Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜப் பெருமாளின் தொலைபேசி உரை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='sukan' timestamp='1289191257' post='619995']

விசுகு மற்றும் சித்தன்

உங்கள் கருத்துக்கள் அச்சுறுத்தலானவை. ஆனால் நான் எழுதியதுக்கு இது பொருந்தாது.

எங்களுக்கு சுய முகங்கள் இல்லை. ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு முகம். இந்து முகம் இஷ்லாமிய முகம் யாழ்பாணத்து முகம் கிழக்கு முகம் என்னும் சாதிய முகம் புத்திஜீவி முகம் என்னும் என்னும் துரோகி தியாகி தேசியவாதி வெளிநாட்டு முகம் என ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு முகம் ஆனால் எமக்கானது ஒரு முகம் அது தமிழன் என்ற முகம். டக்ளஸ் கருணா சங்கரி பிரபாகரன் பத்மநாபா என எல்லோரும் முதலில் தமிழன் என்பதை ஏற்றுக்கொண்டு பின்னர் முகங்களை பிரிக்கலாம். முகங்களை பிரித்த பின் தமிழனை தேடமுடியாது. தமிழன் காணமல் போனது இப்படித்தான்.

[

அச்சுறுத்தல்தான் ஆனால் யாருக்கு அச்சுறுத்தல், பேச்சில் மட்டும் மாக்ஸ்,லெனின், தோழர். கடைசியில் மாபெருமமைச்சர் என்று இனம்காட்டுவதும்,அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனச்சொல்லுவதும், ஒரு தேடப்படும் குற்றவாளி, 7 வோட்டில் அமைச்சரனவர், ஒரு கொலை குற்றவாளி,டக்கிளஸ், உங்கள் பார்வையில் அவர் ஒரு தமிழர்,மாபெரும் அமைச்சர், ஆனால் தமிழர் பார்வையில் அவர் ஒரு தமிழின துரோகி, சிங்களவனுடன் சேர்ந்து நின்று தமிழ் இனத்தை அழித்த கோடரிக்காம்பு, முள்ளிவாய்காலில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கபட்டு கொண்டு இருக்கும் போதும், இலங்கை அரசு மனிதாபிமான் நடவடிக்கை செய்கிறது என சிங்கள அரசுக்கு ஜால்ரா போட்டு தமிழினத்தின் அழிவுக்கு துணைபோனவர், துரோகி என்றும் துரோகிதான் அவர் ஒரு போதும் மகள் தலைவனாக ஆக முடியாது.

Edited by சித்தன்

  • Replies 55
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெர்னாட்சோ அழகற்றவர் என்பதை நடிகை ஒருவர் பூடகமாக நானும் நீங்களும் மணமுடித்து எங்களுக்கு என்னை போல் அழகுடனும் உங்களை போல அறிவுடனும் பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும் என கேட்டாள்,

அதற்கு பெர்னாட்சோ அதுவே மாறி என்னை போல அழகுடனும் உங்களை போல அறிவுடனும் பிறந்தால் என்ன ஆகும் என கேட்டார்.

புலி முடிந்து போன கதை,

இப்போது உள்ள வங்குரோத்து அரசியல்வாதிகள் மக்களுக்கு ஒரு செல்லா காசுகள்.

ஆனால் அதிகாரங்கள் மூலம் மக்களை ஆட்டி படைகிறார்கள்.

இவர்கள் புதிதாக ஒரு நல்ல மித வாத அரசியல் தலைவர் வரின் முதல் வேலையாக அவர்களுக்கு முடிவு கட்டுவர் ஆதரவு அளிக்கும் மக்களுக்கும் அதே நிலை.

ஊழல் பெருச்சாளியிடம் உள்ள அதிகாரத்திற்காக அனைவரும் காவடி தூக்குவர் 5 அல்ல 100 வருஷம் ஆனாலும் தமிழர் நிலை மாறாது

குடும்ப அரசியல் தான்.

அவர்களது மூலதனம் இந்த அதிகாரம் தான்.

இனி சிங்களவன் தமிழனை முற்றாக அழிக்க வேண்டுமென்றால்

இந்திய சமஸ்டியை ஒத்த தீர்வுடன் வட கிழக்கை ஆளும் அதிகாரத்தை இந்த வங்குரோத்து அரசியல் வாதிகளிடம் ஒப்படைப்பான் இவர்கள் மிச்சத்தை பார்ப்பார்கள்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்

அந்நியன் வந்து புகல் என்ன நீதி?

ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்

சண்டை செய்தாலும் சகோதரர்கள் அன்றோ!

எந்த இனத்தில் தேசியவாதம் இல்லை?தேசியத்தின் மீதான பற்றே நாட்டின் மீதான பற்றாக மாறுகிறது.எம்மை விட பிரிவுகளும் பிளவுகளும் மலிந்து போயுள்ள இந்தியா இன்று தேசமாக உலகில் விடுதலையடைந்து இருக்கவில்லையா?கொம்மினியுசம் பேசிய ரஸ்சியா உடைந்து சிதறவில்லையா?ஆக இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்ட தமிழினத்தைத் தேசியத்தின்பால் அணிதிரட்டி இவ்வளவு காலமும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய ஒரு தலைவனை நன்றியில்லாமல் கொச்சைப்படுத்துவது வேதனையானது. இதுவரை தவறுகள் விடாத மனிதன் யாரேனும் இருந்தால் தலைவர் மீது குற்றஞ்சாட்டுங்கள்.தமிழருக்கு போராட்டத்தின் தேவையை உணர்த்திவிட்டே தலைமை மௌனித்திருக்கிறது.

குணம் நாடிக் குற்றமும் நாடி-அவற்றுள்

மிகை நாடி மிக்க கொளல்.

என்பதற்கு அமையவே தமிழினம் தனக்கான தலைமையைத் தேர்ந்தெடுத்தது.ஆயுதப் போராட்டத்தின் முடிவு அடுத்த கட்ட அரசியல் போராட்டத்தின் தொடக்கமாக பார்க்கப் படுகிறது.ஆக விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.மக்களைப் பலிகொடுத்தேனும் புலிகளின் அழிவை விரும்புவர்கள் வேண்டுமானால் போராட்டம் முடிந்து விட்டதாக கனவு காணலாம்.இலக்கை அடையும் வரை தொடர்ந்து நடைபெறுவதே போராட்டம் எனப்படும்.இடைவெளியில் நிறுத்துவது போராட்டம் அல்ல.தோல்வியடைந்த முயற்சி இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் சுயநலமே பிரதான காரணமாகும்.

இங்கு தலைப்பை விட்டு விவாதம் போவதே வரதர் ஒரு செல்லாக்காசு என்பதையும் சாத்தான் வேதம் ஓதுகின்றது என்பதையும் விவாதத்தில்பங்கு கொண்டவர்கள் அனைவரும் உள்வாங்கியுள்ளனர் என்பதையே குறித்து நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரில் ENDLF ஆபீஸ் நடத்தும் தலைவர் பரந்தராஜனோ... ராம ராஜனோ .... எனக்கு பெயர் தெரியவில்லை அவரின்ட எப்படி பேட்டி எடுப்பது??? :unsure:

டிஸ்கி:

எனக்கு பேட்டி எல்லாம் எடுத்து பழக்கமில்லைன்னோ..... :unsure:

எதுக்கும் கவனம். அவர்தான் முதன் முதல் பப்ளிக்காக ஒரு இந்திய பிரஜயை சுட்டவர் அதுவும் ஒரு பண்ணையாரை.பேட்டி கீட்டி என்று ஆளே இல்லாமல் போகப் போகின்றீர்.

விலாசம் ரோ விடம் கேட்டால் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் கவனம். அவர்தான் முதன் முதல் பப்ளிக்காக ஒரு இந்திய பிரஜயை சுட்டவர் அதுவும் ஒரு பண்ணையாரை.பேட்டி கீட்டி என்று ஆளே இல்லாமல் போகப் போகின்றீர்.

விலாசம் ரோ விடம் கேட்டால் எடுக்கலாம்.

ஹ.. என் ஊரில் வந்து என்னை போட்டு தள்ளிவிடுவார்களா... :huh:

பெண்டு எடுத்து பிரேக் போட்டுவிடுவன் ... :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.