Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறீஸ் பூதம் - பயோடேட்டா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

post-2989-0-90796200-1314426431_thumb.jp

சிங்களவன்

உயிரணுவில் உதித்து..

சிங்களத்தி

கருவறையில் வளர்ந்து

அவள் முலை பிடித்து

உணவருந்தி

சிங்கள தேசத்தில் உருவானவன்..!

ராஜபக்ச

வம்ச வழியில்..

கோத்த பாய எனும்

ராஜ கொலைஞனின்

கொலைக் களத்தில்

கோரம் செய்ய கற்றுக் கொண்டவன்.

தமிழ் பெண்கள்

கற்பு எடுப்பு - பின்

அவள் முலை அறுப்பு

கோத்தாவின் கட்டளை...!

பிசகாமல் அதை செய்து முடிப்பதே

என் பிறவிக் கடன்.

முள்ளிவாய்க்கால்

என் பயிற்சிக்களம்..

நந்திக்கடலில்

எனக்கு பட்டமளிப்பு..

தமிழர் தலை கொய்து - அதில்

பட்டம் பெற்றவன்.

பயங்கரவாதப்

போர் முழக்கம்...

கழுகுகள்.. மயில்கள்..

றகன்கள்.. பீனிக்ஸ்கள்..

எல்லாம் கைகோர்க்க..

சிங்கத்தின் கையால்

புலி அழிப்பு

அதுவே என் முதற் களம்.

போரும் ஓய்ந்தது

வன்னிக் காட்டில்..!

வேலைவெட்டி இன்றி

இப்போ நான்...!

சிங்கள இனத்தின்

பேரினப் பெருமையும்...

கோத்தாவின் கல்வியும்

முள்ளிவாய்க்கால் பயிற்சியும்

நந்திக்கடல் பட்டமும்

இருந்தும் என்ன பயன்...?!

வீணாக விடுவனோ

பயின்ற கலைகளை..!

போடுகிறேன்

ராஜ விசுவாச..

கிறீஸ் பூத வேடம்..

தொழில் தொடங்கி விட்டேன்..

தமிழ் முலைகளொடு

நபி மகள் முலையும்

தடவியே அறுப்பேன் என்று.

சிங்கள முலையில்

பால் குடித்து...

தமிழ் முலை

அறுப்பை செய்கிறேன்..

நான் ஒரு சிங்கள இனவெறியன்

மனிதனே அல்ல

என்ற செய்தி காவி

தினமும்..

புத்தம் சரணம் பாடுகிறேன்.

என்னிடம் போய்

மனித உரிமை பற்றிப் பேச்செதற்கு..

சிங்கள இனமே

மனித இனமல்ல....

மனித சிந்தனையற்ற

பேரினப் பூத இனம்..!

புரிந்து கொள்ளச்

சொல்கிறேன்

உலகை இன்று..!

உலக மகா

தேசங்களே

பாரத மாதாக்களே..

மா சேதுங்கின் சீடர்களே..

ஹிட்லரின் வாரிசுகளே..

உங்களுக்கும்

என் பணி

வேண்டின்

தொடர்பு கொள்க...!

மனித இனம்

கருவறும் நிலை

வந்தாலும்..

ஓயேன் என் பணி

விலக்கேன் - என்

சிங்களப் பேரின

விசுவாசம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச

வம்ச வழியில்..

கோத்த பாய எனும்

ராஜ கொலைஞனின்

கொலைக் களத்தில்

கோரம் செய்ய கற்றுக் கொண்டவன்

தற்காலத்துகேற்ற கவிதை.

.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நடக்கும் உண்மையை கவிதையாக வடித்துள்ளீர்கள் நெடுக்ஸ்.

தற்போது, பயிற்றுவிக்கப் பட்ட அதிரடி இராணுவத்துக்கு வேலை இல்லை.

அவர்களை முகாமில் வைத்திருந்தால்... தினவு ஏறி, மதம் பிடித்த யானை போல் சிங்களவனையே... ருசி பார்ப்பான். அதிலிருந்து விடுபட கிடைத்தது தமிழர்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நடக்கும் உண்மையை கவிதையாக வடித்துள்ளீர்கள் நெடுக்ஸ்.

தற்போது, பயிற்றுவிக்கப் பட்ட அதிரடி இராணுவத்துக்கு வேலை இல்லை.

அவர்களை முகாமில் வைத்திருந்தால்... தினவு ஏறி, மதம் பிடித்த யானை போல் சிங்களவனையே... ருசி பார்ப்பான். அதிலிருந்து விடுபட கிடைத்தது தமிழர்தான்.

போர் ஓய்ந்தால்.. என்னாகும் என்று பாலகுமாரன் அண்ணா ஒரு கட்டுரை எழுதி அது ஈழநாதத்தில் வந்திருந்தது. அதில் அவர் எதிர்வு கூறி இருந்த விடயம்.. சிங்கள இராணுவம் தேவைக்கு அதிகமாக உருப்பெருத்து வருகிறது. அது போர் ஓயும் பட்சத்தில் தமிழர்களை மட்டுமல்ல.. சிங்கள இனத்தையும் பதம் பார்க்கும் என்று. அதன் ஆரம்பக் கட்டமே இவை. இப்போ தமிழர்கள் மீது கிறீஸ் பூதங்களை ஏவிவிட்டு வேடிக்கை காட்டுகிறார்.. கோத்தா.

அவர் அப்படிச் செய்ய இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று.. தமிழர்களை பிற சிறுபான்மை இனத்தவர்களை அவர்கள் எங்கு வாழ்ந்தாலும்.. தொடர்ந்தும் சிங்களவர்களின் ஆளுகைக்குள்ளேயே இருக்கிறீர்கள் என்று உணர்த்துவது. தங்கள் சிங்களப் படைப்பலத்தை தேவையான இடங்களில் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்வது.

இரண்டாவது.. தங்கள் மீதான போர்க்குற்றங்களுக்காக.. நாளை இந்த கிறீஸ் பூதங்களை நோக்கி கைகாட்ட முனையலாம்.

அவசரகாலச் சட்டத்தை நீக்கிக் கொண்டு.. கிறீஸ் பூதத்தை ஏவி விட்டுள்ளனர். இப்போ அவசரகாலச் சட்டம் செய்ய வேண்டியதை கிறீஸ் பூதங்கள் செய்கின்றன. அவ்வளவே. ஆனால் அமெரிக்காவோ விழுந்தடிச்சு.. 60,000 ஏக்கர் குத்தகைக் காணிக்காக மகிந்தவின் திருப்பணியை பாராட்டி விட்டுள்ளது. இத்தனை மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் மீது நிகழ அமெரிக்காவும் அதன் இராணுவ மேலாதிக்க சிந்தனைகளும் ஒரு காரணம். அதையும் நாம் புறக்கணிக்க முடியாது. இருந்தும்.. இன்னும் அவர்களையே மனித உரிமைகள் காப்பிற்காகவும் நம்பி இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு.

இந்தக் கிறீஸ் பூதங்களின் அறிமுகம்.. சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் பல் தேர்வுத் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு அரிய கருவி..!

என்ன என்று சொல்ல... :(

போர் ஓய்ந்தால்.. என்னாகும் என்று பாலகுமாரன் அண்ணா ஒரு கட்டுரை எழுதி அது ஈழநாதத்தில் வந்திருந்தது. அதில் அவர் எதிர்வு கூறி இருந்த விடயம்.. சிங்கள இராணுவம் தேவைக்கு அதிகமாக உருப்பெருத்து வருகிறது. அது போர் ஓயும் பட்சத்தில் தமிழர்களை மட்டுமல்ல.. சிங்கள இனத்தையும் பதம் பார்க்கும் என்று. அதன் ஆரம்பக் கட்டமே இவை. இப்போ தமிழர்கள் மீது கிறீஸ் பூதங்களை ஏவிவிட்டு வேடிக்கை காட்டுகிறார்.. கோத்தா.

முற்றிலும் உண்மை. அதிகாரத்தை இழக்க விரும்பாத மகிந்த கூட்டம் தனது மக்களாலேயே துரத்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உணர்ச்சி பூர்வமான கவிதை, தீட்டிய மரத்தில் குறி பார்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை...சிங்களம் உணரும் இதை வெகுவிரைவில்

"சிங்கள இனமே

மனித இனமல்ல...."

உண்மை தான் நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை...நீங்கள் ஏன் ஊர்ப்புதினத்துடன் அதிகம் மினக்கெடுகிறீர்கள்..?உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும்போது நான் சிந்திப்பதுண்டு...நீங்கள் எழுத்து முற்ச்சியில் ஈடுபடவேண்டும்...நிறைய அரசியல் கட்டுரைகள் மற்றும் எழுத்தாக்கம்களை உங்களால் தரமுடியும்...நீங்கள் வேறு பெயர்களில் எழுதுகிறீர்களோ தெரியவில்லை...ஊர்ப்புதினத்துடன் நின்றுவிடாமல் இந்தப்பகுதிகளிலும் எழுதுங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.