Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆதிக்குப் பிடித்தமான பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

Edited by ஆதிவாசி

  • தொடங்கியவர்

காலச்சுமைதாங்கி போலே

மார்பில் எனைத்தாங்கி

வீழும் கண்ணீர் துடைப்பாய்

அதில் என் விம்மல் தணியுமடி.

  • தொடங்கியவர்

மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்

Edited by ஆதிவாசி

கடவுள் அமைத்து வைத்த மேடை பாடல் சூப்பராக உள்ளது. முன்பு பாடலை கேட்டுள்ளேன், ஆனால் இன்றுதான் முழுமையாக காட்சிகளாக பார்க்கின்றேன் என நினைக்கின்றேன். கமலகாசனின் நடிப்பு சின்னப்பெடியனாக மிக நன்றாக உள்ளது. இங்கு பாடலில் ஒவ்வொரு மிருகங்களும் ஒவ்வொருவிசயம் செய்வதுபோல் பாடலில் இறுதியாக வருவதுபோலவே காட்டில் ஏதோ ஒரு மிருகத்திற்கு கலியாணம் என்று வெவ்வேறு மிருகங்கள் வெவ்வேறு விடயங்களை செய்வதாக ஓர் கதையில் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பில் தமிழ் நூலில் படித்ததாக ஞாபகம். உங்கள் யாருக்காவது நினைவு உள்ளதோ?

  • தொடங்கியவர்

காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழல் ஆச்சு

http://www.youtube.com/watch?v=ehtTUay8AfU

  • தொடங்கியவர்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ......

http://www.youtube.com/watch?v=T80xmSzffb4

  • தொடங்கியவர்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! - இப்பயிரை

கண்ணீரால் காத்தோம்

கருகத் திருவுளமோ?

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழல் ஆச்சு

http://www.youtube.com/watch?v=ehtTUay8AfU

இவை எல்லாவற்றிலும் எனக்கு இது தான் பிடிச்சிருக்கு.

அதிலும்.. காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்...

தண்ணீரில் மீன்கள் வாழும்.. கண்ணீரில் காதல் வாழும்..

நம்பிக்கையே நல்லது. எறும்புக்கும் வாழ்க்கை இருக்குது..! எமக்கு..??! எம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்க வேண்டும்... அதை பிறரிடத்தில் அனுமதிப்பது ஆபத்தானது.. ஏமாற்றங்களைத் தரும்..!

மிகவும் யதார்த்தமான வரிகள். இன்னொருவரிடம் அன்பை எதிர்பார்ப்பதிலும் எங்கள் மீது நாங்களே அன்பு காட்டும் அதேவேளை பிறர் மீது எதிர்பார்ப்பின்றிய அன்பை காட்டுதல் வேண்டும். இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துப்பதிவிற்கு நன்றி நெடுக்கு. யாழ்க்கள வாலுகள் ஒருவரும் உங்கள் விமர்சனத்தைப் பாக்கேல்லைப்போல :rolleyes:

கண்ணால் அணைக்கும்,

கனிவுறக் கதைக்கும்,

காயம் மறக்கும்,

எண்ணமாய் நிறைந்து இறப்பின்

பின்னும் இலக்கியம் பேச

தன்னுருத்தரும் அதுவே காதல்.

மதுரையில் பறந்த மீன்கொடியை

உன் கண்களில் கண்டேனே!

  • தொடங்கியவர்

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்

நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்

உண்மை இன்று கூட்டுக்குள்ளே கலங்கி நிற்குதடா - அட

உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளியில் நிற்குதடா

  • தொடங்கியவர்

ஓ... வட்டர்பிளை ஏன் சிறகை விரித்தாய்

  • தொடங்கியவர்

வரும் வழியில் பனி மழையில் பருவநிலா தினம் நனையும்.

முகில் எடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்.

http://www.youtube.com/watch?v=uOXBk9sZKt0

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிஞனின் அற்புதமான கற்பனைகள் பாடல் முழுதும், எனக்கு மிகவும் பிடித்த பாடல்! :D

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

திருமுகம் வந்து பழகுமோ?

அறிமுகம் செய்து விலகுமோ?

விழிகளில் துளிகள் வடியுமோ? - அது

சுடுவதைத் தாங்கமுடியுமோ?

கனவினில் எந்தன் உயிரிலுறவாகி

விடிகையில் இன்று அழுது பிரிவாகி

தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ......

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை

கண்கள் வந்தும் பாவையில்லை... பார்வையில்லை.....

http://www.youtube.com/watch?v=LTqRmIlrR4g

Edited by ஆதிவாசி

  • தொடங்கியவர்

கவலை ஏதும் இல்லை ரசிக்கும் மேட்டுக்குடி

சேரிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டுப்படி

  • தொடங்கியவர்

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன் - உன்

மடிமீதுதான் கண் மூடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான் - நான்

அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்......

Edited by ஆதிவாசி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்.

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்.

அழகே, பூமியின் வாழ்க்கையை

அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்.

வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடை பெறும் நேரம் வரும்போதும் சிரிப்பில் நன்றி சொல்லிடுவோம்.

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு......

  • கருத்துக்கள உறவுகள்

me too ...........very good song.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஓ..... ஆதிக்கா.......

நன்றி கறுப்பி.

இந்தப்பாட்டும் பிடிக்கும்.

  • தொடங்கியவர்

காற்றின் அலைவரிசை கேட்கிறதா?

கேட்கும் பாட்டில் ஒரு உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா?

நெஞ்சு நனைகின்றதா? இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா?

காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி.........

............

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்

கடல்மேலொரு துளி வீழ்ந்ததே அதில் தேடித் தேடிப்பார்த்தேன்

  • தொடங்கியவர்

ஒரு வார்த்தை இல்லையே

இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்

அருகில் வருவேன் பின்பு

பார்வை போதும் எனநான்

நினைத்தே நகர்வேனேமாற்றி...

கண்களிரண்டால் உன் கண்களால் இரண்டால்

எனை கட்டியிழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்னச்சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்

என்னைத் தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

அனுபவஸ்தர்கள் பச்சைப்புள்ளி..... ப்ளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அடுட்தாத்து அப்புஜத்தை பாத்தேளா

ஆதி இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமா?

கண்களால் இரண்டால் அருமையான பாடல்.ஒரு பச்சை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.