Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழசுகளை கைவிட்டு புதியதை பழக்கப்படுத்துக - இந்தியாவின் ஆலோசனை

Featured Replies

தமிழ் மக்களை கடந்தவைகளை மறந்து, புதிய விடயங்களுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு இந்தியா கோரியுள்ளதாம். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிந்த இந்திய உதவி உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஷ்ரா நேற்று இதனை தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று கூறியுள்ளது. கடந்த காலத்தை நினைத்து, தமிழ் மக்கள் எதிர்காலத்தை இழந்து வருவதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளாராம்.

.

இதற்கிடையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளாராம்.

.

மிஸ்ரா அவர்களே இந்த கருத்தை ஏன் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைக்கூட்டியோ அல்லது உள்ளூர் ஊடகவியாளர்களைக் கூட்டியோ சொல்லவில்லை. அல்லது முடிந்தால் தமிழ் நாட்டுக்கு சென்று, புலம்பெயர் நாடுகளுக்கு வந்து கூறிப்பாரும்.

.

அப்படி செய்தால் இப்படித்தான் பதில் கிடைக்கும்; இந்தியா பழைய கொள்கைகளை கைவிட வேண்டும், புதிய விடயங்களுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். அதாவது உலக மனித உரிமைகளை மதித்து, தேசிய இனம் ஒன்றிற்கான அடையாளங்களை மதித்து அவர்களின் சுய நிர்ணயத்தை அங்கீகரித்து செயற்படவேண்டும். தனது சுய வியாபாரத்திற்காக இனியும் தமிழர்களை நசுக்கும் பழைய கொள்கையினை கைவிடவேண்டும். நாம் பழசுகளை கவிடவேண்டுமானால் நீயும் கைவிடவேண்டும். நாம் புதிய விடயங்களை பழக்கபப்டுத்தவேண்டும் என்றால் நீயும் அதனை முதலில் செய்.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் 20 வருடங்களாகியும் ராஜீவ் கொலைபற்றி பேசும் உங்களுக்குத்தான் இந்த தலைப்பு சரியாகும்.

  • தொடங்கியவர்

முதலில் 20 வருடங்களாகியும் ராஜீவ் கொலைபற்றி பேசும் உங்களுக்குத்தான் இந்த தலைப்பு சரியாகும்.

உண்மைதான். இந்தியா தான் எல்லாவற்றையும் காகம் ஏதோ செய்தது மாதிரி செய்யவேண்டும். நாம் தான் மறக்க வேண்டுமாம்

உண்மைதான். இந்தியா தான் எல்லாவற்றையும் காகம் ஏதோ செய்தது மாதிரி செய்யவேண்டும். நாம் தான் மறக்க வேண்டுமாம்

இங்கு இந்தியன் என்ற சொல்லே தவறு. எப்படி சிங்களவன் சிரிலன்காவை ஆட்டுகிறானோ. இந்தியாவில இந்திக்காரன் . அவ்வளவுதான்.

ஆக இந்தியன் சொன்னான் என்றால் அது வட இந்தியனின் கருத்து.

ஒட்டு மொத்த இந்திய மக்களின் கருத்து அல்ல

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகளை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

இந்தப் படுபாதகர்களின், காட்டுமிராண்டிகளின், இனப்படுகொலையாளர்களின், பயங்கரவாதிகளின் செயல்கள் வராற்றில் பாதிக்கப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அடாத்தாக பறித்து வைத்திருக்கும் காஷ்மீருக்கான விடுதலை.. பஞ்சாப் காலிஸ்தான் விடுதலை.. மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் நக்சல்கள் கோரும் விடுதலை.. இமாச்சலப்பிரதேச விடுதலை.. தனித் தமிழ்நாட்டு விடுதலை.... என்று உலகில் ஆளும் கொடூர ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை வேண்டி நிற்கும் மக்கள் இந்தியாவில் விடுதலை வேண்டி போராடும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்..! அவர்களை இந்திய வல்லாதிக்க அரசின் பிடியில் இருந்து மீட்டு புதிய நாடுகளை உருவாக்கி நிம்மதியாக வாழ வழி சமைக்க வேண்டும். இதுவும் புதிய காலத்திற்கு ஏற்ப சிந்தனையும் கூட.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது... ஒரு பெட்டை நாய்.

ஆரும்.... ஓ++ வந்தால்.... வரவேற்கும். அன்பை பேணினால் தள்ளி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது... ஒரு பெட்டை நாய்.

ஆரும்.... ஓ++ வந்தால்.... வரவேற்கும். அன்பை பேணினால் தள்ளி விடும்.

இந்த மாதிரி புத்து புது தத்துவங்களை இப்பத்தான் கேள்வி படுறேன்.. அதுவும் நம்ம தோழர் தமிழ்சிறி வாயால் :D ரொம்ப மகிழ்ச்சி :D

பழசுகளை கைவிட்டு புதியதை பழக்கப்படுத்துக - இந்தியாவின் ஆலோசனை

இதையே தமிழர் தரப்பும் அன்று சொல்லியிருந்தது: 'இராஜீவ் காந்தி சம்பவம் ஒரு துன்பியல் வரலாறு, இதை மறந்து எமது விடுதலைக்கு தடையாக இருக்கவேண்டாம்' என்ற கருத்துப்பட.

இன்று, பல இலட்சம் மக்களை கொன்று, மக்களை அடிமைகளாக்கி அழிக்கும் சிங்கள அரசுக்கு உறுதுணையாக உள்ளது இந்தியா.

கூட்டமைப்புக்கு ஒன்றுமே தர மறுக்கும் சிங்களத்துடன் பேச அழுத்தம் கொடுப்பது இந்தியா.

தமிழீழம் என்ற தாயகத்தை அங்கீகரிப்பதே இந்த ஆலோசனையை சாத்தியப்படுத்தும். இந்தியாவை சீனாவிடம் இருந்து காப்பற்றும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.