Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை

Featured Replies

புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:31:02| யாழ்ப்பாணம்]

norway_mahindaதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூ யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லா தொழிப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோர்வேயில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் இயங்குவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

எனவே அவர்களை நோர்வே அரசு எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலகத் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். இதனடிப்படையில் நோர்வே அரசு தனது அரசியல், புவியியல் எல்லைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் சர்வ தேச வலையமைப்புத் தலைவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண் டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த நோர்வேப் பிரதமர், நோர்வேயில் இயங்குவ தாகக் கூறப்படும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்க ளைத் தமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

நன்றி

வலம்புரி

2009 மே 17 இற்குப் பின் புலத்தில், புலிகளின் தலைமை என்று இருந்தவர்கள், புதிய தலைவராக வெளிப்பட்டவர், என ஸ்ரீலங்கா அரசுக்கு அச்சுறுத்தலாகச் செயற்பட்டார்களா? அடிபணிவு அரசியல் நடத்தினார்காளா?

Edited by kalaivani

.... இங்கிருந்து சிங்களத்துடன் போட்டி போட்டு ... உந்த தலைவர்கள் போராட்டத்தை என்ன, தமிழ்ர்களின் எதிர்காலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்க .. சிங்களம் இவர்களை தரச்சொல்லுதா???????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு

மக்களின் பணத்தை பதுக்கி வைத்து தங்களது தேவைக்கு பயன்படுத்துபவர்கள் தமிழ்ர்களுக்கு தலைவர்களா??.ஒரு வேளை இவர்களின் ஒரு பங்கு பணத்தை மகிந்த தான் பெறலாம் என எண்ணியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='காரணிகன்' date='26 September 2010 - 02:53 PM' timestamp='1285512806' post='611736']

புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:31:02| யாழ்ப்பாணம்]

norway_mahindaதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூ யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லா தொழிப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோர்வேயில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் இயங்குவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

எனவே அவர்களை நோர்வே அரசு எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலகத் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். இதனடிப்படையில் நோர்வே அரசு தனது அரசியல், புவியியல் எல்லைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் சர்வ தேச வலையமைப்புத் தலைவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண் டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த நோர்வேப் பிரதமர், நோர்வேயில் இயங்குவ தாகக் கூறப்படும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்க ளைத் தமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

நன்றி

வலம்புரி

  • கருத்துக்கள உறவுகள்

மிலேசவிச் கொசவோவில் 2000 அல்பேனியர்களைக் கொன்றதற்காக அவர் மீது போர்க்குற்றம் சுமத்தி அந்த நாட்டின் மீதும் போர் தொடுத்து அன்று சேர்பியாவில் இருந்து கொசவோவை பிரிக்க நேட்டோவின் வால் பிடித்துப் போன நோர்வே..

இன்று 20,000 மக்களைக் கொன்றவனோடு கைகுலுக்கி பயங்கரவாதம் அழிப்பு பற்றி பேசிக் கொள்வது வியப்புக்குரிய விடயம் இல்லை என்றாலும்.. நோர்வேயின் இரட்டை அணுகுமுறைக்கு நல்ல உதாரணம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே 17 இற்குப் பின் புலத்தில், புலிகளின் தலைமை என்று இருந்தவர்கள், புதிய தலைவராக வெளிப்பட்டவர், ஸ்ரீலங்கா அரசுக்கு அச்சுறுத்தலாகச் செயற்பட்டார்களா? அடிபணிவு அரசியல் நடத்தினார்காளா?

.... இங்கிருந்து சிங்களத்துடன் போட்டி போட்டு ... உந்த தலைவர்கள் போராட்டத்தை என்ன, தமிழ்ர்களின் எதிர்காலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்க .. சிங்களம் இவர்களை தரச்சொல்லுதா???????

மக்களின் பணத்தை பதுக்கி வைத்து தங்களது தேவைக்கு பயன்படுத்துபவர்கள் தமிழ்ர்களுக்கு தலைவர்களா??.ஒரு வேளை இவர்களின் ஒரு பங்கு பணத்தை மகிந்த தான் பெறலாம் என எண்ணியிருக்கலாம்.

இந்த மூன்று பேருமே மூன்று திசையில்.....

ஒற்றுமை வெகுதூரத்தில்...........

புலத்தில் இயங்கிய தலைமைகள், 2009 . மே 19 இன் பின் தமிழ்த்தேசிய அரசியற் செயற்பாட்டாளர்களாக செயற்படவில்லை.

இவர்களைப்பார்த்து சிங்களம் உண்மையில் பயப்படுகின்றதா?

Edited by kalaivani

ஏதோ ஒரு விதத்தில் "புலிகள்" என உச்சரிப்பதில் சிங்களம் குறியாக உள்ளது.

காரணம் இதை வைத்து தமிழினத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகைளை மறுப்பதும் தனது இன அழிப்பை மறைப்பதுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அவனுக்கு தெரியும் எம்மால் மறக்கமுடியாதவர்கள் புலிகள் என்று.

சரி

கொஞ்ச நாளைக்கு புலிகளை மறந்து செயற்படமுடியுமா எங்களால்...???

அவர்களை ஒதுக்கிவிட்டு செயற்படமுடியுமா எங்களால்...???

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்.... விவெகானந்தர் தெரு.. குறுக்கு சந்து.... கொழும்பு பஸ்டாண்டில்.... வசித்து வந்த பெரியவர் ஒருவரின் "கோமணம்" காணாமல் போய்விட்டது... அது நோர்வேயில் இருக்கிறது என தெரிகிறது ... அதனையும் ஒப்படைக்குமாறு ராட்சச பக்சே...... நோர்வே அரசிடம் வேண்டு கோள் விடுக்கவேணும்.. :):unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.