Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

peerani_20110528_1388279387.jpg

யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது.

குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் இன்னும் சில மணி நேரங்களில் இது தொடர்பான மேலதிக செய்தியை ஈழதேசத்தில் எதிர்பாருங்கள்.

http://www.eeladhesa...ndex.php?option

மகிழ்ச்சியான செய்தி. முடிந்தால் இவர்கள் ஜேர்மன் அரசு மீது நட்டஈடு வழக்கு போடவேண்டும்.

வெளிநாடுகளில் செயப்பாட்டளர்களின் மீது தொடரப்படும் வழக்குகளின் முதல்படி வெற்றியாக கருதலாமா ? எது எவ்வாறாகினும் மகிழ்ச்சியான செய்தி

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வருகிற வெள்ளிக்கிழமை கொலண்டில் உள்ள மனிதநேயப்பணியாளர்களின் இறுதித்தீர்ப்பு நாள்.இவர்கள் வாழ்விலும் வசந்தம் வீச வேண்டும் என்பதே எம் எல்லோரதும் அவா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஏற்கனேவே யாழில் வாழும்புலம் பகுதியில் பதியப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92881&pid=696789&st=0&#entry696789

கொலண்டிலும் இதே தீர்ப்பு வந்தால் அது எமக்கு பல வழிகளில் நன்மையளிக்கும். முக்கியமாக எமது பாடசாலைகளை மூடுவதற்கு குறிவைத்துள்ளார்கள். அதையும் நிறுத்துவதுடன் இந்த உதாரணம் ஏனைய நாடுகளுக்கு பரவுவதையும் தடுக்கமுடியும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் செயப்பாட்டளர்களின் மீது தொடரப்படும் வழக்குகளின் முதல்படி வெற்றியாக கருதலாமா ? எது எவ்வாறாகினும் மகிழ்ச்சியான செய்தி

முதன் முதலாக அவுஸ்திரெலியா அரசு தான் மனித நேய செயற்பாட்டாளர்களை விடுதலை செய்தது. அதுவும் 2, 3 வருடங்களுக்கு முன்பு விடுதலை செய்திருக்கிறார்கள்.

lttee-300x109.jpgயேர்மனியில் விடுதலை புலிகளின் கிளை பொறுப்பாளர் என அழைக்க படும் வாகீசன் உட்பட அவரது மூன்று சாகாக்கள்

அந்த நாட்டு குற்ற தடுப்பு பயங்கரவாத காவல்துறையினரால் திடீர் முற்றுகை நடவடிக்கையின் போது செய்து கைது செய்ய பட்டனர் .

இவர்கள் அந்த நாட்டில் மூன்று மில்லியன் யுரோக்களை சேகரித்து தடை செய்ய பட்ட பயங்கரவாதிகளிற்கு

ஆயுத மற்றும் இதர உதவிகளை புரிந்த குற்ற சாட்டு தொடர்பாக டாசில் டாப் நீதிமன்றில் விசாரிக்க

பட்டு வந்தனர் .

உள்நாட்டு வெளிநாட்டு வர்த்த விதிகளிற்கு முரணாக செயல் பட்டதும் பயங்கர வாததிகளிற்கு உதவியதுமே மாபெரும்

குற்றமாக் கருதபட்டு இந்த சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

34- 40வயதுகளை உடைய நபர்களான இவர்களிற்கு ஆனா விசாரணை தீர்ப்பு வழங்க பட்டுள்ளது .

முப்பத்தி மூன்று மாதங்களும் அவர் சகாவிற்கு ஐம்பத்தி ஒரு மாதங்களும் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதுடன் இவர்களது சிறை காலம் முடிவுற்றதும் நாடு கடத்த படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

விடுதலையா இல்லை தண்டனையா?

முப்பத்தி மூன்று மாதங்களும் அவர் சகாவிற்கு ஐம்பத்தி ஒரு மாதங்களும் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதுடன் இவர்களது சிறை காலம் முடிவுற்றதும் நாடு கடத்த படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது.

நாடு கடத்துவது என்பது மரண தண்டனைக்கு சமானானது ^_^

யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை.

peerani_20110528_1388279387.jpg யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது.

குறிப்பிட்ட வழக்கு முடிவின் பின் அதில் வாதாடிய வழக்கறிஞ்ஞர்கள் இந்த வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்த வழக்கு தொடர்பான விரிவான தகவல்களை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தனர்.

யேர்மனியில் தமிழ் மக்களிடமிருந்து அன்பளிப்பாக பணம் பெறப்பட்டு அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர்.ஆனால் இவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்தமையால் இவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 18:44 )

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10211:2011-10-12-11-08-29&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.