Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவரின் முகத்தை அவரோடு கூட இருப்பவரோடு ஒப்பிட்டு ஆராயும் சிங்களம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது.

prasr.jpg

தேசிய தலைவரின் முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???!

இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார்.

இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.

Edited by nedukkalapoovan

தலைவருடன் படத்தில் இருப்பவர் "சற்குணராசா" எனப்படும் கொழும்பு கொட்டகேனாவை வசிப்பிடமாக கொண்ட ஒரு தொழில் அதிபர்... இந்தப்படம் இலங்கை படைகளால் கைப்பற்றப்பட்டு சில நாட்களில் இவர் காணாமல் போய் விட்டார்... இவரின் மகன் விமலேந்திரன் கொட்டகேனா காவல்த்துறையில் முறைப்பாடும் செய்து இருக்கிறார்....!

பின்னர் வைகாசி 19 இறுதி நாளுக்கு இரண்டாவது நாள் அதாவது 21 வைகாசி 2009 அண்று கொட்டகேனா காவத்துறை நிலையத்துக்கு அருகில் வைத்து ஆட்டோவில் வந்தவர்களால் சுடப்பட்டு இவரின் மகன் விமலேந்திரன் படுகாயம் அடைந்த நிலையில் வெள்ளவத்தையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கிறார்... பின்னர் 27 வைகாசி 2009 அண்று சாவடைந்து விட்டார்... !

தனது படம் கைப்பற்றப்பட்டதை அறிந்த சற்குணராசா நாட்டை விட்டு தப்பிவிட்டதாக காவல்த்துறை ஊடகங்களுக்கு தெரிவித்தது... தலைவரோடை மிக நெருக்கமாக நிற்பவரை அதுக்கு பிறகு ஏன் தேடவில்லை எண்டது தான் தெரியவில்லை...

இது நான் சொல்லும் தகவல் அல்ல சிங்கள ஊடகங்கள் சொன்னவை....

சிங்கள ஊடகங்களை சில்லும் சிதறலுமாக கொப்பி செய்த சில தமிழ் ஊடக செய்திகள் யாழில் இணைக்கப்பட்டது...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59309

Edited by தயா

...அது சரி நெடுக்ஸ் இதனை ஏன் மெய்யெனப்படுவது பகுதியில் இணைத்துள்ளீர்கள்? தவறுதலாக நடந்து விட்டதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...அது சரி நெடுக்ஸ் இதனை ஏன் மெய்யெனப்படுவது பகுதியில் இணைத்துள்ளீர்கள்? தவறுதலாக நடந்து விட்டதா?

தலைவர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார் என்று காட்டப்படும் வீடியோவில் அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்சிலினோட எவ்வளவோ கஸ்டங்களோட என்று காட்டுது. அதுமட்டுமன்றி தலைவரைக் கொன்று விட்டதாக இறுமாந்து கொள்ளும் சிங்களம்.. தலைவரைப் பற்றிய ஒரு குழப்பத்தில் இருந்துள்ளதை இந்தக் காணொளி இனங்காட்டுகிறது.

ஆனால் அந்தக் குழப்பத்தின் மத்தியிலும்.. எங்கள் மீது சரியான நேரத்தில் சரியான உளவியல் போரை சிங்களம் தொடுத்துள்ளது.

இதற்கு எல்லாம் காரணமானவர்கள் இன்று சிறீலங்கா படையில் இல்லாமல் வெளியில் வெளிநாடுகளில் இறக்கப்பட்டுள்ளதன் பின்னணி..??! வயது மூப்பிற்கு முன்னர் இவர்கள் படைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் பின்னணி..??! இவற்றை நாங்கள் ஆராய்வதே இல்லை. அதனால் தான் மெய்யெனப் படுவதில் இதை இணைத்துள்ளேன். தவறுதலாக அல்ல. :unsure::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரியான இடம்தான் நெடுக்ஸ்

நம்பிக்கையை வைத்தே இன்று மீதி முடிவுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.