Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பை சிங்களமயமாக்க அரசு முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maddakalappu.gifவன்னியில் கடந்தாண்டு யுத்தம் முடிவடைந்தது முதல் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் ஏழு தமிழ் பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலிருந்து தனியாருக்குச் சொந்தமான மூவாயிரம் ஏக்கர் காணிகளைக் கையப்படுத்தியுள்ளது. இராணுவத்துக்காக புதிய முகாம்களை அமைக்கவே இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இது தமிழ் தாயகப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் ஒரு சதித்திட்டம். வர்த்தக ரீதியாக இந்தக் காணிகளைச் சுரண்டும் நோக்கில் வெளிநபர்களிடம் குத்தகை அடிப்படையில் இந்தக் காணிகள் ஒப்படைக்கின்றமை மட்டக்களப்பில் சிவில் அமைப்புக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பொறுப்பேற்கபபட்டுள்ள மிகவும் வளமும் பெறுமதியும் மிக்க காணிகள் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தொழில்முயற்சியாளர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் நட்சத்திர ஹோட்டல்களை கட்டும் நோக்கிலும், வீதிப்புனரமைப்பு, தோட்டச் செய்கை மற்றும் இறால் வளர்ப்பு என்பனவற்றை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தக் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காணிகள் பறிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசச் செயலாளர் பிரிவுகள் வருமாறு:

1) ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு சின்னபாலமுனை

2) கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு காயங்கேணி, பனிச்சங்கேணி, பெரிய தீவு, சல்லித்தீவு, புச்சாங்கேணி, தோனிதொட்டமடு

3) வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு கண்டியன்குளம்,

4) கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு புனானை

5) கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு சுங்கான்கேணி

6) மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு சேத்துக்குடா,பாலமீன்மடு,கல்லாடி

7) பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு கெவிலியன்மடு, கச்சன்கொடிச்சேனை

இதனிடையே மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கெவிலியன்மடு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை 350க்கும் மேற்பட்ட சிங்களக் குடுபம்பங்கள் ஆக்கிரமித்துள்ளன.

தோணிதொட்டகுளம் தமிழ் கிராமத்தை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ்வரும் வடபகுதி பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களினதும், அரச உயர்மட்ட அதிகாரிகளினதும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை எந்தப் பலனும் இல்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.நன்றி-தமிழ் சி .என்.என்

http://www.tharavu.com/2010/11/blog-post_6401.html

கிழக்கின் கோணல்கள் கருணாவும், பிள்ளையானும் என்ன செய்கின்றனர்?

கிழக்கின் கோணல்கள் கருணாவும், பிள்ளையானும் என்ன செய்கின்றனர்?

உங்களுக்கு என்ன பிரச்சனை ? எங்கட மாவட்டம் தானே நாங்கள் சிங்களவனுக்கு கொடுத்தா என்ன முக்காடுகளுக்கு கொடுத்தால் என்னா ஆனால் யாழ்ப்பனத்துக்கு கொடுக்க மாட்டோம்

உங்களுக்கு என்ன பிரச்சனை ? எங்கட மாவட்டம் தானே நாங்கள் சிங்களவனுக்கு கொடுத்தா என்ன முக்காடுகளுக்கு கொடுத்தால் என்னா ஆனால் யாழ்ப்பனத்துக்கு கொடுக்க மாட்டோம்

என்னுடைய பிரச்சினை - நான் உதித்து, வளர்ந்த பூமி கிழக்கு ஈழம் தான்.

திருமலையும் அம்பாறையும் கைவிட்டு போயிட்டு. மட்டக்களப்பை சிங்களமயமாக்க கனகாலம் எடாது.

ஒரு அரசியல் தீர்வு வந்தால் மட்டுமே எமது தாயக பிரதேசங்களை சிங்கள மயமாக்கலில் இருந்து தடுக்கலாம். இது சிங்களத்துக்கும், தமிழர் அரசியல் தலைமைகளுக்கும், சர்வதேசத்துக்கும் தெரியும்.

தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு என்றோ ஒருநாள் கிடைக்கும். அதுவரை புலம்பெயர் தமிழர் தாயக மக்கள் வாழ்வியலை தக்க வைக்க வேண்டும். அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டும், ஒரு பொருளாதார சக்தியாக மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சசி என்ன பேசுகிறீர்கள்??

கிழக்கு உங்களுடையதா?? அது மொத்த தமிழினத்துக்குமானது. வடக்கு கிழக்கு என்று பிரிந்ததால் நாம் பட்ட அழிவுகள் போதாதா?? இன்னும் அவஸ்த்தைப்பட வேன்டுமா??

பார்க்கின்றேன்....ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை....மேலதிக தகவல் முடியாது......

வானிலிருந்து இறங்கியதொன்று

கஞ்சி குடிக்க ஆற்றில் இறங்கியது

ஆமை வாகனங்கள் வானில் பின் வட்டமிட்டன

சில பூக்களையும் போட்டன.....

இறங்கியது என்ன?? இறக்கியவர் யாரறிவான் ??

இந்த அக்கரைப்பற்று விவசாயி....

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: இதென்ன?? கவிதையா, கதையா அல்லது ரெண்டும் கெட்டானா?? விளங்கவில்லையே??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடியோவ், அறுபது வருசத்துக்கு பிறகு இப்பதான் லைட் பத்தியிருக்கு.

ஒற்றுமையின் அருமை இப்பதான் உறைக்கிறது இவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கின்றேன்....ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை....மேலதிக தகவல் முடியாது......

வானிலிருந்து இறங்கியதொன்று

கஞ்சி குடிக்க ஆற்றில் இறங்கியது

ஆமை வாகனங்கள் வானில் பின் வட்டமிட்டன

சில பூக்களையும் போட்டன.....

இறங்கியது என்ன?? இறக்கியவர் யாரறிவான் ??

இந்த அக்கரைப்பற்று விவசாயி....

உலங்கு வானூர்தியிலை, ஆராவது அமைச்சர் பஸ் ஸ்ராண்ட் திறக்க வந்திருப்பாங்கள்.

பார்க்கின்றேன்....ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை....மேலதிக தகவல் முடியாது......

வானிலிருந்து இறங்கியதொன்று

கஞ்சி குடிக்க ஆற்றில் இறங்கியது

ஆமை வாகனங்கள் வானில் பின் வட்டமிட்டன

சில பூக்களையும் போட்டன.....

இறங்கியது என்ன?? இறக்கியவர் யாரறிவான் ??

இந்த அக்கரைப்பற்று விவசாயி....

கஞ்சிக்குடிச்சாறு காட்டுக்குள் வானில் இருந்து வந்து இறங்கியவர் தேரோவா? அட ராமா :rolleyes:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: பார்த்து, ஏதும் வேற்றுக்கிரக வாசியாக இருக்கப்போகிறது !!!!

:rolleyes: பார்த்து, ஏதும் வேற்றுக்கிரக வாசியாக இருக்கப்போகிறது !!!!

அங்கே இராணுவத்தின் மூச்சுக்காத்துப்படாத எக்கச்சக்கமான இடமுள்ளது ரகுநாதான்.....அப்ப ஏன் அவ் விமானம் இறங்கியதும் இலங்கை இராணுவம் குண்டு போட்டதும்.....அம்பாரை ஆஸ்பத்திரியில் இருபது *********** அனுமதிக்கப்பட்டதும்..............

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கின்றேன்....ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை....மேலதிக தகவல் முடியாது......

வானிலிருந்து இறங்கியதொன்று

கஞ்சி குடிக்க ஆற்றில் இறங்கியது

ஆமை வாகனங்கள் வானில் பின் வட்டமிட்டன

சில பூக்களையும் போட்டன.....

இறங்கியது என்ன?? இறக்கியவர் யாரறிவான் ??

இந்த அக்கரைப்பற்று விவசாயி....

:rolleyes:

கஞ்சிக்குடிச்சாறு காட்டுக்குள் வானில் இருந்து வந்து இறங்கியவர் தேரோவா? அட ராமா :rolleyes:

நான் எழுதிய இந்த கருத்துக்கு தராக்கி என்பவர்

டேய் நீ யாரென்று தெரியும். உனது ..... .... வெட்டப்படும் என எழுதுயிருந்தார்.

அதற்கு

எது வெட்டப்படும் அண்ணை என பதில் எழுதியிருந்தேன்.

இரண்டு கருத்தையும் காணவில்லை.

நிர்வாகம் தூக்கி விட்டது.

செய்திகளை வெட்டி ஒட்டி இணையம் நடத்தும் சிவராமின் புனை பெயரை வைத்துள்ள தராக்கியே

மரியாதையாய் எழுதப் பழகவும்.

Edited by thappili

என்னதான் சூட்சுமமாக கவிதைகள் வடித்தாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கசப்பான சில உண்மைகளை மாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சிக்குடிச்சாறு காட்டுக்குள் வானில் இருந்து வந்து இறங்கியவர் தேரோவா? அட ராமா :lol:

தேரோ வந்திருந்தால்... நிச்சயம் புது விகாரை திறக்க வந்திருப்பார். :lol:

சில வாரங்களுக்கு முன், யாழ்கள பாண்டரை சந்தித்தேன், பாண்டர் கேபியின் லண்டனான் முக்கிய ஏஜென்ட் என்பது குறிப்பிடத்தக்கது, கூறினார் ...

... சில நாட்களுக்கு முன்னுக்கு நானும், தேசம்நெற்காரரும் அமெரிக்காவிலிருந்து இலங்கை போகும் வழியில் இங்கு லண்டனுக்கு வந்த புத்தபிக்கு ஒருவரை சந்தித்து உரையாடினோம்(நான் நினைக்கிறேன் இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருக்கலாம்), அந்த புத்தபிக்கு கதையின் போது கூறினாராம், தான் இலங்கை போவது மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றங்களை துரிதப்படுத்தவென்று!! ... என்று கூறியதாக கேபியின் வலதுகரமான பாண்டர் சொன்னார்....

பாருங்கள் யார் யாரெல்லாம் இப்படியான குடியேற்றங்களுக்கு சிங்களவனோடு கை கோர்த்திருக்கிரார்களென்பதை????

... என்ன கேபி எம்மை மீட்கப்போகிறாரோ??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.