Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்

Featured Replies

அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி
  • Replies 147
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி

அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?

அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..

தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே காந்தீயம் பயனற்றது என்பது நேருவிற்கே விளங்கிவிட்டது. அதனால் தான் அவர் கோவாவிற்கு இந்திய இராணுவத்தை அனுப்பினார். எதற்காக அவர் சுதந்திர போராட்;ட வீரர்களை அனுப்பவில்லை

இதற்கு பதில் எங்கே?

அத்துடன் காந்தி உயிருடன் இருக்கும்போதே இன் மீதும் காஷ்மீரின் மீதும் இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது ஏன்? இந்த பிரதேசங்களை ஏன் தனிநாடாக பிரகடனம் செய்யவில்லை? இங்கும் நீங்கள் ஆயுதத்தைதானே பயன்படுத்தினீர்கள்.

:twisted: :evil: :twisted: :evil:

:twisted: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்..

கள உறவுகளே உங்களிற்கு ஏதாவது விளங்குகிறதா

எனக்கு விளங்க கடினமாக உள்ளது. இது எனக்கு மட்டும்தானா அல்;லது மற்றைய கள உறுப்பினர்கட்குமா. உங்களில் எவர்க்காவது விளங்கினால் விளங்கப்படுத்துவீர்களா?

அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல..

எனக்கு இதுவும் விளங்கவில்லை.

:lol::D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நான் கூறிய இடங்கள் காஷ்மீரும் and Hyderabad

அத்துடன் காந்தி உயிருடன் இருக்கும்போதே இன் மீதும் காஷ்மீரின் மீதும் இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது ஏன்? இந்த பிரதேசங்களை ஏன் தனிநாடாக பிரகடனம் செய்யவில்லை? இங்கும் நீங்கள் ஆயுதத்தைதானே பயன்படுத்தினீர்கள்

கள உறவுகளே உங்களிற்கு ஏதாவது விளங்குகிறதா

எனக்கு விளங்க கடினமாக உள்ளது. இது எனக்கு மட்டும்தானா அல்;லது மற்றைய கள உறுப்பினர்கட்குமா. உங்களில் எவர்க்காவது விளங்கினால் விளங்கப்படுத்துவீர்களா? .:lol::D:D:D

உண்மையைச் சொன்னா விளங்கேல்ல .... எதோ எங்கட கற்பனா சக்தியையும் வச்சுத்தான் பதில் எழுதியிருக்கன்..... அங்கே இருந்து அதுக்குப் பதில் வராது அதால பிரச்சினை இல்லை...... :D:D:D

  • தொடங்கியவர்

எனது பதிலின் ஒரு பகுதியைமாத்திரம் பிரதி செய்து உங்கள் போக்கிரித்தனத்தை காட்டாதீர்கள்..

இதோ நான் எமுதிய முழுமையான கருத்து

அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி

என்னங்க சூரியகுமார்.... இந்தியாவில கூட இப்ப மிசா, தடா, பொடா, எஸ்மா, சட்டங்கள் எல்லாம் வந்தாச்சு அது எல்லாமே மக்கள் 4 பேருக்கு மேல கூடுதல் கூடாது எண்டு நினத்த உடைனேயே மாநில அரசினால் சட்டமாக்க கூடியவை...... 356(???? சரியா) வது சட்டத்தை பயன் படுத்த கலக்ரருகே அதிகாரம் இருக்கு.... அதோடு மக்கள் பணிப்புறக்கணிப்பை செய்யமுடியாத எஸ்மாச் சட்டம் எல்லாம் மக்கள் காந்திய வளிப் போராட்டத்துக்கு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறை செய்ய வளிசெய்யும் சட்டங்கள்.... அப்படி இருக்க சட்ட பூர்வமாய் எப்படிப் போராடுவது......????? விளக்குகிறீர்களா....???

அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானி
  • தொடங்கியவர்

என்ன சூரியகுமார் நக்கல் பண்ணுகிறீரா...??? பாதிக்க படும் மக்கள் எல்லாம். அவர்கள் பிரச்சினயில் இருந்து எப்படி விடுபது எண்டு கேட்டா மொட்டையா போட்டதை திருப்பிப் போட்டு விளையாட்டுக் காட்டுறீங்கள்........

மக்கள் பிரச்சினையை தீர்க்கத்தான் அரசு பிரச்சினையை உருவாக்க அல்ல..... ! அதுக்கான தீர்வை மக்கள் எடுக்க நிர்பந்திக்கிறமாதிரி இருக்க கூடாது காந்தித்தைக் கையாளுதல்.....! பின் அது அகிம்ஸை ஆகாது....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..

அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேட்ட கோவாவில் 1960; ஆண்டில் ஏற்பட்ட தலையீடு மற்றும் 1947 அல்லது 1948 இல் கைதராபாத்திலும் காஷ்மீரிலும் ஏற்பட்ட தலையீடுகள் பற்றிய கேள்விக்கு பதில் என்ன?

:lol::D:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பதிலின் ஒரு பகுதியைமாத்திரம் பிரதி செய்து உங்கள் போக்கிரித்தனத்தை காட்டாதீர்கள்..

இதோ நான் எமுதிய முழுமையான கருத்து

எழுதிய கருத்தைபற்றி கேள்வி கேட்பது போக்கிரித்தனமா. கள உறவுகளே நீங்களும் அப்படியா கருதுகின்றீர்கள்.

எஜமானார்களால் அனாதையாக்கப்படப்போவதை உணர்ந்த பயத்தினால் எட்டப்பர் கூட்டம் போடும் பித்தலாட்டங்கள் புலம்பல்களை மன்னிக்கவும்..

நானும் உங்களுடன் சேர்ந்து மன்னிக்கிறேன்.

:lol::D :D :D :D :D :D :D

காந்தியால தான் இந்தியாகு சுதந்திரம் கிடைக்க காலம் சென்றது காந்தியை வச்சு தான் ராணுவ போரட்டத்துக்கு

மக்கள் அதரவு இல்லாம செய்தவர்கள் அவர்களும் நீண்ட

காலம் நிலைகொண்டவர்கள் இதை

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியால தான் இந்தியாகு சுதந்திரம் கிடைக்க காலம் சென்றது காந்தியை வச்சு தான் ராணுவ போரட்டத்துக்கு

மக்கள் அதரவு இல்லாம செய்தவர்கள் அவர்களும் நீண்ட

காலம் நிலைகொண்டவர்கள் இதை

அதை விட அண்ணா

எவ்வளவு அடிச்சாலும் சூடு, சொறணை என்பதே இந்தியனுக்கு வரவே கூடாது என்ற கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காந்தி தான். இதனால் தான் என்னவோ, தாய்மொழியை மதிக்கின்றதை விட்டு, மற்றய மொழிகளைத் து}க்கி பிடிக்கின்றார்களோ? :wink: :D

உலகின் மாபெரும் ஜனநாயகம் அகிம்சை வழியில் காந்தியத்தால் சுதந்திரம் அடைந்தவர்கள் காந்தியத்தையும் அகிம்சையையும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

http://www.defenseindustrydaily.com/2005/1...siles/index.php

இந்த லட்சணத்தில் மற்றவர்களிற்கு காந்தியம் பற்றி போதனை வேறை.

இந்தியாவின் தொடர்சியான அகிம்சை காந்தீயத்தின் மீதுள்ள பற்றுதல்கள் நம்பிக்கைகளை அறிந்து கொள்ள இன்னுமொரு இணைப்பு

http://www.indiadefence.com/

"ஊருக்கு உபதேசம் உபதேசம் பெண்ணே. அது நமக்கு இல்லையடி கண்ணே". :D:lol:

அதை விட அண்ணா

எவ்வளவு அடிச்சாலும் சூடு, சொறணை என்பதே இந்தியனுக்கு வரவே கூடாது என்ற கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காந்தி தான். இதனால் தான் என்னவோ, தாய்மொழியை மதிக்கின்றதை விட்டு, மற்றய மொழிகளைத் து}க்கி பிடிக்கின்றார்களோ

இந்தியா பல தரபட்ட மொழி பேசும் ஒரு நாடு. இங்கு தமிழ் மட்டுமே பேச்ச வேண்டும் ,மற்ற மொழிகள் எல்லாம் எல்லாம் பேசகூடாது என்ற கட்டாயம்.

விருப்பம் இருந்தால் வேறு மொழியில் பேசலாம் இல்லவிட்டால் தமிழில் பேசலாம். தயவு செய்து இந்தியா முழுமைகும் பயணம் செய்து எங்கள் நாட்டை அறிந்து கொண்ட பின் இவ்வாறு பேசவும்.

இந்தியா பல தரபட்ட மொழி பேசும் ஒரு நாடு. இங்கு தமிழ் மட்டுமே பேச்ச வேண்டும் ,மற்ற மொழிகள் எல்லாம் எல்லாம் பேசகூடாது என்ற கட்டாயம் இல்லை.

விருப்பம் இருந்தால் வேறு மொழியில் பேசலாம் இல்லவிட்டால் தமிழில் பேசலாம். தயவு செய்து இந்தியா முழுமைகும் பயணம் செய்து எங்கள் நாட்டை அறிந்து கொண்ட பின் இவ்வாறு பேசவும்

இந்தியா வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் உலகின் ஒரே நாடு......

  • கருத்துக்கள உறவுகள்

Churchill took hardline on Gandhi

Winston Churchill favoured letting Gandhi die if he went on hunger strike, newly published Cabinet papers show.

The UK's WWII prime minister thought India's spiritual leader should be treated like anyone else if he stopped eating while being held by the British.

But his ministers persuaded him against the tactic, fearing Gandhi would become a martyr if he died in British hands.

Gandhi was detained in 1942 after he condemned India's involvement in the war but never went on hunger strike.

Many British officials initially took a hardline stance to the possibility of such action.

The Viceroy of then British-run India, Lord Linlithgow, said he was "strongly in favour of letting Gandhi starve to death".

But senior government figures, such as former foreign secretary Lord Halifax argued: "Whatever the disadvantages of letting him out, his detention would be much worse."

Eventually in January 1943, ministers decided that although they could not give into a hunger strike publicly - they would be willing to release the spiritual leader on compassionate grounds.

"He is such a semi-religious figure that his death in our hands would be a great blow and embarrassment to us," said Sir Stafford Cripps, then Minister for Aircraft Production.

Failing health

But Churchill had said he would prefer to keep Gandhi locked up and let him do "as he likes".

However, he added: "But if you are going to let him out because he strikes, then let him out now."

Gandhi was eventually released in 1944 because of fears his failing health meant he could die in British custody.

He was assassinated on 30 January, 1948, aged 78, after Indian independence.

The full papers are on display at the National Archives in Kew, south-west London.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4573152.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.