Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

அதைத்தான் நானும் சொல்கிறேன்.... வயது வந்தவர்கள் குடிக்கலாம் குடித்த பின் வரும் விளைவுகளுக்கு அவரவர்தான் பொறுப்பு...!

ஆனால் இளையவர் குடிக்கக்கூடாது எண்று அரசாங்கங்கள் சட்டம் வைத்திருக்கின்றன...! குடித்த இளையோனால் விபரீதம் நடந்தால் விற்ற கடைக்காறனுக்குத்தான் முதலில் ஆப்பு...!

இதில இருந்து என்ன தெரியுது...???

ம் இதில இருந்து தெரிவது என்ன வென்றால் சாராயம் இளயவருக்கு(?)(அப்ப 18 வயசுக்கு மேற்பட்டவர் எல்லாம் உங்கட அகராதியில முதியவர்களா?) கூடாது என்று அரசே தடை செய்திருக்கு.ஆனா இணயம் நல்ல விசயம் எண்டு பாடாசாலயில இரண்டாம் வகுப்பில இருந்தே ICT இல அரசாங்கமே படிப்பிக்கினம் எண்டு. :wink: :)

  • Replies 1.5k
  • Views 106.4k
  • Created
  • Last Reply

அதெப்பிடிங்கோக்கா????? நாங்களும் எங்கட வசதிக்கு ஏத்தமாதிரித்தானே கருத்த எழுதலாம்........அதெப்பிடி நானெழுதாமல் நீங்க முடிக்கேலும்.....?????? மற்றாக்கள் கேக்க மாத்துவிங்க நாங்க கேட்டா மாத்தமாட்டீங்களோ.................நான் கடைசியா கருத்து வைப்பன்...................எனக்கு இப்ப நேரமில்ல................... :wink: :wink: சோ என்ர அணில மற்றாக்கள் முடிக்கட்டும் அதுக்குபிறகு நான் வைக்கிறன்........

அது தானே ரசிகை அக்கா பூனைக் குட்டி கேட்கிறதிலேயும் நியாயம் இருக்குத் தானே,ரூல்ஸ் எண்டா எல்லாருக்கும் ஒண்டுதானே? :wink: :):lol::)

ம் இதில இருந்து தெரிவது என்ன வென்றால் சாராயம் இளயவருக்கு(?)(அப்ப 18 வயசுக்கு மேற்பட்டவர் எல்லாம் உங்கட அகராதியில முதியவர்களா?) கூடாது என்று அரசே தடை செய்திருக்கு.ஆனா இணயம் நல்ல விசயம் எண்டு பாடாசாலயில இரண்டாம் வகுப்பில இருந்தே ICT இல அரசாங்கமே படிப்பிக்கினம் எண்டு. :wink: :)

ஆகா வந்துட்டீங்களா வளத்துக்கு.... அதே பாடசாலைகள் "teen" பெமிசன் எண்டு இணையப்பாவனையை வரைமுறைப்படுதீருக்கிறதையும

பூனை நினைக்கிறபடி எல்லாரும் ஆட முடியாது.. பூனையைத் தூக்கி வீசிவிடுங்க..நன்மை அணிக்குள்ள..அங்க ஆள் குறையுது..! :wink: :):lol:

ம் இதில இருந்து தெரிவது என்ன வென்றால் சாராயம் இளயவருக்கு(?)(அப்ப 18 வயசுக்கு மேற்பட்டவர் எல்லாம் உங்கட அகராதியில முதியவர்களா?)

உங்கட தாத்தாக்கு உங்கட அப்பா இளையவர்தான் அதுக்காக நீங்களோ இல்லை உங்கள் தாயாரோ இல்லை உறவினரோ உங்கள் தந்தை இளஞர் எண்று சொல்வீர்களா...??? :wink: :):lol::)

ஆகா வந்துட்டீங்களா வளத்துக்கு.... அதே பாடசாலைகள் "teen" பெமிசன் எண்டு இணையப்பாவனையை வரைமுறைப்படுதீருக்கிறதையும

யாரு இல்லை எண்டது,அதுக்காக இணயமெ வேண்டம் என்டு சொல்லவில்லைத் தானே அது முக்கியமான விசயம் எண்ட படியாத் தானே படிப்பிக்கினம்.இப்ப சாராயம் மாதிரி இணயம் எண்டா கொஞ்சமா சாராயமும் ஸ்கூலில் பருக்கலாம் தானே தல? :wink: :):lol:

அதுக்கு நாங்க பப்புக்குப் போவமில்லை.... :wink: :):lol:

கண்டதும் கற்கப்பண்டிதன் ஆவான்..! இணையம் கற்கலாம்... (களவும் கற்று மற.. :lol: )

அது தானே அப்ப யார் தான் இந்த இளயவர்கள்? :wink: :lol:

அதுக்கு நாங்க பப்புக்குப் போவமில்லை.... :wink: :):lol:

அப்ப நீங்க இளயவரா?முதியவரா?

:):lol:

அது தானே அப்ப யார் தான் இந்த இளயவர்கள்? :wink: :)

இது நல்ல கேள்வி...??? அதுக்கு ஒரு பட்டி மண்றம் வைப்பமா...???? :wink: :lol::)

அப்ப நீங்க இளயவரா?முதியவரா?

:):lol:

இரண்டும் கொட்டான்....! :wink: :lol::lol: அதுதான் இணையத்தில வசதியே...! நாளைக்கே நான் சின்னப்பு எண்டு என்ர பேரை மாத்தினால் பழசு... தூயவன் எண்டு மாத்தினால் இளசு.... ! :lol::lol::lol:

இரண்டும் கொட்டான்....! :wink: :lol::lol: அதுதான் இணையத்தில வசதியே...! நாளைக்கே நான் சின்னப்பு எண்டு என்ர பேரை மாத்தினால் பழசு... தூயவன் எண்டு மாத்தினால் இளசு.... ! :lol::lol::lol:

ஆ இப்ப தான் உண்மை எல்லாம் வெளியால வருகுது என்ன. :lol::lol::lol::lol:

ஆ இப்ப தான் உண்மை எல்லாம் வெளியால வருகுது என்ன. :):lol::):lol:

சா....... நீங்கபாட்டுக்கு குட்டையைக் குழப்பிவிடாதேங்கோ... :lol::lol::lol:

  • தொடங்கியவர்

அதெப்பிடிங்கோக்கா????? நாங்களும் எங்கட வசதிக்கு ஏத்தமாதிரித்தானே கருத்த எழுதலாம்........அதெப்பிடி நானெழுதாமல் நீங்க முடிக்கேலும்.....?????? மற்றாக்கள் கேக்க மாத்துவிங்க நாங்க கேட்டா மாத்தமாட்டீங்களோ.................நான் கடைசியா கருத்து வைப்பன்...................எனக்கு இப்ப நேரமில்ல................... :wink: :wink: சோ என்ர அணில மற்றாக்கள் முடிக்கட்டும் அதுக்குபிறகு நான் வைக்கிறன்........

இப்ப இதுல கதைக்கிற நேரத்துக்கு எழுதி இருக்கலாம். சா எல்லாரும் தாங்கள் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றால் நான் என்ன செய்ய :cry: :evil: :evil: :evil:

அணித் தலைவர் என்ற ரீதியில ஒன்றை இங்கே கூறவேண்டும். பட்டிமன்றத்தில் கடைசியாக கருத்து கூறுபவரில் மிகுந்த பொறுப்பு உள்ளது. வெற்றி தோல்வியில் கூடுதலான பாதிப்பை அவரது கருத்துகள் ஏற்படுத்த சந்தர்ப்பம் நிறையவே உண்டு.

ஆகவே.. குருவிகள் யாழ் களத்தில் பல தரப்பட்ட கருத்துகளையும் முன்வைக்கும் அனுபவசாலி. எனவே, அவரிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.. யாழ் களத்தை வாசிப்பவன் என்ற ரீதியில்.

எனவே, குருவிகள்தான் எமது அணியிலே இறுதியாக கருத்து வைக்கப் போகிறவர். இதை நான் ஏற்கெனவே அவருக்கு கூறிஇ அவருடைய சம்மதமும் பெற்றுவிட்டேன்.

ஆகவே, பூனைக்குட்டி அவர்களே! தயவுசெய்து குருவிகளுக்கு முதல் தங்களுடைய கருத்தை பதியுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது குறித்த தங்களது கருத்தை இங்கே எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

தீமை அணியிலிருந்து அடுத்தவர் வந்து தன் கருத்துக்களை முன் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இப்ப இதுல கதைக்கிற நேரத்துக்கு எழுதி இருக்கலாம். சா எல்லாரும் தாங்கள் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றால் நான் என்ன செய்ய :cry: :evil: :evil: :evil:

பட்டிமன்றம் ஒன்றை ஆரம்பிச்சு ரசிகை படும் அவஸ்தயை பார்க்கும் போது ---> :):lol::):lol::lol:

இப்ப இதுல கதைக்கிற நேரத்துக்கு எழுதி இருக்கலாம். சா எல்லாரும் தாங்கள் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றால் நான் என்ன செய்ய :cry: :evil: :evil: :evil:

அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!

மேற்கோள்:

அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!

ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்-

மீண்டும் ஒரு தடவை யாரும் பட்டிமன்றம் என்ற தலைப்பை ஆரம்பிக்க முன்வர தயங்கும்- அளவுக்கு சோர்வை கொடுக்குது- இல்லையா? 8)

  • கருத்துக்கள உறவுகள்

ஆ இப்ப தான் உண்மை எல்லாம் வெளியால வருகுது என்ன. :lol::lol::lol::lol:

ஆமாம். இங்கே தலயும், மோகன் அண்ணாவும், நீங்களுமட் மட்டும் இருந்து பலபெயரில் வந்து வாக்குவதப்பட்டும், ஒற்றுமையாகவும் பலபெயரில் இருக்கின்றீர்கள். அவ்வளவு தான். :P :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள்:

அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!

ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்-

மீண்டும் ஒரு தடவை யாரும் பட்டிமன்றம் என்ற தலைப்பை ஆரம்பிக்க முன்வர தயங்கும்- அளவுக்கு சோர்வை கொடுக்குது- இல்லையா? 8)

அடுத்த முறை வழக்காடு மன்றம் ஒன்றை வைப்போம். இங்கே பலர் விவாதிப்பதைப் பார்க்க அப்படித் தான் தெரிகின்றது. தனிநபராக தாக்கவிரும்பினாலும் தாக்கி கொள்ளலாம். மட்டறுத்தினரும் கண்டு கொள்ளமாட்டார்கள். :wink: :P :P

செல்வமுத்து ஆசிரியர் அவர்களே-

நான் சொல்ல வருவது சரியோ பிழையோ தெரியல!-ஆனால் - நடுவராயிருக்கும் நீங்கள்- கட்டளையிடும் அதிகாரத்தை கொண்டிருக்கிறீர்கள் - எண்டு நம்புறேன் -!

ஆகவே- ஏறக்குறைய பட்டிமன்றம் முடியும் நிலையில் இருக்கு- சோ -

நீங்களே இவர்தான் இப்போ கருத்து வைக்கணும் எண்டு சொல்லுங்க- முடியாது என்று சொல்லவந்தால்- அவரை இந்த விவாத அணியிலிருந்து நீக்கி விடுங்க-

அடுத்தவருக்கு வழி விடுங்க- சும்மா சில பேரின்ர வறட்டு கெளரவத்தால- ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கும் எரிச்சலும்-சலிப்பும்தான் மிஞ்சுது-!

ஒரு சிலரின் வெறுப்பேத்தும் வேலைகளால்- எதிர்வரும் நாட்களில்- இப்பிடியான போட்டிகளில் முன்வந்து யாரும் கலந்து கொள்வார்களா? 8)

வாதம் புரியும் அணிகளில் - உறுப்பினர் பற்றாக்குறை-ஏற்படும் என்று தயங்கினால்-

ஏற்கனவே இங்கு வாதத்தை வைத்தவர்களையே- மறு அணிசார்பிலும் பேச வாய்ப்பு கொடுங்கள்-!

நன்மை அணியில் வாதம் வைத்த நானும் -அதே போல் தீமையுண்டு என்று வாதிட தயார்-! இதில் ஒன்றும் கெளரவ குறைச்சல் இல்லை-!

இங்கே ஒருவரின் கருத்தை - இன்னொருவர்- கருத்தால் வெட்டி பேசுதல் தான் நடக்கிறது-!

ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டல்ல- என்பது என் நம்பிக்கை! 8)

செல்வமுத்து ஆசிரியர் அவர்களே-

நான் சொல்ல வருவது சரியோ பிழையோ தெரியல!-ஆனால் - நடுவராயிருக்கும் நீங்கள்- கட்டளையிடும் அதிகாரத்தை கொண்டிருக்கிறீர்கள் - எண்டு நம்புறேன் -!

ஆகவே- ஏறக்குறைய பட்டிமன்றம் முடியும் நிலையில் இருக்கு- சோ -

நீங்களே இவர்தான் இப்போ கருத்து வைக்கணும் எண்டு சொல்லுங்க- முடியாது என்று சொல்லவந்தால்- அவரை இந்த விவாத அணியிலிருந்து நீக்கி விடுங்க-

அடுத்தவருக்கு வழி விடுங்க- சும்மா சில பேரின்ர வறட்டு கெளரவத்தால- ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கும் எரிச்சலும்-சலிப்பும்தான் மிஞ்சுது-!

ஒரு சிலரின் வெறுப்பேத்தும் வேலைகளால்- எதிர்வரும் நாட்களில்- இப்பிடியான போட்டிகளில் முன்வந்து யாரும் கலந்து கொள்வார்களா? 8)

வாதம் புரியும் அணிகளில் - உறுப்பினர் பற்றாக்குறை-ஏற்படும் என்று தயங்கினால்-

ஏற்கனவே இங்கு வாதத்தை வைத்தவர்களையே- மறு அணிசார்பிலும் பேச வாய்ப்பு கொடுங்கள்-!

நன்மை அணியில் வாதம் வைத்த நானும் -அதே போல் தீமையுண்டு என்று வாதிட தயார்-! இதில் ஒன்றும் கெளரவ குறைச்சல் இல்லை-!

இங்கே ஒருவரின் கருத்தை - இன்னொருவர்- கருத்தால் வெட்டி பேசுதல் தான் நடக்கிறது-!

ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டல்ல- என்பது என் நம்பிக்கை! 8)

வர்ணன் நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த முறை பட்டிமன்றத்தை அறிமுகப்படுத்துபவர்கள் 5 கட்டுப்பாடுகள் என்றாலும் முன் வைத்து தொடங்கவும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அணியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்தால் இப்படியான வறட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள் இல்லமால் போகும்.

யாருக்காவது வாதம் வைக்க வேணும் என்றால் நானும் தயார். நடுவர்களின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எமக்கு சலிப்புத்தன்மை தான் ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசிகை, வர்ணன், ரமா இவர்கள் கூறியவைகளிலும், அணித்தலைவர் சோழியன் அவர்கள் கூறியவைகளிலும் நியாயம் இருக்கின்றது. பட்டிமன்றம் இப்போது நிறைவுறும் தறுவாயில் இருப்பதால் முன்னர்போல் இரசிகையால் மாற்றங்கள் செய்ய முடியாது. ஓர் அணியில் இருப்பவர்கள் அந்தக்குழுத்தலைவரின் கீழ் அவரின் கூற்றுப்படியே செயற்படவும் வேண்டும். இங்கே அணித்தலைவர் சேழியனின் கட்டளைக்கும், அமைப்பாளர் இரசிகையின் கட்டளைக்கும் புூனைக்குட்டி கட்டாயம் செவிசாய்க்கவேண்டும்.

இப்படியொரு பட்டிமன்றம் இனிமேல் வரும்போது ரமா கூறியதைப்போல் அதற்கென சில விதிமுறைகளை அமைத்து, அவற்றை அனைவரும் பின்பற்றும்படி செய்யவேண்டும். அப்போதுதான் எல்லாம் சிறப்பாக அமையும்.

தயவுசெய்து புூனைக்குட்டி அவர்களை வந்து இன்றே தனது வாதத்தை முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

வர்ணன் நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த முறை பட்டிமன்றத்தை அறிமுகப்படுத்துபவர்கள் 5 கட்டுப்பாடுகள் என்றாலும் முன் வைத்து தொடங்கவும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அணியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்தால் இப்படியான வறட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள் இல்லமால் போகும்.

யாருக்காவது வாதம் வைக்க வேணும் என்றால் நானும் தயார். நடுவர்களின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எமக்கு சலிப்புத்தன்மை தான் ஏற்படுகின்றது.

நல்ல யோசனை...அணிகள் மீதான கட்டுப்பாடுகளோடு. அணித்தேர்வின் போது சுயவிருப்பங்கள் அறியப்பட வேணும்..அத்தோடு அணிகள் நீண்டதாக இருப்பதும் நல்லதல்ல.( அணிக்கு 6 -7 பேர் போதும்).! குறைந்தது இரண்டு கிழமைக்குள் விவாதத்தை முடிக்க கூடியதாகச் செய்ய வேண்டும்...! இதுவரை விவாதத்தில் கலந்து கொள்ளாத பலருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்..! பட்டிமன்றத்தை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பதுதான் சுவாரசியமாக கருத்து வைக்க உதவும். இப்போ உதாரணத்துக்கு இங்க டிசம்பரில் வைத்த கருத்துகளை மீள போய் படிச்சுத்தான் கருத்தெழுத வேண்டும்...அது சலிப்பான விடயம்..! :idea: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.