆனா (பாழாப் போன) பொண்ணுங்க மத்தியில விழுந்தா, "கொல்" எண்டு அந்த நேரம் மட்டும் சிரிச்சு போட்டு போனாலும் பறவாயில்லை, காணுற நேரமெல்லாம் ஒருத்தி இன்னொருத்தியிட்ட சொல்லி நக்கல் சிரிப்பு ஒண்டு அடிப்பினம். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சாண்ணா.. ஒரு கப் தேத்தண்ணிக்காக ஒரு தேயிலை தோட்டத்தையே வைச்சு மல்லுக்கட்டனும் என்ற தேவையற்ற நியதி எனக்குத் தேவையில்லை கு.சாண்ணா. :mellow:

பாழும் கிணற்றுக்க விழுந்தா கூட எழும்பலாம்.. ஆனா பாழாப் போன பொண்ணுங்க மத்தியில விழுந்தா மீட்சியே இல்ல..! - பஞ் எப்படி இருக்கு. :)

உதையே உங்கடை கொய்யாவும்,கொம்மாவும் நினைச்சிருந்தால்? :)

சரி விடுவம்.....

மனிசனாய் பிறந்தால் மனித நியதி ஒண்டிருக்கு சரியோ

அதை ஏற்க மறுத்தவன் ஒரு மரக்கட்டை :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கானந்தா இன்னோர் நித்தியானந்தா என்று யாழ் களத்தில் செய்தி வராமல் பார்த்தால் சரி :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்...

சாதாரணமாக ஒருத்தரை நாம் வாழ்த்துவதென்றால்

குடும்பத்துடன் குழந்தை குட்டிகளுடன் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று தானே வாழ்த்துகிறோம்

இப்போ தங்களை எனக்கு வாழ்த்தணும்போல இருக்கு...

ஆனால் ஒருவரியும் வருகுதில்லை

எழுதினாலும் அது தங்களை வாழ்த்துமா, வதைக்குமா என்றும் தெரியல...

சரி

நீங்களே சொல்லுங்களேன் எப்படி சொல்லி என்னவென்று வாழ்த்திடுவேன் எம் நெடுக்கை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கானந்தா இன்னோர் நித்தியானந்தா என்று யாழ் களத்தில் செய்தி வராமல் பார்த்தால் சரி :mellow::huh:

பிறகு நித்தியானந்தா சொன்னது போல சொல்லக்கூடாது நான் ஆம்பிளையே இல்லை என...

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு நித்தியானந்தா சொன்னது போல சொல்லக்கூடாது நான் ஆம்பிளையே இல்லை என...

ஐயையோ! :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிசனாய் பிறந்தால் மனித நியதி ஒண்டிருக்கு சரியோ

அதை ஏற்க மறுத்தவன் ஒரு மரக்கட்டை :mellow:

மனிசரா பிறந்தா கலியாணம் கட்டனும் என்ற சட்டத்தை யார் எழுதினது..???! மனிசனே தனது இனத்தை வகை தொகையின்றி பெருக்க இதனை எழுதி வைச்சுப் போட்டு.. இப்ப தானே அல்லாடுறான். எப்படி சனத்தொகையை கட்டுப்படுத்திறதென்று. இதில.. நான் ஒரு மரக்கட்டை என்றால்.. இங்குள்ள மனிதர்கள் எல்லாம் மந்திகளா...??! :huh::D

நெடுக்கானந்தா இன்னோர் நித்தியானந்தா என்று யாழ் களத்தில் செய்தி வராமல் பார்த்தால் சரி :) :)

ரஞ்சிதா ரேஞ்சுக்கு ஒன்னு கிடைச்சா பாவம் அவன் நித்தியானந்தா தான் என்ன செய்வான். :lol::D

பிறகு நித்தியானந்தா சொன்னது போல சொல்லக்கூடாது நான் ஆம்பிளையே இல்லை என...

தகாத சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அதுதான் ஒரு வழியின்னா அப்படி சொல்லுறதில என்ன தப்பு. ஏதோ மற்றவங்க எல்லாம் யோக்கியமாவா இருக்காங்க..! :lol::D

நெடுக்...

சாதாரணமாக ஒருத்தரை நாம் வாழ்த்துவதென்றால்

குடும்பத்துடன் குழந்தை குட்டிகளுடன் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று தானே வாழ்த்துகிறோம்

இப்போ தங்களை எனக்கு வாழ்த்தணும்போல இருக்கு...

ஆனால் ஒருவரியும் வருகுதில்லை

எழுதினாலும் அது தங்களை வாழ்த்துமா, வதைக்குமா என்றும் தெரியல...

சரி

நீங்களே சொல்லுங்களேன் எப்படி சொல்லி என்னவென்று வாழ்த்திடுவேன் எம் நெடுக்கை....

All the best என்றுங்க அதுபோதும். எதுவாக இருந்தாலும் அது நல்லதாக அமையட்டும். அப்படின்னு வாழ்த்திட்டா ஒரு பிரச்சனையும் இல்லையே. வாழ்த்திறவருக்கு சங்கடமும் இல்ல. வாழ்ந்தப்படுறவருக்கும் சங்கடமில்லை.

இதைத்தான் கீதையிலும் சொல்லி இருக்கினம். எது நடந்ததோ அது நன்றே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றே நடக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனிசரா பிறந்தா கலியாணம் கட்டனும் என்ற சட்டத்தை யார் எழுதினது..???! மனிசனே தனது இனத்தை வகை தொகையின்றி பெருக்க இதனை எழுதி வைச்சுப் போட்டு.. இப்ப தானே அல்லாடுறான். எப்படி சனத்தொகையை கட்டுப்படுத்திறதென்று. இதில.. நான் ஒரு மரக்கட்டை என்றால்.. இங்குள்ள மனிதர்கள் எல்லாம் மந்திகளா...??! :mellow::huh:

quotes from "Planet of the Apes" movie

General Thade: Everything in the human culture takes place below the waist!

  • கருத்துக்கள உறவுகள்

All the best என்பதற்குள்தானே பிரச்சினையே

அதுக்குள்ள இதுவும் அடங்குதில்லையா....

நல்லது எல்லாம் கிடைக்கட்டும் என்று சொல்லிவிட்டு

முக்கியமானதை தடை செய்தால்....?

ஆனால் இப்படி சொல்லலாம்

எது நடக்குமோ அது நன்றே நடக்கும் தங்களுக்கு.

All the best என்றுங்க அதுபோதும். எதுவாக இருந்தாலும் அது நல்லதாக அமையட்டும். அப்படின்னு வாழ்த்திட்டா ஒரு பிரச்சனையும் இல்லையே. வாழ்த்திறவருக்கு சங்கடமும் இல்ல. வாழ்ந்தப்படுறவருக்கும் சங்கடமில்லை.

இதைத்தான் கீதையிலும் சொல்லி இருக்கினம். எது நடந்ததோ அது நன்றே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றே நடக்கும். :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.