Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் காரணமா? இலங்கை இணையதளங்களில் செய்திவெளியாகியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு : இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.அதேசமயம், இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை, இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.கரடியனாறு காவல் நிலையத்தில் டைனமைட்டுகள் வெடித்துச் சிதறியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் சீனர்கள், மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள். உயிரிழந்தவர்களில் பலர் முன்னாள் விடுதலைப் புலிகள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தத் தமிழர்களை சீன நிறுவனம் தனது சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தியிருந்ததாம். வெடிவிபத்தில் இந்த தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் அனைவரும் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்கள். போர் முடிந்த நிலையில் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்டனர். இவர்களைத்தான் சாலைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது இலங்கை பாதுகாப்புத் துறை.

இவர்கள்தான் ஒருவேளை வெடிகுண்டுகளை வெடிக்க வைத்திருக்கலாம் என்று தற்போது இலங்கை இணையதளங்களில் செய்திவெளியாகியுள்ளது. இந்த கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளதாகவும் அந்த தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2010/09/19/srilanla-dynamite-blast-ltte-cadres.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்ம்.... ஆரம்பிச்ட்டாங்க.......

இனி... குமுதம், நக்கீரன் ,ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், குங்குமம், மஞ்சள் எல்லாம் தொடர் கட்டுரை எழுதப் போறாங்கப்பா....., ஆத்தை படுற பாட்டிலை முலைப் பாலுக்கு அலையுறாங்க....

உன்னிச்சை பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலை புலிகளின் ஒரு தொகுதி போராளிகளே இந்த தாக்குதலிற்கு காரணமாயிருக்கலாம் என பிரபல பாதுகாப்பு வாய்வாளர் சண்டே ரைய்ம்ஸ் (Sunday Rhymes) மக்கு லுப்பாஸ் பீபீசீ இற்கு பேட்டி அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

do9gjk.jpg

அதிர்ந்த கொள்கலன் ஆடி போன சிங்கள அரசு...

கடந்த வாரம் சீனா அமைத்த கொள்கலன் ஒன்றிக்கு விடுதலை புலிகள் குண்டு வைத்த நிகழ்வு தான் இன்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசபடும் விசயமாகும்... புனர்வாழ்வு என அடிமை படுத்த பட்ட புலிககளின் ஆக்ரோச தாக்குதல் .... இதற்கு காரணம் என அழுத்தி கூறுகின்ற்னர் தமிழீழ ஆதரவாளர்கள்...

சீனா கமபல கோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன் கம்பல கோட்டையில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தகவல் பரி மாற்றம் நடந்துள்ளதாகவும்.. அது அனேகமாக புலி தலைமையிடம் இருக்கும் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... இனி வருங்காலத்தில் மேலும் பல ஆக்ரோசமான தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்..

டிஸ்கி:

இந்திய உதவியின் பின்னர் அழிக்கபட்டதாக கூறப்படும் புலிகள் ... மீண்டும் ஆக்ரோசமாக சீன கொள்கலன் மீது நடத்த பட்டதாக்குதல் இதுவாகும்... எனவெ இந்திய அதரவு என்ற நிலைபாடு வேண்டும் என புலிக்ள் எடுத்த நிலையாக இதனை கொள்ளலாம்.. இனியாவது சோனியா அர்சு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நிலைபடாக உள்ளது... தீர்வுக்கு முன்வருமா காங்கிரசு அரசு..

---கொழும்பில் இருந்து எமது செய்தியாளர் புலா சுலாக்கி

ஏனோ இன்னும் எழுதலாம் என நினைத்தாலும் நேரம் இல்லை... ரைட்டு....... :lol::):D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அதுவ்.உம் தலைவரின் நேரடி மேற்பார்வையில் என்பதை மறந்துபோட்டினம்

அதுவ்.உம் தலைவரின் நேரடி மேற்பார்வையில் என்பதை மறந்துபோட்டினம்

அவரை இழுக்காட்டி இவருக்கு ***** வராது

  • கருத்துக்கள உறவுகள்
:lol: பிள்ளையான் கூட முன்னாள் விடுதலைப் புலிதானே, அப்ப கனக்குச் சரி. இந்தியாவின் பொம்மைப் பிள்ளையானின் கைவரிசைதான் இது. அதற்குப் புலிச்சாயம் பூசி தனது தமிழினவழிப்பை தொடர்ந்து நடத்த நியாயம் தேடுகிறது சிங்களம், அதேவேளையில் சிங்களத்துக்கு ஆப்பு வைக்க அவர்கள் பின்னலேயே திரியுது காந்தி தேசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.