Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'இந்தியா - பாக். அணு ஆயுத போர் வெடித்தால் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம்'

Featured Replies

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நடத்திய மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'விக்கிலீகஸ்" இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நடந்த அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 12 மில்லியன் பேர் கொல்லப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை போட்டி, நேரடி அணு ஆயுத போருக்கான சக்தியை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா அப்போது எச்சரித்துள்ளது.

மேலும் அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ், இரசாயன ஆயுதங்களை தயாரிக்கக் கூடிய பொருட்களை சிரியாவுக்கு விற்பதை நிறுத்துமாறு இந்தியாவை எச்சரித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1102/03/1110203019_1.htm

கொல்லப்படுபவர்கள் அனைவரும் வட இந்திய பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அவர்கள் வடவர்களாக இருக்கவேண்டும்

துரோகிகள் சுயநலவாதிகள் அவர்கள் தமிழர்கள் ஆக இருந்தாலும் கொல்லப்படலாமே

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர்கள் வடவர்களாக இருக்கவேண்டும்

துரோகிகள் சுயநலவாதிகள் அவர்கள் தமிழர்கள் ஆக இருந்தாலும் கொல்லப்படலாமே

அணு ஆயுதத்துக்கு தமிழன், துரோகி, வடக்கர்கள் என வித்தியாசம் தெரியாது. உயிர்கள் அனைத்தையுமே கொன்று விடும்.

அப்படி துரோகி,சுயநலவாதிகள் என பிரித்து அணு ஆயுதம் கொல்லுமாயின் கூடுதலாக தமிழர்கள் தான் கொல்லப்படுவார்கள். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கருநாய் பாடையேறுமா?

அதைபற்றி விக்கிலீக் எதாவது லீக்கு பண்ணுதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி அழியும் பாக் அழியும் சீனா அழியும் என்று எதிர்பார்த்து

நாம் தற்போதே அழிந்து கொண்டிருப்பதை மறந்துவிடுகின்றோம்

இந்தி அழியும் பாக் அழியும் சீனா அழியும் என்று எதிர்பார்த்து

நாம் தற்போதே அழிந்து கொண்டிருப்பதை மறந்துவிடுகின்றோம்

நாங்கள் யூதர் போன்ரவர்கள் வெகு விரைவில் அழிய மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://thatstamil.oneindia.in/news/2011/02/04/raja-paying-price-standing-poor-karunanidhi-aid0090.html

அந்தா கருணாவின் வாய் வார்த்தை ஜாலங்களை பார்த்தீர்களென்றால் எவனும் அடிச்சிக்க மிடியாது மகளின்ட தோழனுக்கு(நாகரீகமான வார்த்தைகள் பாவிக்கபடுது) இந்தமாதிரி வக்காலத்து வாங்குபவரை பார்த்திருக்கிறீர்கள்.. அரவிந்தமே அந்தோ கதி என்று கைதொழில் செய்கிறார்...ம்ம்ம்

உண்மைய சொன்னால் எவன் எந்த இனம் என்று இங்கு தமிழ்நாட்டில் எவனுக்குமே தெரியாது

தெரிந்ததெல்லாம் .குவாட்டர் கோழிபிரியாணி மற்றும் ஓசியில் பினாயில்(கழிவரை கழுவ பயன்படுத்துவது)குடுத்தாலும் அம்மா செத்து போய் இருந்தாலும்.முன்னால் வரிசையில் நின்று வாங்கும் கோஸ்டிகள்..அவனுக்கு ஓட்டு போட்டால் மழை வரும்.. இவனுக்கு போட்டால் பஞ்சம் வரும் ம்ம்.. இதெல்லாம் முழுமையான கல்வியறிவு பெற்று நிஜத்துக்கும் போலிக்கும் என்ன வித்தாசயசம் என அறிந்து..(இங்க தான் உள்குத்தே இருக்கு:D உங்களுக்கு கல்வியறிவு குடுத்ததே நாந்தான் என்று திராவிடம் பெரியாரியம் என இழுத்து போடுவார்கள்)கல்வியறிவு உள்ள பன்னாடைகளும் சிந்தித்து செயல் படுதுங்களா என்றால் இல்லை.. அவன் எனக்கு இவ்வளவு சம்பளம் குடுத்தான் ஜெயலிதா இவ்வளவு குடுத்தா..அந்தா பி.எ.புஅது இது என்று சிலுக்கு டான்ஸ்காட்டுவார்கள்..

டிஸ்கி

இதையெல்லாம் கிளியர் பண்ண வழிகள் வைத்திருக்கேன்..

1)ஈழ தமிழர்கள் தமிழக மக்களின் நேரடி உறவுகள் ஆகணும் (அப்பத்தான் பல பஸ்கள் பத்தி எரியும்)இல்லென்னா கருணாபோல கைக்குலிகள் தந்தி அடித்துவிட்டு போய்விடுவார்கள்.

2)ஈழ தமிழர்கள் தமிழீழ தமிழக ஆதரவு கட்சி தலைவர்களுக்கு பொருளதவி செய்யவேணும் தொல்லை காட்சி முதற்கொண்டு ..

3)ஈழ தமிழர்கள் அறிவியல் வளர்ச்சியில் பெருகி தங்கள் நாட்டு சென்று களபணியாற்றவேண்டும்

4)ஊத்தி மூடிவிட்டு பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் ஆதரவு நிலை எடுக்கவேண்டும்.குந்த மேற்குலகம் குடுசை குடுத்தான் இந்த செண்டிமென்டு கதைகளை விடுத்து..கிந்தியாவுக்கு எதிரான நிலை பாட்டை எடுக்கவேணும்.. இங்க தான் பண்ணி கிரவுடை பார்த்து எல்லாம் பயப்பறாங்கல்லோ:D

டிஸ்கிக்கு டிஸ்கி::

நளை தொடருவன்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

1)ஈழ தமிழர்கள் தமிழக மக்களின் நேரடி உறவுகள் ஆகணும்

நான் உங்களுக்கு பெண் கேட்கப்போறீங்கள் என்று பயந்துவிட்டேன் :lol:

டிஸ்கி :- சத்தியமா இது சிரிக்க மட்டும்தான் :D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.