Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வானம் மும்மாரி பொழிவது இல்லாது இருப்பதற்கும் இந்தியாவின் அரசியல் தலைமைகளின் குறைபாடுகள் பொருளாதாரம் தொழில்நுட்பங்களில் முன்னேறியிருக்கா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?

எயிட்ஸ் வராது என்று யார் சொன்னது? யாழ்பாணத்திலும் எயிட்ஸ் இருக்கு. எமது சமூகத்தில் எயிட்ஸ் பற்றி எந்தளவிற்கு விளிப்புணர்வு இருக்கு? எத்தின போர் எயிட்ஸ் பரிசோதனை செய்ய தயாராக இருக்கினம்? எயிட்ஸ் பரிசோதனை செய்தாலே தங்கள் யோக்கியர்கள் இல்லை என்ற மாயையில் தானே பெரும்பாலான எம்மவர்கள் இருக்கிறார்கள். அதாவது எயிட்ஸ் தவறான நடத்தையால் மாத்திரம் தான் பரவும் என்ற விளக்கத்தோடு. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி வெட்டிப் பேச்சு?

வணக்கம் குறுக்கால போவான்!!

ஈழத்தில் எயிட்ஸ் இல்லை என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் 500 பேர் வரை அடையாளப்படுத்தப்பட்டிருக்க

  • Replies 94
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......

இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?

புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......

இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?

புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......

இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?

புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.

சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?

ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -

அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -! 8)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SUNDHAL எழுதியது:

சரி என்னமோ நடத்துங்கோ.....ஆனால் cரிக்கெட் என்டு வந்தால்..நன் இலங்கை அணிக்கு தான்ப்பா சப்போர்ட்....

'உங்களுடைய சப்போட்டை தான் ஒசி பார்த்து கொண்டு இருக்கிறான்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை

அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..

எனக்கு சினிமா மீது ஈடுபாடு உண்டு. தமிழ்சினிமா செல்லும்பாதை தப்பு என்பதற்காக சினிமாவை நானும் வெறுக்கவில்லை! யாரும் வெறுக்கவில்லை! ஏன் விடுதலைப் போராளிகள் கூட வெறுக்கவில்லை

இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)

(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)

எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை

தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.

தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.

தூயவன்,

ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..

இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)

(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)

கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள். எனவே இவ்வளவு காலமும் வழிபட்ட மக்களை அவமதித்து பாப்பாணர் கும்பிடும் கடவுளை மறுதழிப்போம் என்று வெளிக்கிட்டார் பெரியார்( அது பற்றி பிரிதொரு பக்கத்தில் விவாதிப்போம்) . அப்படியான வாதம் தான் உம்முடையது.

தன்குடும்ப உறவுகள் கஸ்டப்படும் அதே பொழுது, ஒரு பாலபிசேகம் செய்பவனுக்கும், இங்கே அடையாளப்படுத்துவதற்காக படம் ஒன்றை இணைத்ததையும் முடிச்சுப் போடும் விதம் எப்படியானது என்பது தான் எமக்குப் புரியவில்லை. அதிலும் நீர் போட்ட அரை, முழுக்கணக்கிருக்கே........... உம் கணக்கு வாத்தியாரை கண்டாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.

தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.

தீவிர இலக்கியம் தொடர்பாக வருத்தம் இப்போதும் எமக்கு உண்டு. அதை நீக்க வேண்டும் என்ற அவா உண்டு. ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம். அவ்வகையில் அது எமக்கு வெற்றி தான். மேலும் நாரதரையும், ஈழவனையும் இவ்விடத்தில் மதிக்கின்றேன். அவ்விவாதத்துக்கு பிற்பட்ட எச்சந்தர்ப்பத்திலும் அக் கோபத்தை வைத்து என்னுடனோ, அல்லது மற்றவர்களுடனோ விவாதிக்கவில்லை. உண்மையில் இருவரும் ஜென்ரில்மன்கள்!!!! :wink: :P

குறிப்பு: இப்போது போய் அப்பக்கத்தில் வீரம் காட்டாதீர்கள்!! :o

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் எழுதியது!

சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?

ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -

அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -!

_________________

மலரோடு வண்டு உறவாடினால் - என்னோடு - நீயும் பேசடி!

******************************************* . கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

வேறு வழியும் இல்லைத்தானே..... அவர்களுக்காவது விசுவாசமாக இருப்பார்கள் என எதிர்பார்ப்போம்!

********* - நீக்கப்பட்டுள்ளளது - யாழினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

இந்த விடயத்தில் நானும் குறுக்காலபோவானுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், நாங்களும் அவர்களுடைய பிரச்சனைகளைப் பெரிது படுத்தியும், அவர்களின் தலைவர்களையும் இழிவுபடுத்துவதால் தான், என்னுடைய அனுபவத்தில், ஈழத்தமிழர்களுக்காக பல களங்களில் வாதாடிய இந்தியச் சகோதரர்கள், அதிலும்

தமிழ்ச்சகோதரர்கள், ஈழத்தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களை இப்பொழுது எழுதுகிறார்கள்.அவர்களாக ஆரம்பித்தால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டும், அதை நானும் செய்திருக்கிறேன், :o:D

ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத போது அவற்றை இழுத்துப் பேசுவது, எங்களின் கையாலகாத்தனத்தைத் தான் காட்டுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள்.

யாரால் உயர்த்தப்பட்டார்கள்? எதற்காக உயர்த்தப்பட்டார்கள்? மற்றவர்களால் உயர்த்தப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே உயர்த்தினார்களா? அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தியிருந்தால் அதை மறுதலிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அதற்கான பெரியாரின் எதிர்வினைக்கும் உங்களை அரைப் பைத்தியம் என சொல்ல முடியும் என்ற எனது கருத்துக்கும் என்ன தொடர்பு?

உங்களைப் பற்றி குருவி சொன்னவற்றை உண்மையென நிரூபிக்கின்றீர்கள். குருவி உங்களைப் பற்றி யாழ்களத்தின் இன்னொரு பக்கத்தில் இப்படிக் கூறுகின்றார்..

நீங்கள் உண்மைகள் அறியாமல் கதைக்கிறீங்கள் எண்டது மட்டும் தெளிவாக புரியுது..! உணர்ச்சிக்கு வேலை கொடுக்க முதல் சிலதை நிதானமாக உணர முனையுங்கள்..! உங்களுடைய தீவிர தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை எழுத்தில் கணணியினூடு காட்டுவதைப் பாராட்டும் அதேவேளை..நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பல தடவைகள் மற்றவர்களுடைய கருத்துக்களை சரியாக மதிப்பிடத் தவறுகிறீர்கள் என்பதையும் நிரூபித்து வருவது உங்களின் கருத்தியலில் ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது..!

தூயவனான உங்களுக்கு குருவி சொன்ன வார்த்தைகளையே நானும் சொல்லிக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம்

உண்மையில் அவ்வாற ஒரு முறை கொண்டுவந்ததன் மூலமே அப்பகுதி பாதுகாக்கப்பட்டது. தீவிர இலக்கியம் என்ற பகுதி வரவேண்டும் என்று விரும்பிய அனைவருமே அந்த கிக்அவுட் முறையை வரவேற்கிறோம்.இதிலே உங்களுக்கு வெற்றி தோல்வி என்பது பற்றியெல்லாம் கதைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படியே வெற்றி தோல்வி கதைத்தாலும் அந்தப் பகுதியை யாழில் ஏற்படுத்திய.. வேண்டாம்.. எங்களுக்கே வெற்றி என்று நான் சொல்ல வரவில்லை. ஏனெனில் எனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறது.

களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.

என்ன வசம்பு உங்களுக்கு எங்களின் உறவுகளை சாடுவதில் இருக்காத நாட்டமா எங்கள் எல்லாருக்கும் வந்திருக்கும்.???

அதைவிட வந்தவர்கள் சீண்டாமல், எங்களின் கருத்து வைக்கப்படுகிறதா என்ன...??? வந்தான் வரத்தான் எல்லாம் சீண்டிப்பாக்க நாங்கள் ஒண்று கேட்க்க நாதி இல்லாதவர் அல்ல எங்களுக்கும் உரிமை இருக்கிறது. வருபவன் மரியாதையாக நடக்கட்டும் நாங்களும் நடக்கிறோம்.....!

தூயவன்,

ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும், இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.!

ஈழத்தவனை என்ன எண்டாலும் சொல்லலாம் ஆனால் நாங்கள் கேக்கக் கூடாது இப்பிடியே குட்டிகுட்டி எவ்வளவு காலம் வைச்சிருக்கப் போறீங்கள்....???? உறவாட வருபவனிக்கு மரியாதை, பிரச்சினைக்கு வருபவனுக்கு பதிலடி இதுதான் எங்களால் கொடுக்கமுடியும்......

மரியாதை வேண்டுவோர் அதை கொடுத்து பின்னர் வாங்கட்டும்..... :idea:

உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை :o:D

இந்திய நாட்டின் முக்கிய பிரதிநி சொல்லுறார் கேழுங்கோ....! :?: :?: :?: (இது எதில சேத்தி.?)

தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !! :o:D

நாம் பேசுவதுக்கு முன் முடித்து விடுவோம். :wink:

தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள். :idea: 8)

இது நக்கல் :P :P

மேற்கோள்:

அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ இந்தியாக்கு எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்

உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை

_________________

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

இது நளினம் :P :P

மேற்கோள்:

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !!

_________________

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். .

நண்றி வசம்பு..!

நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!

நித்திலா சொன்னது என்ன...??? இலங்கை, இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.

பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை. !

அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்

அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்

அதுக்கு முன்னர் எங்கு இந்தியாவுக்கு எதிராக பேசப்பட்டது எண்று சொல்லமுடியுமா..??? அல்லது மட்டுறுத்தினர் தூக்கிவிட்டார்கள் எண்று கதை விடுகிறேன் என்கிறீர்களா..???

நீங்களாக ஏதாவது கற்பனை செய்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பாளிகளாக முடியாது.! அதவிட இந்திய அரசு எங்களுக்கு செய்த அனீதியை மறப்போம் மன்னிப்போம் எண்று ஜேசுநாதர்போ வாழவேண்டும் எண்று நினைப்பது உங்களின் சுயநலம்.!

தலை !! இந்த தலைப்பு சீறீலன்ங்கா தேசிய கொடி தூக்குவது பற்றி , இதில் இந்தியாவை இழுத்தது நித்திகா, அதான் நாங்கள் பதில் சொல்ல வேண்டி வந்தது. நீங்கள் பழைய வரலாற்றை புரட்டி பேசி கொண்டே இருங்கள், விடிந்து விடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.