Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோகி அண்ணா பாலகுமாரன் அண்ணா படுகொலை.. !?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறேன்.. ஒம்பதாம் ஆண்டு மாவிரர் உரைக்கு பிறகு தலைவர் வாயை திறக்கவில்லை... ஒண்டு ரெண்டு பேர், அதுவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றவர்கள் மட்டும் தமிழ்நெட்டில் பிதற்றிக்கொண்டிரிந்தார்கள்.. தமிழை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது எண்டுகூடதெரியாத தமிழ்நெட்டும் அவித்துகொண்டு திரிந்தது..

நடந்த்தத வரிசைபடுத்திபார்க்குபோது வெக்கமாய்ருக்கு.. அரைவாசி துரோகிகூட்டமெண்டா அடுத்த அரைவாசி மோட்டுக்கூட்டம்..

மோட்டுகூட்டத்தினால் 30 வருடம் சிறிலங்கா இராணுவத்தை நில் என்ற இடத்தில் நிப்பாட்டவும்.

ஒரு சிகரட்பத்தி முடிவதற்குள் கதை முடிப்பேன் என்ற மூன்றாவது இராணுவ வல்லசுக்கு எதிராக போராடி வெல்லவும் முடிந்தது.

நீங்கள் ஒருவர் மேலே இன்னும் இருவர்...........

அறிவாளி கூட்டங்கள் நீங்கள் கிழித்த கிழிப்புத்தான். இன்னமும் இரைகசியாகமகவே இருக்கின்றது.

எதாவது ஆட்டிக் ஆண்டார்டிக் கண்டத்தில் வைத்து ஈழம் கட்டுகின்றீர்களோ என்னமோ?

வாந்திகளை எடுப்தை தவிர உங்களுக்கு எந்த புண்ணாக்கும் தெரியாது என்பதை

திரும்ப திரும்ப நீஙகளாவே எழுதுறீங்களே................ உங்களுக்கு புரியாததில் வியக்க என்ன இருக்கிறது.

எஜமானிக்ள இங்கால எட்டி கிட்டி பார்ப்தில்லையோ? அவன்ர பணம் என்றால்தானே அவனுக்கு நஸ்டம்...

எல்லாம் பாதுகாப்பு செலவில நின்றால் இதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட கொடுமை நீங்கள் சொலவதுமாதிரி நடந்தவைகளை மறந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என்றில்லாமல் தொடர்ந்தும் அதே படுத்திருந்து சாப்பிட்ட கூட்டம் தலைவர் வருவார்,இனித்தான் போராட்டம்,சாவில் எழுவோம்,என்று தனது நிகழ்சிநிரலை மாற்றாமல் தொடர்ந்தும் தன்னிடம் உள்ள அதிகாரத்தால் தமிழனை மீண்டும் மீண்டும் சுத்த நிக்குது.

கள்ளர்களையும் காடையர்களையும் பொறுப்பில் விட்டு விட்டு போனபடியால்தான் இன்றும் இவ்வளவு குளறுபடி. புலத்தில் இருக்கும் மக்களையே தமது தேவைக்காக ஏலம் போடும் கூட்டமிது.எப்படி மக்களை இன்னமும் ஏமாற்றலாம் என்று தான் இவர்களின் சிந்தனையே தவிர மக்களுக்கு என்ன நல்லது செயலாம் என்பது பற்றி அல்ல.

சீசனுக்கு சீசன் புலம் பெயர்ந்தவனை சுத்த தமிழ்நாட்டில் இருந்து ஜ்ந்துசதம் பெறுமதியில்லாத ஆட்களை கூட்டிக் கொண்டுவந்து உருவேத்துவது தான் இவர்கள் வேலை. இந்தக் கூட்டத்தை தொடர்ந்தும் வளர்த்தும் ஆதரித்தும் நாங்கள் வந்தால் விடிவு என்பது தமிழனுக்கு என்றுமில்லை.

ஒரே வாந்தியை உறுப்பினர் ஆனதில் இருந்து எடுத்துகொண்டிருக்கும் நீங்கள்.

வாந்தியெடுப்பதை நிறுத்தினால்.............. ! தமிழனுக்கு விடிவு கிடைக்குதோ இல்லையோ

யாழ்களத்திற்கு வந்துபோகின்றவர்களுக்கு நிற்சயம் விடிவு கிடைக்கும்.

எத்தனையோ பேருக்கு கிடைக்க கூடிய பெருத்த விடுதலை அதையே உங்களால் கொடுக்க முடியவில்லையே???

ஆககுறைஞ்சது ஏதாவது புதுசா சாப்பிட்டுட்டு வாந்தியே எடுத்தாலும் பரவாயில்லை.

அதே சோறு அதே கறி ................. அதே வாந்தி!

இந்த இலட்சணத்தில தமிழனுடைய விடுதலை பற்றி நீங்கள் பினாத்த வேண்டும் நாங்கள் வாசிக்க வேண்டும்.

இதிலும் விட முள்ளிவாய்கால் வேதனை தாங்ககூடியது!

உங்களை மாதிரி நேரத்திற்கு நேரம் வெவ்வேறுசாப்பிட தெரிந்திருந்தால் எமக்கு இந்த நிலை வந்துராது.

வேண்டியது தமிழனின் விடுதலை.

சுவாசிக்க நினத்தது சுதந்திரக் காற்று.

பின்னர் வாந்தியும் ஒரே மாதிரித்தான் வரும்.

நேரத்திற்கு நேரம் நிறத்தை மாத்தும் பச்சோந்திகளல்ல நாங்கள்.

காலம் காலமாக சயனைட் அடிக்க சொல்லிப் போட்டு சரணடைந்தவர்களை போய் கேளும் எப்ப சட்டத்தை மாற்றினீர்களென்று .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி நேரத்திற்கு நேரம் வெவ்வேறுசாப்பிட தெரிந்திருந்தால் எமக்கு இந்த நிலை வந்துராது.

வேண்டியது தமிழனின் விடுதலை.

சுவாசிக்க நினத்தது சுதந்திரக் காற்று.

பின்னர் வாந்தியும் ஒரே மாதிரித்தான் வரும்.

நேரத்திற்கு நேரம் நிறத்தை மாத்தும் பச்சோந்திகளல்ல நாங்கள்.

காலம் காலமாக சயனைட் அடிக்க சொல்லிப் போட்டு சரணடைந்தவர்களை போய் கேளும் எப்ப சட்டத்தை மாற்றினீர்களென்று .

ஓ அப்பாடாhh.................... தத்துவாந்தம் சொல்லிதாறீங்களோ?

நீங்கள் சுவாசித்துவிடும் ஏவறைகளால் யாள்கருத்துகளமே நாறுது. இதிலே தமிழ வேற சுவாசிச்சிங்களாக்கும்?

அப்பாடா............ நாங்கள் பச்சோந்திகளாகிட்டம்!

வாந்தியெடுத்த கூட்;டம் தமிழனாகியாச்சு.

புலத்தில இருந்து போனம்................ யமழ்பாணத்தில கமலின்ர படத்தை தியேட்டரிலை பார்த்தம் என்று தலைப்புக்கு தலபை;பு தங்களுக்குதான் வேசம் போட்டார்கள். இப்போ அடுத்தவனுக்கும் ஏதாவது ஒன்றைபோட்டு நாடகம் காட்ட வெளிக்கிட்டுவிட்டார்கள்.

சயனைட்டுக்கும் வாந்தியெடுக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருந்தால் அதை பற்றி எழுதவும்.

தவிர சயனைட்டை கடித்தவன் தமிழ்ஈழ விடுதலைபோரின் இரகசியங்களை பாதுகாத்து விடுதலைபோரை முன்னெடுக்கவே கடித்தான்.

விடுதலைபுலிகளின் வரலாற்றில் இறுதியிலும் சரணடைவு இருக்கவில்லை............

மக்களை காப்பாற்றுகிறோம் வெள்ளை கொடிகளுடன் போங்கள் என்று ஐ.நாவில் பிறக்கும்போதே பிணந்தின்ன பிறந்த சில அதிகாரிகளின் பேச்சுக்கு இசைவாகவே அதற்கிணங்கி போனார்கள். தமது ஆயுதங்களை மௌனித்தார்கள் தவிர உங்களின் எஜாமானிகளிடம் இருந்து நீதி கிடைக்காது என்பது......... எல்லாளன் காலத்தில் இருந்து தமிழனுக்கு தெரிந்த ஒன்று போரை போர்விதிகளுடன் செய்தவனே தமிழன். போருக்கு பயந்தவர்களல்ல புலிகள். அதை சரணடைந்ததாக எஜமானி சோறுகாய்ச்ச உங்களின் கூட்டாளிகள் கறிசமைத்து கூடியிருந்து சாப்பிட்டுவிட்டு வந்தெடுக்கும் வாந்திகளே............. ஒரு வருடமாக யாழ்கத்தில் நிரம்பி வளியுது.

இதிலே தத்துவாந்தம் வேற சொல்ல வெளிக்கிட்டுவிட்டீங்களோ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.