Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்தியம் தெரிந்தவர்கள் கவனத்திற்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒவ்வொரு வருடமும் கோடை கால ஆரம்பத்தில் ஒரு பக்க காது அடைச்சுப் போச்சுது...அக் காதில் கேட்கும் சக்தி குறைகிறது அத்தோடு அக் காதில் ஒரே இரைச்சலாக இருக்கிறது அத்தோடு பெரிய சத்தமாகவும் கதைக்க முடியாது உள்ளது...இது எதற்காக வருகிறது?...இதற்கு என்ன மருந்து பாவிக்கலாம் என யாராவது சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குளிக்கும் போது... காதுக்குள் தண்ணி போயிருந்தாலும் அப்பிடி சத்தம் கேட்கும்

நெடுக்ஸும் அரை வைத்தியர். அவரின் ஆலோசனையும் பயன் தரலாம்.

எதற்கும் வைத்தியரிடம் ஆலோசனை கேட்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான பிரச்சனைக்கு.. உங்களின் காது.. தொண்டை பகுதிகளில் வெப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுக்கள் காரணமாக இருக்கலாம். எதற்கும்.. உங்கள் பொது நல வைத்தியர் (GP) இடம் காட்டி உடனடியான அடிப்படை உடற்பரிசோதனை செய்து கொள்வதோடு.. காது தொண்டைப் பகுதிகளுக்கான அடிப்படை பரிசோதனைகளும் செய்யப்பட்டாக வேண்டும். மேலும்.. உங்களுக்கு ENT ஒருவரை பார்க்க விருப்பம் என்றால்.. உங்கள் பொது நல வைத்தியரிடம் கூறி.. வைத்தியசாலைக்கு அனுமதி பெற்றுச் சென்று பூரண.. ஈ என் ரி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நன்று.

குறிப்பு: எந்த விதமான.. மருந்துகளையோ.. அல்லது காதுக்கு விட பாவிக்கும் திரவங்களையோ நீங்களாக பெற்றுப் பாவிக்க வேண்டாம். நோயின் சில அறிகுறிகளை வைத்துக் கொண்டு இதுதான் நோய் என்பது அபந்தமானது. அந்த அடிப்படையில் மருந்துகள் எடுப்பதும்.. கொடுப்பதும்.. சட்ட விரோதமானது. உடல் நலத்திற்கு கேடானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான பிரச்சனைக்கு.. உங்களின் காது.. தொண்டை பகுதிகளில் வெப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுக்கள் காரணமாக இருக்கலாம். எதற்கும்.. உங்கள் பொது நல வைத்தியர் (GP) இடம் காட்டி உடனடியான அடிப்படை உடற்பரிசோதனை செய்து கொள்வதோடு.. காது தொண்டைப் பகுதிகளுக்கான அடிப்படை பரிசோதனைகளும் செய்யப்பட்டாக வேண்டும். மேலும்.. உங்களுக்கு ENT ஒருவரை பார்க்க விருப்பம் என்றால்.. உங்கள் பொது நல வைத்தியரிடம் கூறி.. வைத்தியசாலைக்கு அனுமதி பெற்றுச் சென்று பூரண.. ஈ என் ரி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நன்று.

குறிப்பு: எந்த விதமான.. மருந்துகளையோ.. அல்லது காதுக்கு விட பாவிக்கும் திரவங்களையோ நீங்களாக பெற்றுப் பாவிக்க வேண்டாம். நோயின் சில அறிகுறிகளை வைத்துக் கொண்டு இதுதான் நோய் என்பது அபந்தமானது. அந்த அடிப்படையில் மருந்துகள் எடுப்பதும்.. கொடுப்பதும்.. சட்ட விரோதமானது. உடல் நலத்திற்கு கேடானது.

ஓ தகவலுக்கு நன்றி...போன வருடமும் கோடை காலத்தில் வந்தது ஆனால் கொஞ்ச நாட்களின் பின் தானாகவே நின்று விட்டது...இந்த தடவை கட்டாயம் காட்ட வேண்டும்...தமிழ்சிறிக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குளிக்கும் போது... காதுக்குள் தண்ணி போயிருந்தாலும் அப்பிடி சத்தம் கேட்கும்

நெடுக்ஸும் அரை வைத்தியர். அவரின் ஆலோசனையும் பயன் தரலாம்.

எதற்கும் வைத்தியரிடம் ஆலோசனை கேட்கவும்.

நான் பிரித்தானிய புரபெசனல் பதிவுரிமை பெற்ற உயிரியல், வைத்தியத் துறை ஆராய்ச்சியாளன் மட்டுமே. ஆனால் பொது மருத்துவம்.. உள நல மருத்துவம்.. மருத்துவப் பொறியியல்.. மருத்துவ பெளதீகவியல்.. பிறப்புரிமையியல்.. நோய்த் தொற்று நோயியல்.. மருத்துவ தொழில்நுட்பம்.. நுண்ணங்கியல்.. என்று மருத்துவத் துறை சார்ந்த பல பாடப்பரப்புக்களை படிச்சிருக்கிறேன். இதற்காக மொத்தம் 3 இளமாணி + பட்டமேற்படிப்புக்களை படிச்சிருக்கிறன். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட வைத்தியன் அல்ல. அதனால் தான் நான் எப்போதும் எனக்குள் உள்ள அறிவை மட்டுமே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தீர்வை சொல்வதில்லை. மற்றும்படி.. எதுவாக இருந்தாலும்.. வைத்தியரை நாடி.. தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு.. பிரச்சனைகளை சரியாக இனங்கண்டு.. தீர்வை பெறவே வலியுறுத்துவேன். அதுவே எப்போதும் எல்லோருக்கும் சிறந்தது. எனது வேலை.. மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி செய்வது மட்டுமே. மருந்து செய்வதல்ல. எனக்கு என்ன தெரியுமோ அதையே நான் செய்யனும். அதுக்கு மிஞ்சி செய்யக் கூடாது. செய்ய முனையவும் கூடாது. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முந்தின காலத்திலை , காதுக்குள்ளை இரண்டு சொட்டு வேப்பெண்ணை விட்டால் எல்லாம் சரி வந்திடுமாம்.

இப்ப.. தமிழ் கடையிலை போய்... வேப்பண்ணை இருக்குதா? என்று கேட்டால்... அடுத்த கிழமை வரும் என்று சொல்லியே....... காலத்தை கடத்துறாங்கள் பாவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முந்தின காலத்திலை , காதுக்குள்ளை இரண்டு சொட்டு வேப்பெண்ணை விட்டால் எல்லாம் சரி வந்திடுமாம்.

இப்ப.. தமிழ் கடையிலை போய்... வேப்பண்ணை இருக்குதா? என்று கேட்டால்... அடுத்த கிழமை வரும் என்று சொல்லியே....... காலத்தை கடத்துறாங்கள் பாவிகள்.

உண்மையில் இப்படியான கை வைத்தியம்.. கூடாது. பிரச்சனையை சரியாக இனங்காணாமல் செய்யப்படும் சில பரிகாரங்கள்.. தற்காலிக தீர்வை தந்தாலும்.. மூலப் பிரச்சனையை பலப்படுத்தி.. பின்னர் தீர்க்க முடியாத அளவிற்கு நிலைமையை கொண்டு சென்றுவிடும். அந்த வகையில் ஆரம்ப அறிகுறிகளை கண்டதும்.. நோய்க்கான.. அல்லது அந்த அறிகுறிக்கான உண்மைக் காரணத்தை வைத்தியரின்... வைத்திய பரிசோதனைகளின் மூலம் அறிந்து கொண்டு தீர்வை பெறுவதே எப்போதும் சிறந்தது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படியான கை வைத்தியம்.. கூடாது. பிரச்சனையை சரியாக இனங்காணாமல் செய்யப்படும் சில பரிகாரங்கள்.. தற்காலிக தீர்வை தந்தாலும்.. மூலப் பிரச்சனையை பலப்படுத்தி.. பின்னர் தீர்க்க முடியாத அளவிற்கு நிலைமையை கொண்டு சென்றுவிடும். அந்த வகையில் ஆரம்ப அறிகுறிகளை கண்டதும்.. நோய்க்கான.. அல்லது அந்த அறிகுறிக்கான உண்மைக் காரணத்தை வைத்தியரின்... வைத்திய பரிசோதனைகளின் மூலம் அறிந்து கொண்டு தீர்வை பெறுவதே எப்போதும் சிறந்தது. :)

வைத்தியரிடம் போனால்... காதுக்குள்ளை கத்திரிக்கோலை வைச்சு கிண்டுவாங்கள் எண்டு பயம் வரும் தானே...... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியரிடம் போனால்... காதுக்குள்ளை கத்திரிக்கோலை வைச்சு கிண்டுவாங்கள் எண்டு பயம் வரும் தானே...... :unsure:

இப்ப எல்லாம் கத்தரிக்கோலை கையில் எடுப்பதே கிடையாது. அதற்காகத்தான் எங்களைப் போற பல்லாயிரக்கணக்கானோர் தினமும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு.. அவற்றின் தீர்வுகளில் இருந்து பல புதிய தொழில்நுட்பங்களோடு கூடிய சாதனைகளை வைத்தியத் துறை சார்ந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இன்று ஒரு சிறிய கருவி.. அதை வெளிக்காதுக்குள் வைத்துக் கொண்டு நோக்கினாலே போதும்.. அடிப்படை பரிசோதனைகளை நிறைவு செய்து விடலாம். மேலும் தேவை என்றால் அவற்றிற்கும் என்றும் இலகுவான பொறிகள் உள்ளன. நோகாது.. பயம் இன்றிய பரிசோதனைகளை நோயாளிகள் மீது செய்வதே.. நோயின் பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தும் மனப் பயத்தை அகற்ற உதவி விடும். நோயின் தாக்கத்தை விட அதனால் உருவாகும் மனப் பயமே அதிகம் பேரை பலவீனப்படுத்துகிறது. :):D

Edited by nedukkalapoovan

முந்தின காலத்திலை , காதுக்குள்ளை இரண்டு சொட்டு வேப்பெண்ணை விட்டால் எல்லாம் சரி வந்திடுமாம்.

இப்ப.. தமிழ் கடையிலை போய்... வேப்பண்ணை இருக்குதா? என்று கேட்டால்... அடுத்த கிழமை வரும் என்று சொல்லியே....... காலத்தை கடத்துறாங்கள் பாவிகள்.

சிறி அண்ணா, காதுக்குள்ள வேப்பண்ணை காய்ச்சி ஊத்திப் போட்டு அந்தக் காதை எப்படி வைத்தியரிடம் காட்டுவது?

வேப்பண்ணை மனத்தை போக்க முதலில் மருந்து எழுதுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் பாதத்தில் கொஞ்சம் நோவு ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து இருந்ததால் அவரின் குடும்பத்தினர் ஆளுக்காள் கைவைத்தியம் என்று சொல்லி மஞ்சள், உள்ளி, நல்லெணெய், உப்பு எல்லாம் சூடாக்கி காலில் பூசி மஸாச் செய்து இருக்கிறார்கள். வலி குறையாததினால் வைத்தியசாலைக்கு கூட்டிக் கொண்டு போகும்படி கேட்டார். நானும் கூடப் போயிருந்தேன். அங்கே வைத்தியர் பார்த்ததும் முதலில் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? உன்ர நண்பர் காலில சிக்கன் டிக்கா மசாலவா போட்டு மஸாச் பண்ணினவர் என்று... :lol::D

நெடுக்ஸ் சொல்வது போல் வைத்தியரிடம் காட்டி மேற்கொண்டு செய்வது நல்லது.

கைவைத்தியம் பிழை என்று சொல்லவில்லை, ஆனால் எல்லா வருத்தங்களுக்கும் கைகொடுக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் கத்தரிக்கோலை கையில் எடுப்பதே கிடையாது. அதற்காகத்தான் எங்களைப் போற பல்லாயிரக்கணக்கானோர் தினமும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு.. அவற்றின் தீர்வுகளில் இருந்து பல புதிய தொழில்நுட்பங்களோடு கூடிய சாதனைகளை வைத்தியத் துறை சார்ந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இன்று ஒரு சிறிய கருவி.. அதை வெளிக்காதுக்குள் வைத்துக் கொண்டு நோக்கினாலே போதும்.. அடிப்படை பரிசோதனைகளை நிறைவு செய்து விடலாம். மேலும் தேவை என்றால் அவற்றிற்கும் என்றும் இலகுவான பொறிகள் உள்ளன. நோகாது.. பயம் இன்றிய பரிசோதனைகளை நோயாளிகள் மீது செய்வதே.. நோயின் பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தும் மனப் பயத்தை அகற்ற உதவி விடும். நோயின் தாக்கத்தை விட அதனால் உருவாகும் மனப் பயமே அதிகம் பேரை பலவீனப்படுத்துகிறது. :):D

என்ன.. இருந்தாலும்.....

இருக்கிறது, இரண்டு காது அதையும் வைத்தியருக்கு குடுக்குறதை நினைக்கத் தான்... ஒரு மாரி இருக்கு. :blink::huh::unsure:^_^

என்ன.. இருந்தாலும்.....

இருக்கிறது, இரண்டு காது அதையும் வைத்தியருக்கு குடுக்குறதை நினைக்கத் தான்... ஒரு மாரி இருக்கு. :blink::huh::unsure:^_^

இருக்கிற ஒரு இதயத்தையே வைத்தியரை நம்பி கொண்டு இழுக்கிறம்... :(:)

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற ஒரு இதயத்தையே வைத்தியரை நம்பி கொண்டு இழுக்கிறம்... :(:)

ஒரு வசனத்தில்....... பல சிந்தனைகளை ஏற்படுத்தி விட்டீர்கள் குட்டி. :)

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற ஒரு இதயத்தையே

வைத்தியரை நம்பி கொண்டு இழுக்கிறம்... :(:)

அதுதான்

நெடுக்ஸ் :wub:

இதயத்தை நம்புவதில்லைப்போலும்.... :lol::D:D

அதுதான்

நெடுக்ஸ் :wub:

இதயத்தை நம்புவதில்லைப்போலும்.... :lol::D:D

விசுகு அண்ணா நான் எனது அனுபவத்தை சொன்னேன் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.