Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமே புரியுதில்லையே சோழியன் அண்ணா!!

இருந்தாலும் என்னுடைய சின்ன ஊகம், கொடிகாமக்காரரா? பெரும்பாலும் கேலி, கிண்டலுக்கும், நகைச்சுவையான பேச்சுக்கும் தென்மராட்சிக்காரர்களைத் தான் உதாரணம் சொல்வார்கள் என்ற நம்பிக்கையிலும், "கொடி" என்று கதைப்பதாலும் தான் அந்த ஊகம்! சரியா??? :idea: :roll: :roll:

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

ஒண்டுமே புரியுதில்லையே சோழியன் அண்ணா!!

இருந்தாலும் என்னுடைய சின்ன ஊகம், கொடிகாமக்காரரா? பெரும்பாலும் கேலி, கிண்டலுக்கும், நகைச்சுவையான பேச்சுக்கும் தென்மராட்சிக்காரர்களைத் தான் உதாரணம் சொல்வார்கள் என்ற நம்பிக்கையிலும், "கொடி" என்று கதைப்பதாலும் தான் அந்த ஊகம்! சரியா??? :idea: :roll: :roll:

தென்னமராட்ச்சி எண்டால் நக்கலா... ஆ... :twisted: :twisted: :twisted:

செல்வச்சன்னதியில ஒருத்தர் ஐஸ்பழ வானுக்கு(VAN) தேங்காய் உடச்சிட்டு வானுக்கை நிண்ட ஐயருக்கு 2 ரூபாய்க்கு அரிச்சனை செய்ய காசு கொடுக்க, அவர் குடுத்த பிரசாதத்தை நெத்தீல வச்சராம் வச்சிட்டு .... " இங்க பாருடா முருகன்ர திருவருளை சந்தணம் குளிருது" எண்ட தொண்டமனாறு ஆறு தாண்டி பக்கமா இருந்து வந்து சொன்ன ஊர்க்காறரை பற்றி சொல்லவேண்டிவரும் சொல்லீட்டன்..... :wink: :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்குப்போட்டிடுவினம்.. சரி ஒரு உதாரணம் எடுத்து விடுங்களன்.. கேப்பம்..

:wink: :P

இருந்தாலும் என்னுடைய சின்ன ஊகம், கொடிகாமக்காரரா? பெரும்பாலும் கேலி, கிண்டலுக்கும், நகைச்சுவையான பேச்சுக்கும் தென்மராட்சிக்காரர்களைத் தான் உதாரணம் சொல்வார்கள் என்ற நம்பிக்கையிலும், "கொடி" என்று கதைப்பதாலும் தான் அந்த ஊகம்! சரியா???

தென்னமராட்ச்சி எண்டால் நக்கலா... ஆ... :twisted: :twisted: :twisted:

செல்வச்சன்னதியில ஒருத்தர் ஐஸ்பழ வானுக்கு(VAN) தேங்காய் உடச்சிட்டு வானுக்கை நிண்ட ஐயருக்கு 2 ரூபாய்க்கு அரிச்சனை செய்ய காசு கொடுக்க, அவர் குடுத்த பிரசாதத்தை நெத்தீல வச்சராம் வச்சிட்டு .... " இங்க பாருடா முருகன்ர திருவருளை சந்தணம் குளிருது" எண்ட தொண்டமனாறு ஆறு தாண்டி பக்கமா இருந்து வந்து சொன்ன ஊர்க்காறரை பற்றி சொல்லவேண்டிவரும் சொல்லீட்டன்..... :wink: :P :P

இதுக்கு நீங்க வலிகாமம் பக்கம் வரவேணும்! :P

  • தொடங்கியவர்

வட் இஸ் திஸ் நான்சன் கோயிங் ஒன் கியர் :evil: :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

:evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

தென்னமராட்ச்சி எண்டால் நக்கலா... ஆ... :twisted: :twisted: :twisted:

செல்வச்சன்னதியில ஒருத்தர் ஐஸ்பழ வானுக்கு(VAN) தேங்காய் உடச்சிட்டு வானுக்கை நிண்ட ஐயருக்கு 2 ரூபாய்க்கு அரிச்சனை செய்ய காசு கொடுக்க, அவர் குடுத்த பிரசாதத்தை நெத்தீல வச்சராம் வச்சிட்டு .... " இங்க பாருடா முருகன்ர திருவருளை சந்தணம் குளிருது" எண்ட தொண்டமனாறு ஆறு தாண்டி பக்கமா இருந்து வந்து சொன்ன ஊர்க்காறரை பற்றி சொல்லவேண்டிவரும் சொல்லீட்டன்..... :wink: :P :P

உது தான் ஒரு நாளும் எம்மைப் பற்றி ஒரு தகவலும் யாருக்கும் கொஞ்சம் கூடச் சொல்லக் கூடாது என்கின்றது. நல்லவேளை கொஞ்சமாகச் சொன்னதாலே தப்பித்தேன்! :evil: :evil:

தல,

நான் சொன்னது தென்மராட்சிக்காரர் நகைச்சுவையான ஆட்கள் என்று மற்றும்படி அவமதிக்கவில்லை! யாழ் கோட்டை சமர், 95 இடம்பெயர்வு போன்றவற்றால் சில வருடங்களைத் தென்மராட்சி ஆட்களோடு பழகியிருக்கின்றேன். அவர்களின் கதைகளை வைத்து தான் அப்படிச் சொன்னேன்! என்னதான் இருந்தாலும் நக்கலடித்தால் இங்கே பெண்கள் அணித் தலைவர் உச்சந்தலையில் ஒரே அடி போட்டுவிடுவார் என்ற பயம் கூட எனக்கில்லையா என்ன? :wink: :P

தல,

நான் சொன்னது தென்மராட்சிக்காரர் நகைச்சுவையான ஆட்கள் என்று மற்றும்படி அவமதிக்கவில்லை! யாழ் கோட்டை சமர், 95 இடம்பெயர்வு போன்றவற்றால் சில வருடங்களைத் தென்மராட்சி ஆட்களோடு பழகியிருக்கின்றேன். அவர்களின் கதைகளை வைத்து தான் அப்படிச் சொன்னேன்! என்னதான் இருந்தாலும் நக்கலடித்தால் இங்கே பெண்கள் அணித் தலைவர் உச்சந்தலையில் ஒரே அடி போட்டுவிடுவார் என்ற பயம் கூட எனக்கில்லையா என்ன? :wink: :P

சரி ஒரு அக்கிரிமெண் போட்டு விசயத்தை அமத்தீடலாம்.... :wink: :P :P

வட் இஸ் திஸ் நான்சன் கோயிங் ஒன் கியர் :evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil:

அதுக்காக ஒரேயடியா முகக்குறி போட்டு அசத்திறீங்க..... :wink: :P :P :P

இதுக்கு நீங்க வலிகாமம் பக்கம் வரவேணும்! :P

அதுக்கு துணிவிருந்தா. ஏன் லண்டனில இருந்து அறிக்கை விடுறனாம்.... :lol::lol::lol:

வட் இஸ் திஸ் நான்சன் கோயிங் ஒன் கியர் :evil: :evil: :evil: :evil: :evil:

பட்டிமன்றத்துக்காக...

காத்திருந்து காத்திருந்து கண்களும் கலங்குதுங்க :wink:

அதுதான் ஒரு 'சேன்ச்'க்கு இப்புடி.. :P

ரசிகை என்ன நடக்குது பட்டி மன்றத்துக்கு?

புதிதாக இணைந்த வல்வை சாகராவைக் கேட்டுப் பாக்கிறீர்களா நடுவராக இருப்பாரா என்று?

அவர் அந்தப் பதவிக்கு ஏற்றவர் என்று எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்

ரசிகை என்ன நடக்குது பட்டி மன்றத்துக்கு?

புதிதாக இணைந்த வல்வை சாகராவைக் கேட்டுப் பாக்கிறீர்களா நடுவராக இருப்பாரா என்று?

அவர் அந்தப் பதவிக்கு ஏற்றவர் என்று எண்ணுகிறேன்.

சரி கேட்டு பார்க்குறன் :roll:

  • தொடங்கியவர்

அப்பாடா ஒரு புயல் அடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு.

நன்றி புயல் தாமதிக்காது இளைஞன் கருத்து வைத்த உடனேயே வைத்தற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

புயல் நன்றாகத் தான் மற்றவர்களை நக்கலடிக்கின்றார்? இருக்கட்டும்! இவர் என்ன புயல் என்பதற்காக சுத்திக் கொண்டா நிற்கின்றார்! ஓய்ந்து போய் ஒருமையில் தானே நிற்கின்றார்! :wink: :P

புயல் நன்றாகத் தான் மற்றவர்களை நக்கலடிக்கின்றார்? இருக்கட்டும்! இவர் என்ன புயல் என்பதற்காக சுத்திக் கொண்டா நிற்கின்றார்! ஓய்ந்து போய் ஒருமையில் தானே நிற்கின்றார்! :wink: :P

நீங்கள் களம் முழுவதும் பண்ணின அட்டகாசத்தோடு ஒப்பிட்டால் எனது புூச்சியம் வீதம் தானே...................................?

புயல் புயலாகத்தான் கருத்து வைச்சிருக்கார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் களம் முழுவதும் பண்ணின அட்டகாசத்தோடு ஒப்பிட்டால் எனது புூச்சியம் வீதம் தானே...................................?

தேவையில்லாத வேலை! பேசாமல் மூடிக் கொண்டே இருந்திருக்கலாம்! :oops: :oops: :wink:

புயல் வீசி உசிப்பி விட்டுட்டுது, இளைஞன் கெதியா வந்து வையும் உமது உரையை, உதுக்கு சுடாக் குடுக்க வேணும்.... :wink: :lol:

யார் மனதும் புண்பட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை பட்டிமன்றம் சிறப்புற வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது.

சும்மா தான் புயல்,

அது சரி நீங்க என்ன பெண் புயலா ,ஆண் புயலா?

யார் மனதும் புண்பட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை பட்டிமன்றம் சிறப்புற வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது.

யார் மனதையும் புண்படுத்தினதாக தெரியவில்லையே.. எதுக்கு வீணாக நீங்களே அவ்வாறு எண்ணி, தனிச் செய்தி அனுப்பிக்கொண்டு.. :P

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
அப்பாடா ஒரு மாதிரி நடுவர் தொகுப்புரை வைச்சுட்டார். குருக்ஸ் குருக்ஸ் எங்க போட்டியள்? நீங்கள் எப்ப கருத்து வைக்கிறியள்??? :roll:
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ்சின் வாதம் சிறப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள்!! :P :P

மேலும் குறுக்ஸ் வாதத்தை வைத்த நாளில் ஒரு சிறப்பு இருக்கின்றது. இத்தலைப்பில் பட்டிமன்றம் தொடக்கப்பட்டு, வைத்த நாள் அன்று 90ம் வெற்றி நாளை எட்டியிருக்கின்றது. இப்போதே 100ம் வெற்றி நாளுக்கு வாழ்த்துக்கள்! என்னும் தொடர்ந்து பல வெற்றி நாளைக் கடக்க வேண்டும் என்பதே எம் அவா! அது இளைஞனின் கையில் தான் இருக்கின்றது!! :wink: :wink: :wink: :wink: :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.