Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணைக் கட்டி கோபம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்ணு.. கவலைப் படதீர்கள்... சின்ன வயசில

எல்லாரும் இப்படித்தானே? :(

நான் சின்ன வயசில ஒராளின் மண்டையையே

உடைச்சிருக்கிறன்.. :( :cry:

பிறகு என்ன உங்களுக்கு நடந்ததைச் சொல்லவே இல்லையே!! :wink: :lol:

  • Replies 86
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி தூயவன்... பழசுகளை மறந்திடுங்க.. :)

ஏன் அண்ணாச்சி!!

வேலுக்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கா? :twisted: :twisted: :)

என்ன நித்திலா சிரிக்கின்றியள்? :evil:

கோபம் போட்டதைப் பற்றி சொன்னபோது சிலதுகள் நினைவுக்கு வருகின்றது. பள்ளி வாழ்வில் கோபம் போட்டு தவறுதலாக இருவரும் முட்டுப்பட்டால் அதை ஊதிக் கொள்ளுவினம். மற்றவரின் மேசையில் புத்தகம் வைத்தால் அதன் கதி அதோ தான். புத்தகம் முழுக்க ஊதின பிறகு தான் தூக்குவினம்.

இதிலும் அதிகமாக அவரிலும், மற்றவரிலும் இடையில் நின்று ஒருவர் இருவரையும் தொட்டால் கறண்ட் கனைக்சன் ஆகினமாதிரி இரண்டு பேரும் விலத்திக் கொள்ளுவினம். :P :)

(சரியா டண்?)

:):):) அது ஒரு அழகிய பள்ளிக்காலம்...

றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.

பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும

பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

.

பிள்ளை எதுக்கும் அப்பாட்டைசொல்லி பாக்கிற ஆளை என்னைப்போல (அதுதான் முடியில்லாத)ஆளாப் பாக்கச் சொல்லுங்கோ பிறகு நீங்கள் அந்த ஆளையும் டீச்சருக்கு செய்த மாதிரி செய்..................................பாவம் என்ன.....

ரீச்சருக்கு எவ்வளவு நீட்டு தலைமயிர் தெரியுமா?

ரீச்சருக்கு எவ்வளவு நீட்டு தலைமயிர் தெரியுமா?

அதுதான் வீட்டை போணவுடனை கழட்டி ஆணிலை மாட்டி வீடுகிறவா என்ன........

முகம்ஸ் நக்கலா...அவாதான் என்ர பேவரிற் ரீச்சராக்கும்.

முகம்ஸ் நக்கலா...அவாதான் என்ர பேவரிற் ரீச்சராக்கும்.

அவவுக்கே முடியை பிடிச்சு கட்டிவிடுகிறீயள் எண்டா மற்ற டீச்சர்மார் எல்லாம் ரொம்பப் கஷ்டப்பட்டிருப்பங்கள் உங்களிட்டை. . .

வீட்டில செல்லம் கொஞ்சினா அடிவிழும் அதான் ரீச்சர் மாரோட செல்லம்.பரியசகி சொன்னமாதிரி கிளுவையோ என்ன கையில கிடைக்குமோ அதால வெளுவை தான்.கனக்க வேண்டாம் போன வருசம் கூட ஒருக்கா அப்பாட்ட அடி செமயா வாங்கினான் உள்ளங்கை ரேகை பதியத்தக்கதா:):)

றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.

பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும

குருவிகள் அந்த நேரம் ஊரில நிறைய இடங்களில ஆகி சல்லி எனப்படும் குருணிக்கற்கள் பறித்திருந்தார்கள்.அதிலிருந

சிலர் சொன்னார்கள் மட்டத்தேள் போல பெரிய ஒரு வகை பூரான் என்று. அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கிறம். ஆனால் கண்டதில்லை. நீங்கள் தேளின் ஒரு வகை என்று சொல்கிறீர்கள்..! நன்றி உங்கள் விளக்கத்துக்கு. வேறு யாராவது இதை உறுதிப்படுத்தி இது தொடர்பாக மேலும் விளக்கம் தர முடிந்தாலும் தாருங்கள். :) :idea:

நானறிஞ்சு அந்தப் படத்தில இருக்கிறதுதான் பூரான்.தேள் மாதிரியே ஒரு மண்ணிற நிறத்தில வெள்ளை நிறத்தில எல்லாமிருக்கு.

தெரிஞ்சவங்க யாராவது விபரமா சொல்லுங்கள்.

புூரான் கடிச்சு ஆக்கள் சாகிறவை என்றதும் பயமா இருக்கு.

எங்கட பழைய பெட்டகத்துக்கை புத்தகங்களோட சின்னச்சின்ன தேள் இருக்கும். அது மணல் நிறத்தில இருக்கும். அது அம்மாக்கு கடிச்சிருக்கு.

மட்டத்தேள் இரண்டு வகைபாத்து இருக்கிறன். ஒன்று செம்மஞ்சல் மற்றது நீலம். நீலம் தான் விசம் கூட என்று சொல்லுவினம். செம்மஞ்சல் ஒருக்கா எனக்கு கடிச்சு அந்த இடம் சரியா வீங்கிட்டு. பிறகு கொட்டடில போய் பார்வை பாத்தம். ஆம்பிளையளை அதை அடிக்க விடமாட்டினம்.

கறுப்புத்தேள் வாறது. அதை அடிச்சிடுவம் விளக்குமாறால.

புலிமுகச்சிலந்திக்குத்தான் எனக்கு சரியான பயம். அது பாயும் எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.

வீட்டில செல்லம் கொஞ்சினா அடிவிழும் அதான் ரீச்சர் மாரோட செல்லம்.பரியசகி சொன்னமாதிரி கிளுவையோ என்ன கையில கிடைக்குமோ அதால வெளுவை தான்.கனக்க வேண்டாம் போன வருசம் கூட ஒருக்கா அப்பாட்ட அடி செமயா வாங்கினான் உள்ளங்கை ரேகை பதியத்தக்கதா:):)

உங்கட அப்பாவின்ட கைக்கு தங்க மோதிரம் போடவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரீச்சருக்கு எவ்வளவு நீட்டு தலைமயிர் தெரியுமா?

உங்களுக்கே தெரியாவிட்டால் எங்களிடமோ கேட்கின்றது? :wink:

இந்த வெள்ளைப் புரான் கடித்து என் நண்பி செத்துட்டா. :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சின்ன வயசில தேள் கடிச்சது. சினேகிதி போட்ட படத்தில இருக்கிற மாதிரி தேள். தேள் கடிச்சு விசத்தின் பரவலால் சுயநினைவு இல்லாம போய்ட்டுது. பிறகு மருத்துவனையில் சேர்த்து சரிப்படுத்திவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சின்ன வயசில தேள் கடிச்சது. சினேகிதி போட்ட படத்தில இருக்கிற மாதிரி தேள். தேள் கடிச்சு விசத்தின் பரவலால் சுயநினைவு இல்லாம போய்ட்டுது. பிறகு மருத்துவனையில் சேர்த்து சரிப்படுத்திவிட்டார்கள்.

ஓ அதுதான் ராகவா ஹார்ட்வேர் சொவ்ட்வேர் பற்றி கதைச்சால் தேள் கொட்டுறமாதிரி பதிலை சொல்லீட்டு போயிடுறாரோ?? யாரெங்கெ,, 4,5 தேள்களை கொண்டு வந்து தூயா பையனை சா தூயவனை கடிக்க விடுங்கள்.... :evil: :evil:

ஐயோ என்ன இது..கண்ணைக்கட்டிக்கோவக்கதைக

அதிபன் ஏன் ஆண்கள் பூரானை அடிக்க விடமாட்டினம்?????????

தூயவன் நாரதர் உங்கள் 2 பேற்ற லொள்ளுக்கு....உங்கள நான் அப்புறம் பாத்துக்கிறேன்...வடிவேலு ஸ்ரைல்ல ஏன் இப்பவே பாத்துக்கிறது என்று சொல்லாதயுங்கோ என்ன.:lol:

வெண்ணிலா உங்கட நண்பியுமா :lol: ராகவா பூரான் கடிச்சா உடம்பெல்லாம் தடிக்குமாமே .

டன் அண்ணா நல்லா யோசனை நானும் ஒரு பூரான் பிடிச்சுகொண்டுவந்து தாறன்.:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.