Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் செய்தவற்றை மறக்கவோ மன்னிக்கவோ சொல்லி நான் எங்காவது எழுதியிருக்கிறேனா இசை?? இங்கு எமது தேடல் அங்குள்ள மக்களை சரியாக வழிநடத்த இன்னொரு தலைமை உருவாகும் வரை அந்த மக்களையும் அவர்களது வாழ்வாதரம் இவற்றை எப்படி பாதுகாப்பது என்பதே?? அங்குள்ளவர்வர்களை சரியாக வழிநடத்தும் யாராவது ஒருவர் இப்பொழுது அங்கு இருந்தால் சொல்லுங்கள் அவர் பின்னால் நானும் வரத்தயார். :wub:

வழிநடத்த அவர்கள் என்ன சிறுபிள்ளைகளா? :unsure: அல்லது ஒருவருக்கும் தனித்தனியாக சிந்திக்கும் பக்குவம் இல்லை என்கிறீர்களா? :blink: தலைமை இல்லையென்றால் ஒரு நல்ல தலைமை வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்..!

உவர் தலைவராகலாமென்றால் நானும் தலைவர்தான்..! :wub:

  • Replies 77
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் தனது நடுக்கத்தை மறைக்க சமீபத்தில் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்தது எதனால்?

உங்களை என்னை போல ஆட்கள் புலம் போராடாமல் நாட்டை விட்டு த்ப்பி ஓடியது மட்டுமில்லாமல் புலிகளால் தான் பிரச்சனை என கூறி உங்கள் நல்வாழ்வுக்காக புலிகளை பயங்கரவாதியாக்கினீர்கள்.இது தான் மிக முக்கிய காரணம் புலிகளை மேற்கு நாடுகள் பயங்கரவாதிகளாக்க. புலிகள் மேற்கு நாடுகளை சேர்ந்தவர்களை கடத்தவோ, கொல்லவோ, தற்கொலை தாக்குதல் நடாத்தவோ இல்லை .டக்ளஸ் அலன் தம்பதிகளை கடத்தியவர். அவரது இயக்கம் பயங்கராவாத இயக்கம் ஆக்கப்படவில்லை.

மவனே அதற்குப் பிறகு ஊருக்கு வாருங்கள் பார்க்கலாம். தேசியத்துக்கு ஆதரவு என்பது போல வேடமிடும் இந்தச் சுயநலக் கும்பல்களை முதலில் நாம் அடையாளம் காண வேண்டும்.

கே.பியுடன் நின்று பம்முமவர்களுக்கு இருக்கு மவனே ஆப்பு.

றோவின் ஆதரவுடன் ஒரு கட்சி கே.பி ஆரம்பிக்கபோறாராம்.பேப்பர் காரரை கண்டால் பம்முறாராம்.இப்போ ஆளை காணவில்லை என்றும் கதை விடுகிறார்கள்.அதெப்படி அரசியல் போராளிகளான நடேசன் போன்றவர்களை சுட்டுத்தள்ளிய அரசு (சரணடைய வந்தவர்களை) கே.பியை மட்டும் இவ்வளவு சுதந்திரம் கொடுத்து கட்சி தொடங்குமளவுக்கு ,மகிந்த அரசு பவ்வியமாக நடக்கிறது. எதிர்கட்சிகளே இந்த கேள்வியை கேட்கின்றனர்.உங்கள் பதில் என்ன?

பிற்குறிப்பு: பிறகு ஒரு மாதத்துக்கு இந்தப்பக்கம் தலை காட்டாமல் விட வேண்டாம். :lol:

இவர்களால் முடிந்தது இவைகள் மட்டுமே.

இவர்கள் இன்னமும் 2008 இல்தான் இருக்கின்றார்கள்,இருக்கவும் போகின்றார்கள்.

சந்ததியார் என்ற போராளியை ஆட்டிறைச்சி கூறு போட்டது போல வெட்டிய கூட்டம் இன்று மற்றவர்களை விமர்சிக்கிறார்கள்.தங்களை ஒரு முறையேனும் சுயவிமர்சனம் செய்யாமல் புலிகளின் வசை பாட மட்டும் பின் நிற்பதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி எங்கே?

இந்த கேள்விக்கு உண்மையான பதிலை நாம் கண்டறிவது கடினமானதே. நாம் எல்லோரும் நான் உட்பட நீங்கள் உட்பட இலங்கை இந்திய உளவுதுறையினர் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த விடயங்களை வைத்தே கே.பி மீது வெறுப்பையும் அபிமானத்தையும் பொழிகோறோம் ஆனால் நடந்த உண்மையான உண்மைக்கு யாரிடமும் தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதே மெய்யான மெய்.

கே.பி முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாகவே சர்வதேச பொலிசாரின் பிடிக்குள் வந்திருக்கலாம் பின்பு இந்தியாவிடம் ஒப்படைக்கவோ அல்லது இந்தியாவே முதன்மையாளனாக நின்றோ கேபியை நெருங்கியிருந்தால்..... இனி நீ உயிருடன் வாழ்வதென்றால் இதைதான் செய்ய முடியும் என்று ஒரு நிலமையை உருவாக்கி கேபியை வசபடுத்தியிருக்கலாம். அதன்பின்பு கேபி தேசதுரோகியாகி எமது தேசத்தை காட்டிகொடுக்கும் கீழான நிலைக்கு போயிருக்கலாம். தங்களது உயிர்களை அர்பணித்து ஆயுதங்களை சேகரித்து மாவீரர் வளர்த்த போராட்டத்தை. தனது உயிருக்காக கேபி காட்டி கொடுக்க முன்வந்திருக்கலாம். அதன் பின்பு ஸ்ரீலங்காவிற்குள் பிரவேசித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அவரை பயன்படுத்துவதறகாக எதரி அவரை கைது செய்வது என்றொரு நாடகமாடி அவரை கொழும்புக்கு கூட்டிவந்திருக்கலாம். ஆனால் இப்போதும் அவர் சிங்கள பேராண்மையின் ஒரு கைதியே அவர்களின் திட்ங்களுக்கு இவர் வேசம்போட்டு நாடகம் ஆட முடியுமே தவிர. தனக்கென ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்க இவரிடம் சொந்தமாக ஒரு பேனா கூட இல்லை என்பது தெளிந்த உண்மை. பேனாவை கூட சிங்களவன் கொடுத்தால் கையப்பம் இடசொன்ன இடத்தில் இடவே அவரால் முடியும்.

அல்லது.............. கேபி உண்மையிலேயே கைது செய்யபட்டிருக்கலாம். கைது செய்து கொழும்பிற்கு கொண்டுவந்து உடலை பாதிக்காது உளநிலமையையும் மூளையையும் பாதிக்கும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கபட்டிருக்கலாம். தொடர்நது ஏழுநாட்களுக்கு நித்திரை செய்யவிடாது சத்தமான இசை உள்ள அறைகளில் 1000வாற்ஸ் வெளிச்சமான அறைகளில் தங்கவைப்பது. குளிரறைக்குள் அடைப்பது பின்பு இருட்டறைக்குள் அடைப்பது மூளையை பாதிக்கும் பயோகெமிக்கல்களை உடலினுள் செலுத்துவது என்று பல சித்திரவதைகள் உண்டு அப்படியான சத்திரவதைகளின் பின்பு அவரது சொந்த நினைவுகள் எல்லாம் அழிக்கபட்டிருக்கும் பின்பு தமது அபிப்பிராயங்களை ஊட்டுவதன் மூலம். ஒரு மனோநலம் குன்றியவரிடம் ஒரு அச்ச நிலையை உருவாக்கி பின்பு நாம் விரும்பியபடி அவர்களை கையாள்வது. இது சாதாரணமாக நாம் வாழ்நாளில் பார்த்திருக்கிறோம்............. மிகவும் வாடிவதங்கிய ஒரு கணவன் நல்ல உடல்வலுவான மனைவியையும் குடித்துவிட்டு சும்மா சத்தங்கள் இட்டு மனைவியின் மனதில் ஒரு பயநிலையை தோற்றுவித்துவிட்டு ஒரு வாய்பேசாத பிராணிபோலவே தமது மனைவிமாரை நடத்திகொண்டிருப்பார்கள். அது ஒரு மனோநிலை சம்மந்தமான நிரந்தரமான பயம். இந்த நிலமைக்கு கேபி வந்திருந்தால் கூட அவரால் எதையும் இனி தன்னிச்சையாக செய்ய முடியாது சிங்களவனின் நிகழ்சி நிரல் எதுவோ அதற்கு ஏற்ப நிகழகூடியவராகவே இவர் உள்ளார்.

இது இரண்டிற்கும் அப்பால்............... முள்ளிவாய்க்கலோடு போர் முடிவுக்கு வந்தபோது தலமைபொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு கடமை அவர் தலையில் விழுகின்றது. இப்போது புலிகள் இல்லை அவர்களுடைய தலைவரும் இல்லை சரணடைந்த புலிகள் எல்லோரையும் நய்யபுடைந்தாயிற்று எவர் வாயில் இருந்தும் தலைவர் பற்றிய உண்மை வெளிவரவே இல்லை. காரணம் ஒரு படிக்கு கீழே இருந்தவர்களுக்கு சொல்ல விரும்பினாலும் உண்மை தெரியாது மற்றைய ஒரு சிலருக்கு அந்த உண்மையே அவர்களது உயிருக்கு சமனானது தமது உpயிரை விடுவதும் அந்த உண்மையை விடுவதும் அவர்களுக்கு ஒன்றானதே. இப்போது விடுதலையாகி கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் கொண்ணை எங்கே கொண்ணை எங்கே என்று கேட்ட நாள்தோறும் தம்மை அடித்ததாக சொல்கிறார்கள். ஆக இப்போது தலைவர்பற்றிய நிலமையையோ புலிகளின் அடுத்த கட்டம் என்னவென்று அறிவது என்றாலோ ஒரே இலக்கு கேபி.தான். சர்வதேச அரசியல் அமைப்பை உருவாக்கிகொண்டு தலைமமறைந்தும் இருக்க முடியாது ஆக தனக்கான ஆபத்தை கேபி தானகவே உணாந்திருக்கலாம் அவரோடு கூடவே இருந்தவர்களும் புரிந்துகொண்டு நிரந்தர தலைமறைவுக்கு சென்றிருக்கலாம். இதையே சாதகமாக பயன்படுத்தி கேபி போன்ற ஒரு தோற்முடையவரை இந்தியாவும் அதன் பங்காளியும் வைத்துகொண்டு மீதி வேலைகளை செய்திருக்கலாம். கேபியை 10 வருடங்களுக்குள் நேரடியாக தெரிந்தவர்கள் எவரும் இனி கேபியை சந்திக்க கொழும்பிற்கு போகபேவதில்லை அப்படி போனாலும் போன உடனேயே அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அனுப்பபட்டுவிடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். கேபியை பத்திரிகையில் பார்த்தவர்களே இப்போது புலத்தில் இருந்து போனாலும் நிலத்தில் இருந்துபோனாலும் சந்திக்கின்றார்கள் சந்தித்து வந்தும் இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு முன்பு கேபியை பாhத்ததே இல்லை........... இதுதான் கேபி என்பதற்கு இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே கேபி போன்ற ஒருவரை வைத்து கொண்டு தற்போதைய குழப்பகரமான செய்திகளை உருவாக்கி தமிழர்களை ஒரு பயந்த மனநிலைக்குள்ளும் இனி என்ன செய்வது என்ற ஒரு ஏக்க நிலைக்குள்ளும் தள்ளிவிட்டு இப்போது அவர்கள் தமது காய்களை நாகர்த்தவும் கூடும்.

எது எப்படி இருந்தாலும்................ கேபி எங்கே? என்பதற்கு பதில் தெரியாதுபோனாலும்............... தற்போது கொழும்பில் உள்ள கேபியால் தமிழனை அழிக்க முடியுமே தவிர எதையும் தமிழனுக்காக புடுங்கமுடியாது என்பது சாதாரண ஐந்தறிவு ஜீவன்களுக்கே புரிய கூடியது. அப்படி யாரவது புரியாது இருந்தால் அவர்களுக்கு புரியவைக்கலாம் என்று நினைத்து நீங்கள் யாராவது முயன்றால்......

அதை கல்லிலே நார் உரிப்பது என்று அழகாக தமிழிலே சொல்வார்கள். செய்துதான் பாருங்களேன்.

  • தொடங்கியவர்

வழிநடத்த அவர்கள் என்ன சிறுபிள்ளைகளா? :unsure: அல்லது ஒருவருக்கும் தனித்தனியாக சிந்திக்கும் பக்குவம் இல்லை என்கிறீர்களா? :blink: தலைமை இல்லையென்றால் ஒரு நல்ல தலைமை வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்..!

உவர் தலைவராகலாமென்றால் நானும் தலைவர்தான்..! :wub:

ஓ அப்ப கடந்த 2009 மே 19 முன்னர் எங்கள் மக்கள் எல்லோரும் சின்னப்பிள்ளைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள் :wub: எங்கள் தலைவன் இசைக்கலைஞன் வாழ்க டங்குவார் வாழ்க :wub:

ஒரு பொய்யை உண்மையாக்கப் போய், பதிலுக்கு பதில் பொய்களை அவிழ்த்துவிடும் அவசரம், பதட்டம் தெரிகிறது.

சமீபத்தில் முகமூடி கிளிந்தவரும் பொய்யுக்கு முட்டுக் கொடுக்க முனைகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப கடந்த 2009 மே 19 முன்னர் எங்கள் மக்கள் எல்லோரும் சின்னப்பிள்ளைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள் :wub: எங்கள் தலைவன் இசைக்கலைஞன் வாழ்க டங்குவார் வாழ்க :wub:

2009 மே 19 க்கு முன்னால் இருந்ததுதான் தலைமை, எங்களைப் பொறுத்தவரையில்..! அத்தலைமைதான் இன்றும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் செய்தவற்றை மறக்கவோ மன்னிக்கவோ சொல்லி நான் எங்காவது எழுதியிருக்கிறேனா இசை?? இங்கு எமது தேடல் அங்குள்ள மக்களை சரியாக வழிநடத்த இன்னொரு தலைமை உருவாகும் வரை அந்த மக்களையும் அவர்களது வாழ்வாதரம் இவற்றை எப்படி பாதுகாப்பது என்பதே?? அங்குள்ளவர்வர்களை சரியாக வழிநடத்தும் யாராவது ஒருவர் இப்பொழுது அங்கு இருந்தால் சொல்லுங்கள் அவர் பின்னால் நானும் வரத்தயார். :wub:

அதற்காகச் சிங்களப் புலனாய்வுத்துறையால் வழிநடாத்தப்படும் ஒரு கைதியை நம்பிப் பின்னால்போனதும் அதைச் சரியென்று நிரூபிக்கப் பாடுபடுவதும், அவர்களுடன் இணைத்துக்கொள்ளப் பிரச்சாரம் செய்வதும் நல்லதாகப் படவில்லை. சரியான தலைமை சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கச் சொல்பவர்களிடம் இருந்து வரமாட்டாது.

  • தொடங்கியவர்

2009 மே 19 க்கு முன்னால் இருந்ததுதான் தலைமை, எங்களைப் பொறுத்தவரையில்..! அத்தலைமைதான் இன்றும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது..! :rolleyes:

:wub:வழிநடத்த அவர்கள் என்ன சிறுபிள்ளைகளா? :unsure: அல்லது ஒருவருக்கும் தனித்தனியாக சிந்திக்கும் பக்குவம் இல்லை என்கிறீர்களா? :blink:

மக்களே உடனே தடுத்து நிறுத்துங்கள் .எமது தேசத்தின் பேரன்னையின் இழப்பால் தமிழினம் துயருற்றிருக்கின்றது. சொந்த மண்ணிலே எங்கள் அன்னையின் இறுதிவணக்க நிகழ்வை நடாத்தமுடியாதளவுக்கு பல நெருக்கடிகளை கொடுத்த எதிரியானவன் இறுதியில் பேரன்னையை எரியூட்டிய சிதையை சிதை;தழித்து தனது இன வெறியை வெளிப்படுத்தியிருக்கின்றான். இந்த நிலையில்

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தாம் வாழும் நாடுகளில் தேசத்தின் பேரன்னை பார்வதியம்மாவிற்கு வணக்க நிகழ்வுகளை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

தன்னெழுச்சியாக மக்கள் நடாத்தும் இவ்வாறான வணக்க நிகழ்வுகள் வரவேற்கப்படவேண்டியவை.

ஆனால் சில பிற்போக்கு சக்திகள் எமது தேசத்தின் பேரன்னையின் வணக்க நிகழ்வை தமது நலன்களுக்காக நடாத்தவிருக்கின்றனர்.

அந்தவகையில் எதிர்வரும் 27ம் நாள் 27.02.20011ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் பரிஸ் நகரில்

Marx Dormy மண்டபத்தில் தேசத்தின் பேரன்னைக்கு 11.00 மணியிலிருந்து 13.00 மணிவரை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளதாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை 14.00 மணிதொடக்கம் வணக்க நிகழ்வு நடைபெறம் அதே மண்டபத்தில் கலைமாலை பல்சுவைக்கதம்ப நிகழ்சியையும் நடாத்தஏற்பாடாகியுள்ளதாம்.

இழவு வீட்டில் இசை விழா நடாத்த இந்த உணர்வாளர்களால்தான் மட்டும் முடியும்.

உணர்வின் பேரால் ஒன்று திரண்டு வணக்கம் செலுத்தவரும் மக்களிடம் 10 யூரோக்களுக்கு சிட்டைகளை விற்பனை செய்து பசியாறிக்கொள்ள விருக்கின்றன பச்சோந்திகள் கூட்டம்.

தேசத்தின் பேரன்னையின் உடலம் எரியூட்டப்பட்ட இடத்தை களங்கப்படுத்தி சிங்களவன் மகிழ்கின்றான்.

ஆனால் நம்மில் சிலர் அதைவிட கேவலமான செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அன்பார்ந்த மக்களே!

இதிலிருந்து ஒன்றை நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் எமது எதிரியானவன்

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது எமது விடுதலையை வேகப்படுத்த அல்ல. எம்மை அழிப்பதற்கே

சிங்களவனுடைய இந்த கபட நோக்கங்களுக்கு வடிவம் தருவது எம்மில் சிலர்தான்.

எம்மையும, எமது உறவுகளையும்,எமது போராட்டத்தையும் அழிவிலிருந்து காக்க வேண்டுமானால் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அனைவரும் விழிப்பாயிருக்கவேண்டும்.

இதனூடகத்தான் எமது விடுதலைப்போராட்டத்தை வேரறுக்க நினைப்பவர்களை அடையாளம் காணமுடியம்.

எதிரியின் தொலை இலக்கு தமிழரின் வளமும் பலமுமே எம் வளத்தையும் பலத்தையும் காக்க நாம் அனைவரும்விழிப்பாயிருப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

-நன்றி-மறவேந்தன்

இது பிரான்சில் நடந்ததாக மீனகம் இணையத்தில் வெளிவந்திருந்தது :wub:

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

:wub:வழிநடத்த அவர்கள் என்ன சிறுபிள்ளைகளா? :unsure: அல்லது ஒருவருக்கும் தனித்தனியாக சிந்திக்கும் பக்குவம் இல்லை என்கிறீர்களா? :blink:

சிறு பிள்ளைகளை வழி நடாத்தவும் ஒரு தலைமை(leadership) தேவை. பெரிய ஆட்களை வழி நடாத்தவும் ஒரு தலைமை(leadership) தேவை.

தனியாக சிந்திக்கும் ஆற்றல் இருந்ததால் தான் கே.பி அண்ணையுடன் மக்கள் அணி திரளவில்லை. :)

  • தொடங்கியவர்

சிறு பிள்ளைகளை வழி நடாத்தவும் ஒரு தலைமை(leadership) தேவை. பெரிய ஆட்களை வழி நடாத்தவும் ஒரு தலைமை(leadership) தேவை.

தனியாக சிந்திக்கும் ஆற்றல் இருந்ததால் தான் கே.பி அண்ணையுடன் மக்கள் அணி திரளவில்லை. :)

தலைமை தேவை என ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள் மற்றும் கே.பி பின்னால் மக்கள் அணி திரளுவார்களா இல்லையா என்பதல்ல பிரச்சனை அதனை அங்குள்ள மக்கள் யார்பின்னால் திரளுவதென முடிவெடுக்கட்டும். தற்சமயம் யhழ் நிலவரங்கள் டக்கிலஸ் பின்னால்தான் அதிகம்பேர் திரள்கிறார்கள் காரணம் வேலை வாய்ப்பு. :wub:

அதற்காகச் சிங்களப் புலனாய்வுத்துறையால் வழிநடாத்தப்படும் ஒரு கைதியை நம்பிப் பின்னால்போனதும் அதைச் சரியென்று நிரூபிக்கப் பாடுபடுவதும், அவர்களுடன் இணைத்துக்கொள்ளப் பிரச்சாரம் செய்வதும் நல்லதாகப் படவில்லை. சரியான தலைமை சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கச் சொல்பவர்களிடம் இருந்து வரமாட்டாது.

கிருபன் உங்களிற்கொரு பச்சை காரணம் சுயமாக சிந்தித்து கருத்து எழுதியதற்கு :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் உங்களிற்கொரு பச்சை காரணம் சுயமாக சிந்தித்து கருத்து எழுதியதற்கு :wub:

சுமங்களா! உங்கள் ஒருவருடைய கருத்தெழுதும் இயல்பை மட்டும் வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வரக்கூடாது!

  • தொடங்கியவர்

சுமங்களா! உங்கள் ஒருவருடைய கருத்தெழுதும் இயல்பை மட்டும் வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வரக்கூடாது!

ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு இயல்பு ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு கருத்து . இயல்பும் கருத்தும்; ஒத்தும் போகலாம் ஒவ்வாமலும் போகலாம் ஒருவரின் கருத்து அவரது இயல்பின் அடிப்படையில் 50 விகிதத்திற்கு மேற்பட்டு ஒத்து போகுமாயின் அதுவே அவரது இயல்பான கருத்தாக எடுத்துக்கொள்ளலாம்.இல்லாவிடின் வெறும் கருத்து மட்டுமே :wub:

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

:wub:வழிநடத்த அவர்கள் என்ன சிறுபிள்ளைகளா? :unsure: அல்லது ஒருவருக்கும் தனித்தனியாக சிந்திக்கும் பக்குவம் இல்லை என்கிறீர்களா? :blink:

நான் சொல்ல வந்ததைப் பிழையாக விளங்கிக் கொண்டீர்கள். அல்லது நான் போதிய அளவு விளக்கத்துடன் எழுதியிருக்கவில்லை..! :rolleyes:

ஒரு மக்கள் குழுமத்துக்கு என்றுமே ஒரு தலைமை தேவை. ஆனால் அது ஒரு நல்ல தலைமையாக இருக்க வேண்டும். நல்ல தலைமை கிடைக்காத பட்சத்தில் நின்றவர் போனவர் யாராவது ஒருவரைத் தலைவராக்க முடியாது. மக்கள் சிந்திக்கும் பக்குவம் கொண்டவர்கள். நல்ல தலைவர் உருவாகும்போது அவர்களே அத்தலைவரை முன் கொண்டுவருவார்கள்..! :wub:

அப்படியானால் கேபி நல்ல தலைவரா? :rolleyes::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்ல வந்ததைப் பிழையாக விளங்கிக் கொண்டீர்கள். அல்லது நான் போதிய அளவு விளக்கத்துடன் எழுதியிருக்கவில்லை..! :rolleyes:

ஒரு மக்கள் குழுமத்துக்கு என்றுமே ஒரு தலைமை தேவை. ஆனால் அது ஒரு நல்ல தலைமையாக இருக்க வேண்டும். நல்ல தலைமை கிடைக்காத பட்சத்தில் நின்றவர் போனவர் யாராவது ஒருவரைத் தலைவராக்க முடியாது. மக்கள் சிந்திக்கும் பக்குவம் கொண்டவர்கள். நல்ல தலைவர் உருவாகும்போது அவர்களே அத்தலைவரை முன் கொண்டுவருவார்கள்..! :wub:

அப்படியானால் கேபி நல்ல தலைவரா? :rolleyes::wub:

கேபி இப்போது தலைவர் அல்ல வாலர்.

அவர் ஒரு நல்ல வாலர் ஆக மட்டும்தான் இருக்க முடியும்.

  • தொடங்கியவர்

நான் சொல்ல வந்ததைப் பிழையாக விளங்கிக் கொண்டீர்கள். அல்லது நான் போதிய அளவு விளக்கத்துடன் எழுதியிருக்கவில்லை..! :rolleyes:

ஒரு மக்கள் குழுமத்துக்கு என்றுமே ஒரு தலைமை தேவை. ஆனால் அது ஒரு நல்ல தலைமையாக இருக்க வேண்டும். நல்ல தலைமை கிடைக்காத பட்சத்தில் நின்றவர் போனவர் யாராவது ஒருவரைத் தலைவராக்க முடியாது. மக்கள் சிந்திக்கும் பக்குவம் கொண்டவர்கள். நல்ல தலைவர் உருவாகும்போது அவர்களே அத்தலைவரை முன் கொண்டுவருவார்கள்..! :wub:

அப்படியானால் கேபி நல்ல தலைவரா? :rolleyes::wub:

தொண்டன் :wub: மக்கள் தொண்டன் :wub:

தொண்டன் :wub: மக்கள் தொண்டன் :wub:

தாய்லாந்திலை KP யின் மனைவி பெயரிலை இருக்கிறதை அப்ப மக்களிடம் குடுக்க சொல்லுங்கோ....!

  • தொடங்கியவர்

தாய்லாந்திலை KP யின் மனைவி பெயரிலை இருக்கிறதை அப்ப மக்களிடம் குடுக்க சொல்லுங்கோ....!

எங்கெங்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளதென உங்களிற்கு தெரிந்த பட்டியலை தாருங்கள் அதனை கேபியிடம் சொல்லி மக்களிடம் கொடுக்கச் சொல்கிறேன் :wub:

எங்கெங்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளதென உங்களிற்கு தெரிந்த பட்டியலை தாருங்கள் அதனை கேபியிடம் சொல்லி மக்களிடம் கொடுக்கச் சொல்கிறேன் :wub:

மேலை சொல்லப்பட்டு இருக்கிறதை முதலிலை வாங்கி குடுங்கோ.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்டன் :wub: மக்கள் தொண்டன் :wub:

கைதி, அடிமை என்றும் சொல்லலாம். அப்படி என்றால் மகிந்தாவின் தொண்டன் என்று அல்லவா சொல்ல வேண்டும்.

சரி, சுமங்களா-தொண்டு கேபி யிற்கோ, மகிந்தாவிற்கோ? எஜமான் விசுவாசம் என்ற ஒன்றுதான் உலகில் இருக்கின்றதே ஒழிய அடிமை விசுவாசம் என்ற ஒன்று உலகில் இல்லை என்பதால் கேட்கின்றேன்.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கெங்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளதென உங்களிற்கு தெரிந்த பட்டியலை தாருங்கள் அதனை கேபியிடம் சொல்லி மக்களிடம் கொடுக்கச் சொல்கிறேன் :wub:

மகிந்தா, கோத்தாவின் சொத்தாகிப் போன கேபியிடம் வரிசையில் நின்று சொத்து வாங்க போகின்றார்களா?

. நடேசன் அண்ணை பற்றி ஏன் வாய் திற்கவில்லையென்பதை அவரது சகோதரர் கே பியின் நண்பர் றிச்சாட்அம்மானாலேயே லண்டனில் இருந்து வாய் திற்க்க முடியவில்லை. காரணம் நடேசனின் குடும்பத்தி;ல் சிலர் உயிருடன் பாதுகாக்கப்படவேண்டி இருப்பதால்.

நன்றிகள் உண்மையை ஒப்புக் கொண்டதற்கு! ... நடேசரின் இரு பிள்ளைகளை அங்கு கேபி சிங்களத்தோடு சேர்ந்து தடுத்து வைத்துக் கொண்டு, நடேசர் குடும்பத்தின் வாயையே அடைத்திருக்கிறது, மறைமுக மிரட்டல் மூலம்!!!!!

... அதற்கு மேல் உந்த நடேசரின் சகோதரர் லூக்காஸ் அம்மானே, நடேசரின் படுகொலைக்கு, கேபிக்கு முள்ளிவாய்க்காலில் வழி ஏற்படுத்திக் கொடுத்திட்டார் ... கேபியின் நயவச்சகத்தில் வீழ்ந்ததின் விளைவாக .... விரிவாக வேண்டுமானால் எழுதலாம்!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உண்மையை ஒப்புக் கொண்டதற்கு! ... நடேசரின் இரு பிள்ளைகளை அங்கு கேபி சிங்களத்தோடு சேர்ந்து தடுத்து வைத்துக் கொண்டு, நடேசர் குடும்பத்தின் வாயையே அடைத்திருக்கிறது, மறைமுக மிரட்டல் மூலம்!!!!!

... அதற்கு மேல் உந்த நடேசரின் சகோதரர் லூக்காஸ் அம்மானே, நடேசரின் படுகொலைக்கு, கேபிக்கு முள்ளிவாய்க்காலில் வழி ஏற்படுத்திக் கொடுத்திட்டார் ... கேபியின் நயவச்சகத்தில் வீழ்ந்ததின் விளைவாக .... விரிவாக வேண்டுமானால் எழுதலாம்!!!!!!!!

லூக்கார்ஸ் அம்மான் மலேசியாவில் கே.பி யை சந்திக்க போன பொழுதுதானே கே.பி..கைதானவர்..சரணடைந்தவர்...சேர்ந்து கொழும்புக்கு போனவர்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவதை நான் அப்படியே நம்பிவிட்டேன்..............

நானும் இனி தொண்டுகளை மக்கள் தொண்டன் ஊடாகவே செய்வதாக உத்தேசித்துள்ளேன். கொஞ்ச பண உதவியை செய்வதாக இருக்கிறேன். இதை எவ்வாறு செய்வது என்று உங்களால் எதாவது விளக்கம் தர முடிந்தால் தரவும்.

அல்லது உங்கள் மூலமாக அதை செய் முடியும் என்றால். இதில் உங்களின் பங்கு என்ன என்பதை அறியவும் ஆவல்படுகிறேன். உங்களின் மேல் சந்தேகபடுவதாக நினைக்காதீர்கள்............. காலம் அப்படி உள்ளது கண்ணவுடன் யாரையும் நம்ப முடியவதில்லை.

கேபியிடம் சொல்லி சொத்துக்களை மக்களிடம் போய்சேரும்படி சொல்வதாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய ஒரு பிரதிநிதியாக செயல்படுகிறீர்களா? அல்லது வெறும் ஆதரவாளாரா? என்பதையும் அறிண ஆவல்.

இந்த பண உதவிகள் மக்களை எவ்வாறு சென்றடையும் என்ற சிறு விளக்த்தையும் தர முடிந்தால் நன்று.

நத்தையை பிடித்து மெத்தையில வச்சாலும் நத்தை நத்தைதான் என்பது போல. கேபி எனப்படும் கேபி கேபிதான்

எஜமான் சும்மா இருந்தாலும் எலும்பு சூப்புர baல்லா சும்மா இருக்காதாம்

நண்பர்களே என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்வீர்களா நானும் உண்மையின் வழி நிற்பவன்

Nellaiyan

thevan

akootha

thaya

pulaver

kiruban

kutty

Panangkai

kumarasamy

nunavilan

visugu

இசைக்கலைஞன்

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

நத்தையை பிடித்து மெத்தையில வச்சாலும் நத்தை நத்தைதான் என்பது போல. கேபி எனப்படும் கேபி கேபிதான்

எஜமான் சும்மா இருந்தாலும் எலும்பு சூப்புர baல்லா சும்மா இருக்காதாம்

நண்பர்களே என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்வீர்களா நானும் உண்மையின் வழி நிற்பவன்

Nellaiyan

thevan

akootha

thaya

pulaver

kiruban

kutty

Panangkai

kumarasamy

nunavilan

visugu

இசைக்கலைஞன்

ஐயா கிளியவன்

இந்த திரியை தொடங்கியவருக்கு பிடிக்காத பெயர்களை அல்லவா தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.