Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம்

Featured Replies

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001

என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு

வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம்

ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001

நண்பர்களே ஒரு

வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம் ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே

அடுத்த கட்டம் இதுதான்

அதற்காக உழையுங்கள் உறவுகளே....

தேவையெனில் நாங்களும் வருவதற்கு தயாராகின்றோம்...

அந்த நாய் இவ்வளவுக்குள் தப்பி ஓடியிருக்கும்.

நம்மவர்கள் வேகம் போதாது. நாய் வரப்போவது தெரிநதிருந்தவை ஏன் வழக்கு தாக்கல்செய்வதற்கு தயார் இல்லாமல் இருநதவை? அறிக்கைவிடுவதில் இருந்தவை (சிலவேளை உள்ளாளை ஏதாவது நடந்திருக்குமோ என்னவோ?) மற்றவர்களை உசுப்பி விட்டு விட்டு அதிலை தங்களுக்கு இலாபம் தேடுகின்ற இழியவர்கள்தான் நாம். சுவிசிலை இருந்து ஒருவர் போய் தேயிலை தோட்டம் வாங்கி பிடிவாங்கி பிடிபட்ட நாயளும் இருக்குதுகள்.

போராடுவோம் இனப்படுகொலைதாரிகளை இனம் காண்பிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாய் இவ்வளவுக்குள் தப்பி ஓடியிருக்கும்.

-------

225043-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Running-Dog-Logo.jpg

225043-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Running-Dog-Logo.jpg

தமிழ்சிறி லொள்ளுத்தான் நன்றி இணைப்பிற்கு. நம்மவர்கள் வேகம் போதாது

turtel.gif

Uploaded with ImageShack.us

  • கருத்துக்கள உறவுகள்

turtel.gif

சோழன்,

தப்பி ஒடியும் பிரயோசனமில்லை எண்டு சொல்லுறியள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சக்தி மகத்தானது என்பதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்கள் காண்பித்துள்ளார்கள். இந்த எழுச்சி ஓய்ந்து விடக்கூடாது. மகிந்தன் நிற்கும் விடுதியை சுற்றி வளைத்து போராட்டம் செய்யவேண்டும்.அல்லது சொறிலங்கா தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையாவது செய்ய வேண்டும். எத்தனை குழு மோதல்கள் இருந்தாலும் , மக்கள் தெளிவாக இருப்பதை புரிந்து, எல்லோரும் இனியாவது ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும். மகிந்தனுக்கு இனி பின்வாசல்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தா மேலான எமது வெருப்பை வெளிப்படுத்தவும் அவன் வாழ்கையிலேயே மறக்க முடியாத அவமானத்தை வழங்கவும்,

அவன் தங்கியிருக்கும் விடுதியை சுற்றிலும் பழைய செருப்புகளை கொண்டு நிரப்பினால் நன்று.

அதேபோல அவனை அங்கிருந்து அசையவிடாமல் செய்து அவனை கைது செய்ய கோரிகை விடுத்தால் நல்லது.

இந்த வாய்பை தவறவிட்டால், இது போல் இன்னொரு சந்தர்பம் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கொலை வெறியனை சும்மா விட்டக் கூடாது , சதாம் குசஒயினை துடி துடிக்க தூக்கிலை போட்ட மாரி உவனையும் போட வேனும் :D<_<

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

225043-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Running-Dog-Logo.jpg

ஆமை விழுந்து தனை தானே மூடுவதை பார்க்கவும்,

ஓடுகிற நாயை மகிந்தாவுடன் ஒப்பிட்டுபார்க்க சிரிப்பை அடக்க முடியவில்லை. படத்திற்கு நன்றி சிறி

  • கருத்துக்கள உறவுகள்

phpThumb_generated_thumbnailjpg.jpg

<_<

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை கைது செய்யுங்கள் - பிரித்தானிய பொலிசாரிடம் தமிழர்கள் முறைப்பாடு

புதன்கிழமை, 01 டிசம்பர் 2010 22:23

பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும்.

எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்பதால் பிரித்தானியா அவரைக் கைதுசெய்யவில்லை. ஆனால் அவர் அப்பதவியில் இருந்து இறங்கும் தறுவாயில் அவரைக் கைதுசெய்யும் உரிமை பிரித்தானிய சட்டத்தில் உள்ளது.

மற்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாழியைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் பிரித்தானியப் பொலிசார் அந்த வழக்கை மூடப்போவது இல்லை. அது தொடர்ந்தும் திறந்த ஒரு வழக்காகவே இருக்கும். இக் காரணத்தால் மகிந்த பிரித்தானியா பக்கம் தலைவைத்தே படுக்கமுடியாத நிலை தோன்றலாம். எனவே பொதுமக்கள் விரைந்து செயல்படுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குமூலத்தை பொலிசார் பிரதியாக எடுத்து உங்களிடம் தருவார்கள். அதனை பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் கையளியுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

மக்களே தாமத்திகாமல் இன் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனடியாக முறைப்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் முறைப்பாடுகள் குவியும் காலகட்டத்தில், பிரித்தானிய சட்ட அமைச்சின் உதவிகளை நாட ஏற்பாட்டாளர்கள் முனைகின்றனர்.

sangamam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.