Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமணம் : சில அனுபவங்கள்

Featured Replies

யோவ் இரசிகை என்ன லொள்ளா சும்மா வெறும் பித்தளை என்று சொல்லி வயித்தெரிச்சலை கிளப்புறீர்.

வெறும் பித்தளையில்லை நெளிஞ்ச பித்தளை

நீங்கள் சொன்னால் சரி தான் பெரியவரே. :wink:

பாவம் ஆள் நல்லா நெளிபட்டுட்டு போல :P :P :P

இந்த ஆண்கள் எல்லாம் தங்கள் உணர்வுகள் மீது மட்டும் சிரத்தை எடுத்ததால் தான் தன் துணையை அந்நியமாகக் கருதி இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் தன் உணர்வுகளால் தன் துணையின் உணர்வுகளை இயன்றளவு புரிந்து கொள்ளும் போது அவளே உங்களுக்குள் வாழ்வால்...! அந்நியத்தனம் என்பதுக்கு அங்கு இடமிருக்காது. பகிரப்படுவது எல்லாம் உங்களவளுக்கு உங்களுக்கு என்று தோன்றும்..! அதுவே அன்புக்கும் நெருக்கத்துக்கும் வழிகோலும்..! ஆண் - பெண் என்ற அந்நியத்தனம் கணவன் - மனைவி அல்லது காதலன் -காதலிக்குள் அவசியமில்லை. அன்பால் புரிந்துணர்வால் நீக்கமற இணையும் போது இயற்கையான அந்த வேறுபாடுகள் மறைந்துவிடும். உங்களில் உங்களவளைக் காண்பீர்கள். அவளுக்கு செய்வதெல்லாம் மகிழ்ச்சியாவே தோன்றும். இப்படி அழ மனசும் வராது..! அவளுக்காக அழுவீர்கள்..! :P :idea:

நீங்கள் சொல்வது சரிதான் kuruvikal அண்ணா ஆனால் நான் சொல்வது பெண்கள் உருவில் உள்ளா பிசாசுகளை

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

வினித் அந்தப் பிசாசுக்குள்ளும் ஒரு மனசிருக்கு. உணர்விருக்கு. அதை புரிஞ்சு கொண்டா அவங்க கூட உங்கள் வழில பயணிக்க தயங்காங்கள். பிசாசு என்று ஒதுக்கினால் தான் அவங்க கோரத்தாண்டவம் போடுவாங்க..அது அவங்களைப் பொறுத்தவரை நியாயம் தானே...! பெண் பிறரைப் புரிந்து கொள்ள நினைப்பதிலும் தன்னை தனக்குரியவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்கள்..! உங்கள் கண்ணீரைக் கூடா அலட்சியம் செய்வார்கள்.. ஆனால் நீங்கள் அவர்களின் கோபத்தைக் கூட அலட்சியம் செய்யக் கூடாது. செய்தீர்கள் என்றால்... பிசாசாத்தான் தெரிவாங்க..! மொத்தத்தில் பெண் தன்னை தனக்குரியவன் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள்...! :P :idea:

ஆஆஆ அண்ணா எனது மனைவி 18.30 ஒரு முகூர்த்தம்

அப்படியே 19.00க்கு அவள் ஒரு ஆனந்தம் கோலம் போட பின் 21.30க்கு

செல்வி :P :P :P :P :P

ஆஆஆ அண்ணா எனது மனைவி 18.30 ஒரு முகூர்த்தம்

அப்படியே 19.00க்கு அவள் ஒரு ஆனந்தம்

கோலம் போட பின் 21.30க்கு

செல்வி

உங்கள் மனைவி என்ன சீரியல் பிரிகையோ...??! :wink: :P :D

நான் இரவு 11 மணிவரை யாழ்களத்தில் இருக்கும் போது

புரியாவில்லையா? :P :P :P :P

ம்ம் இப்ப என்ன..அவங்க சீரியல் பார்க்கிறதுக்காக நீங்கள் யாழில இருப்பதா சொல்லுறீங்களா? இல்லை மற்ற மாதிரியா? :roll: :roll:

ஆகா ஆகா அண்ணா

பொன் மொழிகள் எல்லாம் நல்லா தான் இருக்கு. அதேநேரம் இதை எல்லாம் எடுத்துவிட்ட ஐயா மாரின்ர மனவிகளையும் ஒரு சின்ன பேட்டி எடுத்திருக்கனும் எண்டு தோணுது. அப்பதானே அவள் அப்பிடி நடக்கிற அளவுக்கு இவர் என்ன செய்தார் எண்டு தெரியவரும். :wink: 8)

அப்பிடிப்போடுங்க அரிவாளை...ஆகா இப்பிடி ஒரு ஆண் நம்ம களத்திலயா? அதுவும் உண்மை பேசுற ஆண்..வாழ்த்துக்கள் வர்ணன்...தொடருங்கள் உங்கள் சேவையை..உவையை நாங்கள் எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டேங்கிறாங்க..எப்ப பாரு ஒரே புலம்பல்.. :twisted: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

உயர்வாகவும் சொல்ல வேண்டால் குறையாகவும் சொல்ல வேண்டாம் நீங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே காணும். மனிசருக்கு தலைஇடி கொடுக்காமல் :evil: :evil: :evil:

இவர்கள் பித்தளைக்கு சரி சொல்கின்றது. பிறகு அவர்களை வையிறது? :evil: :evil:

நான் இரவு 11 மணிவரை யாழ்களத்தில் இருக்கும் போது

புரியாவில்லையா? :P :P :P :P

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தரும் இதுக்கை கருத்து கூறியிருக்காங்க ஆனா புது மாப்பிள்ளை தல யின் தலைகறுப்பை காணவேயில்லையே? :roll: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

அப்ப ஸ்ராலின்

பேசாமல் திருமணம் செய்யாமல் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவையே வைத்திருப்பது நல்லது என்கிறீர்களா?? சிந்திங்க வேண்டிய விடயம் தான். :roll: :roll:

ப்ரியசகி:

டு யு நோ சிமோல் கவுஸ்????? :wink: :lol:

இப்ப விளங்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஹோர்மோன் திருப்தி அடைந்தபின் அவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது .. ஒருவருக்கு ஒருவர் முழுமையாக உடலமைப்பை புரிந்து கொண்டு விடுகிறார்கள் பிறகு ஒருதருக்கொருத்தரகிடையில் கவர்ச்சிக்கு வேலையில்லாமல் போகிறது. மனிதனால் தனது கவர்ச்சியை நிருபீக்கமால் இருக்க முடியாது நிருபீக்க வெளியில் தேடுகிறான் அதனால் தான் என்னமோ திருமண கட்டு பாட்டுக்கு வெளியே சந்தோசமாக இருக்க முடிகிறது.........
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

ப்ரியசிகி ... வசம்பு சொன்ன மாதிரி small house பற்றி சொல்லப்படவில்லை...மனைவியை விட வேறு பெண்களிடம் இருக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது

இக்கரை மாடுக்கு அக்கரை பச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.