Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்ததாக கூறப்பட்டவர் சுடுகாட்டில் உயிர் பிழைத்தார் – மீண்டும் மருத்துவமனையில் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடி விட்டனர்.

மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச்சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன் சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளும் ராஜாவும் வாந்தி-பேதி நோயால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் அவர்கள் இருவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவர்களது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு தூக்கிச் சென்று, அங்கு உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இறந்ததாக கருதப்பட்ட சுந்தரமூர்த்தி திடீரென்று கண்விழித்தார். அவரது கை-கால் மற்றும் உடலிலும் அசைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை ரத்து [^] செய்து விட்டு, சுந்தரமூர்த்தியை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியைச்சேர்ந்த ஏராளமானவர்களும் திரண்டு வந்தனர்.

இறந்ததாக கருதப்பட்ட சுந்தரமூர்த்திக்கு உயிர் இருப்பதாக டாக்டர்களிடம் உறவினர்கள் கூறி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

அதைத்தொடர்ந்து டாக்டர்கள் சுந்தரமூர்த்திக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுந்தரமூர்த்தி மீண்டும் இறந்து விட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த முறை இதை நம்பாமல் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையின் அலட்சிய போக்கால் ஆத்திரம் அடைந்த சுந்தரமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் டாக்டர்களுக்கு எதிராக ரகளையில் ஈடுபட்டனர். டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதால் தான் சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறி போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது அவர்கள் மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. மேலும் சுந்தரமூர்த்தியின் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

thatstamil.com

கொடுமையா இருக்கிதே. ஒரு ஆளுக்கு உயிர் இருக்கிதா இல்லையா என்று மருத்துவர்களாலயே உறுதிப்படுத்த முடிய இல்லையா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மருத்துவர்களின் முன்னேற்றம்.

யார் யார் மருத்துவர் ஆவது என்றில்லாமல் பணம் செய்யும் வேலை இது.

இளம் வயதில் உயிரிழந்த இவருக்கு யார் பதில் கூறுவார்கள்?

வாத்தியார்

..............

பயபுள்ள காசு குடுத்து மெடிக்கல் காலேஜு சீட்டு வாங்கியிருப்பான் என்ன பண்ண ? :):):lol::D அம்புட்டு பேரும் யாழ் கள வைத்திய கலாநிதிகள் போல் இருக்க முடியுமா?

இந்திய மருத்துவர்களின் முன்னேற்றம்.

யார் யார் மருத்துவர் ஆவது என்றில்லாமல் பணம் செய்யும் வேலை இது.

இளம் வயதில் உயிரிழந்த இவருக்கு யார் பதில் கூறுவார்கள்?

வாத்தியார்

..............

இந்த கோமாளிக் கூத்துகளை இந்தியர்களைவிட யார் செய்வார்கள். கேவலமான ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயபுள்ள காசு குடுத்து மெடிக்கல் காலேஜு சீட்டு வாங்கியிருப்பான் என்ன பண்ண ? :D:D:D:D அம்புட்டு பேரும் யாழ் கள வைத்திய கலாநிதிகள் போல் இருக்க முடியுமா?

நாய்க்கு எங்கை கல்லடி விழுந்தாலும் காலைத்தான் தூக்கி நொண்டி நொண்டி நடந்து உலகத்துக்கு சேக்கஸ் காட்டுமாம் :lol:

ஏலாவாளியள் போலை கிடக்கு???????? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயபுள்ள காசு குடுத்து மெடிக்கல் காலேஜு சீட்டு வாங்கியிருப்பான் என்ன பண்ண ? :D:D:D:D அம்புட்டு பேரும் யாழ் கள வைத்திய கலாநிதிகள் போல் இருக்க முடியுமா?

ஒட்டு குழு கலாநிதிகள் பலர் இப்போ தான் தமது சுய முகத்தை காட்டுகிறார்கள்.இன்னும் பலர் வரலாம்.

இந்தியாவில் எழுத படிக்க தெரியாத 400 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை பேய்க்காட்ட மதிவதனங் போல ஒராள் காணாதோ??? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.