Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! கூட்டுப் படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி பரபரப்புப் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! கூட்டுப் படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி பரபரப்புப் பேட்டி

srilanka20army20chief.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியேக துப்பாக்கியை பரிசோதித்து உறுதிப்படுத்தினேன்.

இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா.

அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

”நான் பிரபாகரனின் உயிரற்ற சடலம் சுமந்து செல்லப்படுகின்றமையை கண்டு கொண்டேன். அச்சடலம் காட்டு வழியாக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு இருந்தது.

என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.அச்சடலத்துக்குப் பின்னால் ஓடினேன்.அது பிரபாகரனின் சடலம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றேன்.

பிரபாகரனிடம் சொந்தத் துப்பாக்கியை தொட்டுப் பார்த்து பரிசோதித்தேன்.அவரது துப்பாக்கியின் ரகம்,அத்துப்பாக்கியின் சீரியல் இலக்கம் ஆகியன எனக்கு முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.

அவருடைய தகட்டு இலக்கம் 001.அது பிரபாகரன் உடையதுதான் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன். வீட்டுக்கு வந்தேன்.

எனது இராணுவச் சீருடைகளைக் களைந்தேன்.நான் இப்போது ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.”

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=6760:2010-07-21-21-24-23&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

தவறான வார்த்தையுடன் பேட்டியை முடித்துள்ளார்... இனி மேல் தான் அவருக்கு நிம்மதி இருக்காது... நெஞ்சார பொய் சொன்னதிற்காக...

நாங்கள் காலம் காலமாக எதிரியாக நினக்கும் இந்தியனோ அல்லது சிங்களவனோ தான் எமக்கு ஓரளவாவது உதவி செய்வான்.

உலகம் முழுக்க இருக்கும் எந்த கேடுகெட்ட எந்த தமிழனுமல்ல.

இது உண்மை சத்தியம் சத்தியத்தின் மேல் சத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காலம் காலமாக எதிரியாக நினக்கும் இந்தியனோ அல்லது சிங்களவனோ தான் எமக்கு ஓரளவாவது உதவி செய்வான்.

உலகம் முழுக்க இருக்கும் எந்த கேடுகெட்ட எந்த தமிழனுமல்ல.

இது உண்மை சத்தியம் சத்தியத்தின் மேல் சத்தியம்.

இந்தியர்கள்தான் அச்சா..........

அவர்கள் லிபரேசன் ஓபரெசன் உச்சம் கண்டபோது............. உணவு பொட்டளங்களை போட்டு உதவி செய்தவர்கள்.

சிங்களவன் அச்சோவோ அச்சா.............. முள்விவாய்காலில் காயபட்டுபோன வயதான முதாட்டிகளை நீருக்குள் தாளாது சுமந்து சென்று அதை வீடீயோவும் எடுத்துபோட்டவர்கள். (அதையெல்லாம் இங்க கருத்தெழுதிற வெங்காயங்கள் எங்க பார்க்குதுகள் இதுகளுக்கு கருத்து சுதந்திரம் புரிந்தால்தானே).

இந்த தமிழர்கள் கொடுமைசெய்கிறார்கள்!

நாங்கள் காலம் காலமாக எதிரியாக நினக்கும் இந்தியனோ அல்லது சிங்களவனோ தான் எமக்கு ஓரளவாவது உதவி செய்வான்.

உலகம் முழுக்க இருக்கும் எந்த கேடுகெட்ட எந்த தமிழனுமல்ல.

இது உண்மை சத்தியம் சத்தியத்தின் மேல் சத்தியம்.

உங்கள் கோபம் நியாயமான கோபம் தான்...ஆனால் நீங்கள் சொல்லும் அந்த வார்த்தை உங்களையும் குறிக்கும் என்பதை மறந்துவிட்டீர்களே...

இந்தியர்கள்தான் அச்சா..........

அவர்கள் லிபரேசன் ஓபரெசன் உச்சம் கண்டபோது............. உணவு பொட்டளங்களை போட்டு உதவி செய்தவர்கள்.

சிங்களவன் அச்சோவோ அச்சா.............. முள்விவாய்காலில் காயபட்டுபோன வயதான முதாட்டிகளை நீருக்குள் தாளாது சுமந்து சென்று அதை வீடீயோவும் எடுத்துபோட்டவர்கள். (அதையெல்லாம் இங்க கருத்தெழுதிற வெங்காயங்கள் எங்க பார்க்குதுகள் இதுகளுக்கு கருத்து சுதந்திரம் புரிந்தால்தானே).

இந்த தமிழர்கள் கொடுமைசெய்கிறார்கள்!

கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறீர்...நீங்கள் பதிவு செய்த கருத்தை ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள்....

அவருடைய தகட்டு இலக்கம் 001.அது பிரபாகரன் உடையதுதான் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன். வீட்டுக்கு வந்தேன்.

தமிழீழ தேசியத்தலைவரின் தகட்டு இலக்கம் 001 அல்ல. கூடவே தமிழீழ தேசியத்தலைவரின் கைத்துப்பாக்கி எப்போதும் ஒன்று மட்டும் இருப்பதில்லை. ஆக குறைந்தது ஐந்து அல்லது அதற்கு கூட பாவனையில் இருக்கும். அதுபோலதான் அவரது வாகனங்களும்.அவர் பாவித்த முந்தைய துப்பாக்கிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்க (பொக்கிசங்களாக) கொடுக்கப்படுவதும் வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியத்தலைவரின் தகட்டு இலக்கம் 001 அல்ல. கூடவே தமிழீழ தேசியத்தலைவரின் கைத்துப்பாக்கி எப்போதும் ஒன்று மட்டும் இருப்பதில்லை. ஆக குறைந்தது ஐந்து அல்லது அதற்கு கூட பாவனையில் இருக்கும். அதுபோலதான் அவரது வாகனங்களும்.அவர் பாவித்த முந்தைய துப்பாக்கிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்க (பொக்கிசங்களாக) கொடுக்கப்படுவதும் வழக்கம்.

சிலருக்கு இப்படி எழுதுவதில் சிறு இன்பம்

அதற்குள் தாங்கள் இந்த உண்மைகளை எழுதி அவர்களது சிற்றின்பத்தை கலைப்பது சரியா...???

இந்தியர்கள்தான் அச்சா..........

அவர்கள் லிபரேசன் ஓபரெசன் உச்சம் கண்டபோது............. உணவு பொட்டளங்களை போட்டு உதவி செய்தவர்கள்.

சிங்களவன் அச்சோவோ அச்சா.............. முள்விவாய்காலில் காயபட்டுபோன வயதான முதாட்டிகளை நீருக்குள் தாளாது சுமந்து சென்று அதை வீடீயோவும் எடுத்துபோட்டவர்கள். (அதையெல்லாம் இங்க கருத்தெழுதிற வெங்காயங்கள் எங்க பார்க்குதுகள் இதுகளுக்கு கருத்து சுதந்திரம் புரிந்தால்தானே).

இந்த தமிழர்கள் கொடுமைசெய்கிறார்கள்!

மற்றோரை வெங்காயங்கள் என்று திட்டி கருத்தெழுவதுதான் கருத்து சுதந்திரமா? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.