Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி சென்று பெண்களை தவறான கோணத்தில் படமெடுத்த இலங்கையர்

Featured Replies

நூற்றுக்கணக்கான பெண்களை தவறான கோணத்திலிருந்து (up skirt) படம்பிடித்த சிட்னியில் வாழ் இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் பிற்போடப்பட்ட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

சபாபதி சந்திஹாசன் என்ற நபர் சுமார் ஒருவருடத்தில் 1000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார். 56 வயதான இவர் நிர்மாணத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த பெப்ரவரி மாதம் சிட்னி மத்திய ரயில் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.

தனது கைப்பெட்டியின் மேல் டிஜிட்டல் கமராவை வைத்து பெண்கள் நடந்து செல்லும் பாதையில் அந்த கைப்பெட்டியை வைத்து இவ்வாறான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் ஒருசில பெண்கள் உள்ளாடைகள் அணியாது காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவிகளும் இந்த வீடியோக் காட்சிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புகடகொண்டதை அடுத்தும் மன அளவில் பாதிக்கப்பட்ட நபர் என்ற ரீதியிலும் பொலிஸார் சிறந்த முறையில் ஒத்துழப்பு வழங்கினார் என்றும் இவருக்கு பிற்போடப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்பட்ட உள்நாட்டு பிணக்குகளினால் இவருக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருப்பதாக இலங்கையர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். குறித்த இலங்கையரது வீட்டினை சோதனை செய்த போது 1.3 ஜீ.பி கணினி பரப்பில் 1100 புபைப்படங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

Edited by சிறிலிங்கம்

ஆசாமி சாதாரண நபரல்ல. மஹிந்தவின் அழைப்பின் பேரில் இலங்கை சென்று "திண்டு குடிச்சு" பிறகு "இலங்கையில் இனப் பிரச்சினையே இல்லை" என்று அறிக்கை விட்டவராக்கும்.

அப்ப அவர் சிட்னி வந்தது upskirt போட்டோ எடுக்கவே?

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு, காசு கொடுத்த சும்மா பார்த்திருக்கலாம். ஆனால் இது அவரின் மனைவியால் வந்த ஒரு மன நோய், அவரின் மனம் அறிந்து செய்றபட்டிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுண்டலோ.. தேடிப் பாருங்க. (ஜோக்ஸ்). நாங்க பூக்களைப் படம் எடுக்கிறப்போ.. பெண்களை எடுத்தா எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்டிட்டு போனவர். செய்து மாட்டிட்டாரோ..??! :lol:

சுண்டலு.. சுண்டலு... இப்ப புரியுதா.. பூக்களைப் படம் எடுக்கிறதிற்கும்.. பூவைகளைப் படம் எடுக்கிறதிற்கும் உள்ள வித்தியாசம்.

பூக்களை 0 பாகை.. 45 பாகை.. 60 பாகை.. 90 பாகை.. 180 பாகை.. 270 பாகை.. 360 பாகை என்று கமராவை ஒரு சுழற்றுச் சுழற்றி.. எந்தக் கோணத்தில இருந்து படம் எடுத்தாலும் கேட்க ஒரு பய வரமாட்டா. ஆனா... பூவையை நல்ல கண்ணோட்டத்தில சரியான கோணத்தில எடுத்தாலும்.. சட்டம் என்று ஒன்றைக் கொண்டு பொலிஸ்காரன் என்றவன்.. பாய்ச்சிடுவான். அதுசரி.. சட்டம் மட்டும் அடிக்கட்டி இது சரியில்லாத கோணம் என்று பொலிஸ்கார பயப்பிள்ளைகளை வைச்சு.. ஆராய்ச்சி செய்சு.. சொல்லுதே அவை பார்க்கிற கோணம் மட்டும் சரியோ..! சட்டத்தை தண்டிக்கிறது எவன்..???! :lol::D

அந்தாள் பார்த்திருப்பார்.. CCTV வைச்சு அரசாங்கம்.. பொலீஸ் பல்வேறு கோணங்களில் வீடியோவே பிடிக்குது.. நான் ஏன்.. ஜஸ்ட் படம் பிடிக்கக் கூடாது என்று. அதுசரி.. பெண்கள் உள்ளாடை போடாமல் போறதற்கு.. அந்தாள் என்ன செய்யும். அதை CCTV யும் தானே பிடிக்கும். விமான நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள.. கூர்ந்து பார்க்கிற கமராக்களும் தானே பிடிக்கும். இந்தாளுக்கு ஒரு நீதியின்னா.. அவைக்கு..????????! அடுத்தவன்ர பிறைவேசியை மீறிற,, இவருக்கு மட்டுமல்ல.. பொலிஸிற்கும்.. அரசுகளுக்கும் கூட உண்மையில் அதிகாரம் அளிக்கக் கூடாது. அதுவும் தவறே.அந்த வகையில்.. தண்டனை எல்லோருக்கும் ஒரே விதமா இருக்கனும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனது கைப்பெட்டியின் மேல் டிஜிட்டல் கமராவை வைத்து பெண்கள் நடந்து செல்லும் பாதையில் அந்த கைப்பெட்டியை வைத்து இவ்வாறான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் ஒருசில பெண்கள் உள்ளாடைகள் அணியாது காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தகப்பன் செய்யுற வேலையா... இது. தமிழனின் மானத்தை வாங்கிப் போட்டானே... பாவி.ohmy.gif

நிர்மாணத்துறை அதிகாரியா வேலை செய்யுங்கடான்னு விட்டா... நிர்வாணத்துறை அதிகாரியா வேலைய காட்டிட்டாரே , நம்ம சபாபதி சித்தப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மாணத்துறை அதிகாரியா வேலை செய்யுங்கடான்னு விட்டா... நிர்வாணத்துறை அதிகாரியா வேலைய காட்டிட்டாரே , நம்ம சபாபதி சித்தப்பு!

உங்களுக்கு பிறகு குத்திறன் பச்சையை இப்ப முடிச்சுது

  • கருத்துக்கள உறவுகள்

சபாபதி எடுத்த படங்களை, பொலிசார் பத்திரிகைகளுக்கு கொடுக்காமல்.... தனிய வைச்சிருந்து பாக்கிறாங்கள் போலை...

சபாபதி எடுத்த படங்களை, பொலிசார் பத்திரிகைகளுக்கு கொடுக்காமல்.... தனிய வைச்சிருந்து பாக்கிறாங்கள் போலை...

சபாபதிக்குத்தான் அதெல்லாம் புதுசு!

வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னா , நன்னாரிப்பய ...என்னா வேலைபாத்த்திருக்கான்.......வளைச்சு வளைச்சு படம்புடிச்சிருக்கானேய்யா!

  • கருத்துக்கள உறவுகள்

உவர் இப்படி செய்து இருக்ககூடாது...

உவரால் என்கன்ட மானம் போய்விட்டது..

உவருக்கு பொலிஸ் நல்ல நல்ல அடி போட வேண்டும்....

சபாபதி அண்ணோய் எங்க உந்த கமரா வாங்கினனீங்கள்.எப்படி பீரீவ் கேஸ்க்குள் வைத்தனீங்கள் என்று ஒரு கட்டுரை எழுதினால் எங்களுடைய வருங்கால சந்ததிக்கு பிரயோசனமாக இருக்கும் உங்கட வயசை அடைஞ்ச எங்களுக்கும் உதவும்

  • கருத்துக்கள உறவுகள்

Ada paavingala viddAl sundhal jailkulanu solliduvanga

இப்படிப்பட்ட மனநோயாளியை மனைவி இவ்வளவு நாளும் விட்டில் வைத்திருந்ததே பெரிது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட மனநோயாளியை மனைவி இவ்வளவு நாளும் விட்டில் வைத்திருந்ததே பெரிது.

சபாபதியின் மனைவி கட்டுக்கோப்பானவ போலை.

அதனால், தான்... அவர், ரெயில்வே ஸ்ரேசனிலை மினக்கெட்டுருக்கிறார்.

இதில், சபாபதியின் மனைவியும் குற்றம் செய்தவர் தான்.

இவருக்கு என்ன வாலிப வயதோ, 56 வயது. இவரது பிள்ளைகளும் திருமணமாகி விட்டார்கள். இந்த வயதில் மனைவி என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இவங்களை எல்லாம் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

Edited by yarlkavi

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு என்ன வாலிப வயதோ, 56 வயது. இவரது பிள்ளைகளும் திருமணமாகி விட்டார்கள். இந்த வயதில் மனைவி என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இவங்களை எல்லாம் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

56 வயது, வயோதிப வயதா..... அதுகும் அவுஸ்திரேலியாவில். கங்காரு மாதிரி பாய வேண்டிய வயது அது.

இந்தியாவிலையே... 86 வயசு தாத்தா கலியாணம் கட்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு என்ன வாலிப வயதோ, 56 வயது. இவரது பிள்ளைகளும் திருமணமாகி விட்டார்கள். இந்த வயதில் மனைவி என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இவங்களை எல்லாம் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

வயோதிபர் செய்தா குற்றம் வாலிபர்கள் செய்தா தப்பு இல்லையோ..யார் செய்தாலும் தப்பு தப்புதான் இதில வாயோதிபர், வாலிபர் என்ற வேறுபாடு பார்க்க முடியாது...

எல்லாம் நேரம்!

Edited by காந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, நாதாரி சபாபதி ஒட்டுக்குழுவை சேர்த்த ஸ்ரீலங்காவின் புலனாய்வு உறுப்பினரா?

கேடு கெட்ட... உந்த நாய்களுக்கு தான்... இப்பிடியான புத்தி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புலி எதிர்ப்பாளர் பற்றி முன்பு வந்த செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81721

சபாபதியின் மனைவி கட்டுக்கோப்பானவ போலை.

அதனால், தான்... அவர், ரெயில்வே ஸ்ரேசனிலை மினக்கெட்டுருக்கிறார்.

இதில், சபாபதியின் மனைவியும் குற்றம் செய்தவர் தான்.

அந்த மனிசி பாவம். இவர் அந்த மனிசியை வெருட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.