Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவிற்கு நான் போகமுடியாமல் உள்ளது: கோத்தா கதறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotta-150x150.jpg

அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.

பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தா; உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்க வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார் கோத்தா.

http://www.tamilthai...newsite/?p=2135

பேசாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடவதே நிம்மதியை தரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

கதறல் சத்தம் புலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தெளிவாகத்தான் கேட்டிருக்கின்றது போல் இருக்கின்றது. :D

அகுத: இவங்களின் திருதளாங்களை கண்டு பிடிப்பது கஸ்டம். அண்ணன் நோர்வே தூதரகதிற்கூடாக டெக்சாஸ்க்கு சென்று மூளைப்புற்று நோயிற்கு மருந்தெடுத்தவர்.

இவனை ஏதவது அரசாங்கம் பிடிச்சு உள்ளே போடும் வரை எதையும் நம்ப முடியாது.

அகுத: இவங்களின் திருதளாங்களை கண்டு பிடிப்பது கஸ்டம். அண்ணன் நோர்வே தூதரகதிற்கூடாக டெக்சாஸ்க்கு சென்று மூளைப்புற்று நோயிற்கு மருந்தெடுத்தவர்.

இவனை ஏதவது அரசாங்கம் பிடிச்சு உள்ளே போடும் வரை எதையும் நம்ப முடியாது.

மல்லையூரான்,,

இவருக்கு (கோத்தாவுக்கு) அண்ணாவுக்கு (மகிந்தாவுக்கு) உள்ள சிறப்பு இராசதந்திர காப்புரிமை இருக்காது. எனவே இவர் எங்கும் போவது - கடினமே. அத்துடன் இவர் அமெரிக்க நாட்டின் நிரந்த குடியுரிமை பெற்றவர், அதனால் அந்த நாட்டின் சட்டத்திற்கு அமையவும் தண்டிக்கப்படலாம்.

Edited by akootha

அநியாயத்துக்கு மடையர்களாய் இருகின்றீர்களே. புலிகளை ஓழிப்பதற்கு இன்று சந்தியில் நின்று நியாயம் பேசும் நாடுகளே அன்று உதவி செய்தன. அன்று அவர்கள் தடைசெய்யப்பட்ட கொத்து குண்டுகளை வீசினார்கள். அப்போது இவர்கள் விண்ணோடங்கள் மூலம் அந்த காட்சிகளை நேரடியாக கண்டு களித்தனர். தங்கள் உற்பத்தியின் திறமையை தாங்களே கண்ணார கண்டு பூரித்து இருந்தர்கள். இவர்களா இன்று நீதி வழங்க போகின்றனர்? இன்றும் ஏமாற்றும் படலம் தொடர்கின்றது. அநியாயத்துக்கு முட்டாள்களாய் இருகின்றீர்களே!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு அமெரிக்காவுக்கு போக முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீ இருந்தால் நான் சிறீலங்கா வரமுடியாது என்ற ஆதங்கம். :icon_mrgreen:

இதை சிம்பிளாக முடிக்கலாம் சர்வதேச கோட்டில் சரணடைவத்தின் மூலம் இதனால் எனக்கு மட்டுமல்ல பல ஆயிரம் பெயருக்கு உதவியாக இருக்கும். :lol::D

உனக்கு அமெரிக்காவுக்கு போக முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீ இருந்தால் நான் சிறீலங்கா வரமுடியாது என்ற ஆதங்கம்.

உனக்கு அமெரிக்காவுக்கு போக முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீ இருந்தால் நான் சிறீலங்கா வரமுடியாது என்ற ஆதங்கம். :icon_mrgreen:

இதை சிம்பிளாக முடிக்கலாம் சர்வதேச கோட்டில் சரணடைவத்தின் மூலம் இதனால் எனக்கு மட்டுமல்ல பல ஆயிரம் பெயருக்கு உதவியாக இருக்கும். :lol::D

இதுவே எனதுகருத்தும். :icon_idea:

எனக்கு நீ இருந்தால் நான் சிறீலங்கா வரமுடியாது என்ற ஆதங்கம். :icon_mrgreen::lol::D

அப்போ பலர் இங்கு இலங்கைக்கு போக முடியாமல் இங்கு மனவேதனைகளுடன் புழுவாய் துடிக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதறல் சத்தம் புலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தெளிவாகத்தான் கேட்டிருக்கின்றது போல் இருக்கின்றது. :D

உங்கட தலைவர் கதறுகிற சத்தம் எங்களுக்குக் கேட்குதோ இல்லையோ உங்களுக்கு பெரிய உதறலா மாறிவருகிறதென்பது மட்டும் உண்மை. சும்மா இருக்காமல், உங்கட த.தோ.த இன்ர தலமையில் பெரிய போராட்டம், மயிர், மண்ணாங்கட்டி எண்டு தொடங்கலாமே?? தேவையெண்டால் உங்கட தா. தோ. த சேர்த்துவைத்திருக்கிற நேர்டோ காசில கொஞ்சத்தை உதுக்குச் செலவழித்தும் பாக்கலாம், என்ன நான் சொல்லுறது ?? :icon_mrgreen:

... இந்த கதறலை நிரந்தரமாக்க வேண்டும் ... இப்போதான் முதல் முறையாக ஏதோ புலத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது ..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34712

... இது முதல்அடிதான் ... ஆனால் இது பலவற்றுக்கு அத்திவாரம் இடும்! ... இயலுமானவற்றை கொடுப்போம் ... கிள்ளி என்றாலும்!

https://www.tamilsagainstgenocide.org/DonateToFightWarCrimes.aspx

http://www.tamilsagainstgenocide.org/

... விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் செயற்பாட்டாளர்களாக இருப்பினும் ... உரமான வேலைகளை செய்கிறார்கள் ... நிதிதான் பிரட்சனை!

உன்னைக் காட்டிக்கொடுத்த பொன்சேகாவின், அவனது கூட்டாளிகளின் போர்க்குற்றங்களை பட்டியலிட்டு வெளியிடுவதே உனக்கிருக்கும் ஒரே வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.