Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைகளில் தினமும் பிரித் ஓதவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jan 3, 2011 / பகுதி: செய்தி /

பாடசாலைகளில் தினமும் பிரித் ஓதவேண்டும் - சிறீலங்கா அரசின் புதிய சட்டம்

சிறீலங்காவில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் காலை வேளையில் பௌத்த மதத்தின் பிரித் ஓதப்படவேண்டும் என சிறீலங்காவின் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் தினமும் தமது செயற்பாட்டை ஆரம்பிக்கும் முன்னர் பிரித்த ஓதப்படவேண்டும். அதற்காக 20 நிமிடங்கள் தினமும் ஒதுக்கப்படும். 2600 ஆவது சம்புத்தா ஜெயந்தியை முன்னிட்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அது தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா முழுவதையும் பௌத்த நாடாக மாற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்தில் இது அடுத்த கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu

தொடர்ச்சியான இப்படியான முயற்சிகள் தமிழினத்தை முற்று முழுதாக அடிமையாக்கும் திட்டங்கள். இவை தொடர்ச்சியாகவும் ஒரு ஆழமான திட்டமிடலும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை தமிழினம் ஒன்று பட்டு முறியடிக்க வேண்டும். சர்வதேசத்தின் முன்னால் தொடர்ச்சியாக இந்த ஆக்கிரமிப்பு, இன அழிப்பு செய்கைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த வேகத்தில், இன்னும் சில ஆண்டுகளில் தமிழினம் முற்றாக அடிமைப்படுத்தப்பட்டு முகம் தெரியாமல் மாற்றப்பட்டுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: மாற்றுக்கருத்து மாணிக்கங்களும், சரணாகதி மாமாக்களும் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை?? சிலவேளை, அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா எண்டு நினைக்கிறார்களோ என்னவோ ??
  • கருத்துக்கள உறவுகள்

:lol: மாற்றுக்கருத்து மாணிக்கங்களும், சரணாகதி மாமாக்களும் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை?? சிலவேளை, அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா எண்டு நினைக்கிறார்களோ என்னவோ ??

அவையள விடுவம் அவை அப்படித்தான்.

நாங்கள் தமிழ் தேசியம்.. தமிழீழம் பேசிற புலம்பெயர்ந்தவை என்ன செய்யப் போறம். இப்படி மாணிக்கங்களை திட்டிப்போட்டு.. பிரபாகரனை அழைச்சுப் போட்டு.. நாலு வசை பாடிட்டு இருக்கப் போறம்.

இவை எதுவுமே சிங்கள தேசியத்தின் பேரினவாதக் கொள்கையை அதன் செயற்பாட்டை தடுத்து நிறுத்தப் போறதில்லை.

நாம் எமக்கான தாயகம் நோக்கிய கோரிக்கையை சர்வதேச மயப்படுத்தி அதன் நியாயத்தை சர்வதேசம் ஏற்கச் செய்தால் மட்டுமே எமக்கு விடிவு. அதை எப்படி இத்தனை தடைகளையும் தாண்டி.. போரில் தோற்ற நிலையில் நாம் செய்யப் போறம் என்பதுதான் இன்றைய கேள்வி. அதற்கான விடை தேடலே எமது விடுதலைக்கான வழியும் கூட.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையள விடுவம் அவை அப்படித்தான்.

நாங்கள் தமிழ் தேசியம்.. தமிழீழம் பேசிற புலம்பெயர்ந்தவை என்ன செய்யப் போறம். இப்படி மாணிக்கங்களை திட்டிப்போட்டு.. பிரபாகரனை அழைச்சுப் போட்டு.. நாலு வசை பாடிட்டு இருக்கப் போறம்.

இவை எதுவுமே சிங்கள தேசியத்தின் பேரினவாதக் கொள்கையை அதன் செயற்பாட்டை தடுத்து நிறுத்தப் போறதில்லை.

நாம் எமக்கான தாயகம் நோக்கிய கோரிக்கையை சர்வதேச மயப்படுத்தி அதன் நியாயத்தை சர்வதேசம் ஏற்கச் செய்தால் மட்டுமே எமக்கு விடிவு. அதை எப்படி இத்தனை தடைகளையும் தாண்டி.. போரில் தோற்ற நிலையில் நாம் செய்யப் போறம் என்பதுதான் இன்றைய கேள்வி. அதற்கான விடை தேடலே எமது விடுதலைக்கான வழியும் கூட.

நிற்க..... இதை யார் செய்யவேண்டும்?

ஈழத்தில் இருப்பவர்களா?

அல்லது...

தமிழகத்தில் இருக்கும் தமிழர்களா?

அல்லது...

உலக தமிழர்களா?

இல்லையேல்????

உங்கள் பாசையில் புலம்பெயர்ந்து புலன்கெட்ட சிறிலங்கன் தமிழர்களா?

தொடர்ச்சியான இப்படியான முயற்சிகள் தமிழினத்தை முற்று முழுதாக அடிமையாக்கும் திட்டங்கள். இவை தொடர்ச்சியாகவும் ஒரு ஆழமான திட்டமிடலும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை தமிழினம் ஒன்று பட்டு முறியடிக்க வேண்டும். சர்வதேசத்தின் முன்னால் தொடர்ச்சியாக இந்த ஆக்கிரமிப்பு, இன அழிப்பு செய்கைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த வேகத்தில், இன்னும் சில ஆண்டுகளில் தமிழினம் முற்றாக அடிமைப்படுத்தப்பட்டு முகம் தெரியாமல் மாற்றப்பட்டுவிடும்.

இல்லை

இப்படியான செயல்கள் தான் தமிழ் இனத்தை விழிப்பு நிலைக்குள் வைத்திருக்கும்...ஆயிரம் ஆபாச படங்கள் காட்டி 'எழுப்பி' விடும் உணர்வை விட இப்படியான செயல்கள் மேவி, மக்களை உலுக்கும்

ஒரு இனம் எந்தக் காலத்திலும் தன் மீதான திணிப்பை ஏற்றுக் கொள்ள மறுக்கும்...நாம் ஒரு ஒன்று பட்ட தேசிய இனம் என்றால் நிச்சயம் எதிர்போம் ... இல்லை சாதி சொல்லி சாவோம் என்றால் 'புத்னம் சரணம் கச்சை ஆமி" சொல்வோம்

நாம் எமக்கான தாயகம் நோக்கிய கோரிக்கையை சர்வதேச மயப்படுத்தி அதன் நியாயத்தை சர்வதேசம் ஏற்கச் செய்தால் மட்டுமே எமக்கு விடிவு. அதை எப்படி இத்தனை தடைகளையும் தாண்டி.. போரில் தோற்ற நிலையில் நாம் செய்யப் போறம் என்பதுதான் இன்றைய கேள்வி. அதற்கான விடை தேடலே எமது விடுதலைக்கான வழியும் கூட.

புலம் பெயர் மக்களை ஒரே அடியில் ' புலியை கெட்டவன் என்று சொல்லி அகதி அந்தஸ்து கேட்டு பெற்றவன்/ள்' என்று விழித்து கோசம் போடும் படித்த பெரியவர் நீங்கள் தான் இன்று புலம் பெயர் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகினம் என்று கேட்கிறியள்

புலம் பெயர் அகதி தமிழன் இல்லாமல் படிச்ச பெரிய ஆட்கள் நீங்கள் தாயகம் நோக்கிய கோரிக்கையை சர்வதேச படுத்துங்கள் பார்ப்பம்...

சாத்தான் வேதம் ஓதுவது போலத் தான் வர்க்க தேசியம் பேசும் நெடுக்ஸ் நீங்கள் ஒற்றுமை, தமிழ் தேசியம், ஒன்று படுங்கள் போன்ற கோசம் எழுப்புவதும்

உண்மையில் யார் துரோகி என்ற வரைவிலக்கணத்தை மாற்ற வேண்டும்

நன்றி வணக்கம்

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.