Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு டமிழினிக்கு வாய் உழையிறதா???அது வாயா இருந்தா தானே உழைய எங்கடை ஊர் ஊசிலி தண்ணியிறைக்கிற மிசின் மாதிரி எந்த நேரமும் கடகடகடகடககடகடகடககடகடகட எண்டு கொண்டேயிருக்கும் என்னத்தைசொல்ல வாய் பேச்சிலையாவது தங்கடை அரச குடும்ப இல்லாத மானத்தை இருக்கிறதா காட்டினம்பாவம் இவையை நம்பி மன்னர் எண்டு ஒருத்தர் நினைச்சாலே பாவமா இருக்கு :cry: :cry: :cry:

  • Replies 438
  • Views 38.4k
  • Created
  • Last Reply

யாருக்கு டமிழினிக்கு வாய் உழையிறதா???அது வாயா இருந்தா தானே உழைய எங்கடை ஊர் ஊசிலி தண்ணியிறைக்கிற மிசின் மாதிரி எந்த நேரமும் கடகடகடகடககடகடகடககடகடகட எண்டு கொண்டேயிருக்கும் என்னத்தைசொல்ல வாய் பேச்சிலையாவது தங்கடை அரச குடும்ப இல்லாத மானத்தை இருக்கிறதா காட்டினம்பாவம் இவையை நம்பி மன்னர் எண்டு ஒருத்தர் நினைச்சாலே பாவமா இருக்கு

இந்த விளையாட்டுக்கு நான் வரல்ல........

ஆகா யக்கோவ் - இது சாத்திரி ஐயாவோட - தனிப்பட்ட கருத்து-!

என்னோடது இல்ல.....

கப் ல- அரச குடும்பதில இருந்து கிளம்பி வந்து என்னை யாரும் போட்டு தள்ளிடாதீங்க - ! 8)

வர்ணன் அண்ணா இப்படியெல்லாம் சொல்லி தப்ப முடியாது

என்னதான் சண்டை எண்டாலும் தமிழ் அக்காவை இப்படி தண்ணி இறைக்கிற மெசின் மாதிரி எண்டதால உங்களுக்கான தண்டனையா சின்னப்புக்கு தண்ணியடிக்க உதவி செய்ய வேணும் சரியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரங்கே.. அரச உறுப்பினர் பற்றி.. அவது}று பேசிய சாத்திரியை ஒரு கை பார்க்க வேண்டும்.. எங்க பிடியுங்கள்..

:twisted: :twisted: :evil: :evil:

யாருக்கு டமிழினிக்கு வாய் உழையிறதா???அது வாயா இருந்தா தானே உழைய எங்கடை ஊர் ஊசிலி தண்ணியிறைக்கிற மிசின் மாதிரி எந்த நேரமும் கடகடகடகடககடகடகடககடகடகட எண்டு கொண்டேயிருக்கும் என்னத்தைசொல்ல வாய் பேச்சிலையாவது தங்கடை அரச குடும்ப இல்லாத மானத்தை இருக்கிறதா காட்டினம்பாவம் இவையை நம்பி மன்னர் எண்டு ஒருத்தர் நினைச்சாலே பாவமா இருக்கு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன கேள்வி கை உளையாதா என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.. அரசபரம்பரையாக இருந்து கொண்டு இதுகூட செய்யாட்டால் எப்படி..??

:wink: :P

யக்கோவ் - ஒரு சந்தேகம் -

இப்பிடி - ஓயாமல் பேசுறீங்களே - வாய் - உழையாதா?

மேற்கோள்:

வர்ணன் அண்ணா இப்படியெல்லாம் சொல்லி தப்ப முடியாது

என்னதான் சண்டை எண்டாலும் தமிழ் அக்காவை இப்படி தண்ணி இறைக்கிற மெசின் மாதிரி எண்டதால உங்களுக்கான தண்டனையா சின்னப்புக்கு தண்ணியடிக்க உதவி செய்ய வேணும் சரியா

சகோதரம் - நான் எங்க சொன்னன் - யக்கொவ அப்பிடி? :shock:

அது சாத்திரி ஐயா சொன்னது

பைத வே-

நல்லதொரு தண்டனை தந்தீர் -

நல்ல அண்ணா- நல்ல தங்கச்சி -

அப்பிடியே ஓடி போம்! :twisted: :P 8)

சாத்திரி அங்கிள் சொல்லியிருந்தாலும் அவரை இப்படி சொல்லும் படி தூணடியது நீங்கள் என்பதால தண்டனை உங்களுக்கு தான் வர்ணன் அண்ணா

கருவியை விட இந்த செயலை செய்ய தூண்டியவர் தான் அதிக தண்டனைக்கு உரியவர்

உங்களுக்கு தரப்பட்ட தண்டனையில அப்படி என்ன பிழை கண்டு விட்டீர்கள் சொற்குற்றமா பொருள் குற்றமா (சாரி இரவு அம்மம்மாக்கு பொன்னியின் செல்வன் வாசிச்சு காட்டியதால இப்படி எழுதுறன்) :wink: :P

மேற்கோள் :

கருவியை விட இந்த செயலை செய்ய தூண்டியவர் தான் அதிக தண்டனைக்கு உரியவர்

சகோதரம் சட்டத்தின் பிரிவுகளை - கண்ணைமூடிக்கொண்டு தூக்கி போடுது ......

ம்ம் என்ன செய்ய - ஒழுங்கா படிசிருந்தா - எனக்கு ஏன் - இந்த நிலமை - :lol:

எனக்கு தரப்பட்ட தண்டனையில் ஒரு குற்றமும் இல்ல -

ஆதாரங்களை சரியா வாசிக்காமல் - ஆர்கியுமென்ற் பண்ணினா- உங்க சேர்ற்டிவிகேற்றை - திரும்ப புடுடுங்கிடுவாங்களோனு பயம்! :P 8)

அது எப்படி தராத சேட்டிபிக்கற்றை திருப்பி எடுப்பினம் வர்ணன் அண்ணா :roll:

அது எப்படி தராத சேட்டிபிக்கற்றை திருப்பி எடுப்பினம் வர்ணன் அண்ணா :roll:

அப்ப நீங்களும் காசிசிவ வக்கீலோ? :?

அடப்பாவி சின்னப்பு!! உமக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை! ஏற்கனவே றோயல் பமிலி தானே அவுஸ்ரேலியாவை ஆண்டு வந்தது! பிறகு நீர் ஏன் சொல்லிக் கொள்ளமலே படை எடுத்தனீர்!! :evil: :evil:

:lol::lol::lol::lol::lol::lol::lol::):):lol::lol::lol::lol::lol::lol:

யாருக்கு டமிழினிக்கு வாய் உழையிறதா???அது வாயா இருந்தா தானே உழைய எங்கடை ஊர் ஊசிலி தண்ணியிறைக்கிற மிசின் மாதிரி எந்த நேரமும் கடகடகடகடககடகடகடககடகடகட எண்டு கொண்டேயிருக்கும் என்னத்தைசொல்ல வாய் பேச்சிலையாவது தங்கடை அரச குடும்ப இல்லாத மானத்தை இருக்கிறதா காட்டினம்பாவம் இவையை நம்பி மன்னர் எண்டு ஒருத்தர் நினைச்சாலே பாவமா இருக்கு :cry: :cry: :cry:

:P :P :P :P :P :P

சாத்திரி அங்கிள் சொல்லியிருந்தாலும் அவரை இப்படி சொல்லும் படி தூணடியது நீங்கள் என்பதால தண்டனை உங்களுக்கு தான் வர்ணன் அண்ணா

கருவியை விட இந்த செயலை செய்ய தூண்டியவர் தான் அதிக தண்டனைக்கு உரியவர்

உங்களுக்கு தரப்பட்ட தண்டனையில அப்படி என்ன பிழை கண்டு விட்டீர்கள் சொற்குற்றமா பொருள் குற்றமா (சாரி இரவு அம்மம்மாக்கு பொன்னியின் செல்வன் வாசிச்சு காட்டியதால இப்படி எழுதுறன்) :wink: :P

றோயல் பமிலியைச்சேர்ந்த றோயல் பமிலியின் அப்புக்காத்து அம்மாவின் வாதாட்டதிறமையை பாத்தீரா மன்னரே !!

சும்மா 24 மணிநேரமும் கொர்ர்ர்ர்ர்ர்ர் எண்டுற மந்திரி

கொசு பறந்தா பாஞ்சு கவர் எடுக்கிற படைத்தளபதி

தும்மினால் 5 கிலோமீட்டக்கு ஓடுற மன்னர் தங்கை ம்

காலமடா சாமி

கேட்டா மன்னர் குடும்பம்

:evil: :evil: :evil: :P :P

அப்ப நீங்களும் காசிசிவ வக்கீலோ? :?

என்ன சொல்லுறீங்க சுபத்திரன் விளங்கவில்லை :roll:

நான் இப்ப Trainee Solicitor தான் அடுத்த வருடம் தான் எனது ட்ரைனிங் முடிந்து சேட்டிபிக்கற் தருவினம்

தமிழ் அக்கா அடுத்த பகுதி எப்ப வரும் அரட்டை தாங்க முடியேல்லை

என்ன சொல்லுறீங்க சுபத்திரன் விளங்கவில்லை :roll:

நான் இப்ப Trainee Solicitor தான் அடுத்த வருடம் தான் எனது ட்ரைனிங் முடிந்து சேட்டிபிக்கற் தருவினம்

அப்படியா! நான் எனது கருத்தை வாபஸ் வாங்குறேன்.

உங்களுக்கு விளங்காத வரையில் தப்பித்தேன். :wink:

அப்படி எண்டா என்ன எண்டு சொல்லிட்டு போங்க ப்ளீஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோயல் பமிலியைச்சேர்ந்த றோயல் பமிலியின் அப்புக்காத்து அம்மாவின் வாதாட்டதிறமையை பாத்தீரா மன்னரே !!

சும்மா 24 மணிநேரமும் கொர்ர்ர்ர்ர்ர்ர் எண்டுற மந்திரி

கொசு பறந்தா பாஞ்சு கவர் எடுக்கிற படைத்தளபதி

தும்மினால் 5 கிலோமீட்டக்கு ஓடுற மன்னர் தங்கை ம்

காலமடா சாமி

கேட்டா மன்னர் குடும்பம்

மிஸ்டர் கல்லுக்கொட்டில்.. எச்சரிக்கை விடுகிறோம்.. நம்மட அரசியல் ரகசியங்களை இப்படி அம்பலப்படித்தினீங்கள் என்றால்.. சின்னாச்சியை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைச்சு.. பிபிசில போட்டிடுவம். (அவையளுக்குத்தான் நம்ம நாட்டில தினம் தினம் சாகிற தமிழ் ஆக்கள் பற்றி செய்தியளே தெரியாதே.. இதை சுவாரசியமாய் போடுவினம். ) சொல்லீட்டன்.. இனி உங்கள் பாடு.. அவ்வளவும் தான். :wink: :P

மிஸ்டர் கல்லுக்கொட்டில்.. எச்சரிக்கை விடுகிறோம்.. நம்மட அரசியல் ரகசியங்களை இப்படி அம்பலப்படித்தினீங்கள் என்றால்.. சின்னாச்சியை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைச்சு.. பிபிசில போட்டிடுவம். (அவையளுக்குத்தான் நம்ம நாட்டில தினம் தினம் சாகிற தமிழ் ஆக்கள் பற்றி செய்தியளே தெரியாதே.. இதை சுவாரசியமாய் போடுவினம். ) சொல்லீட்டன்.. இனி உங்கள் பாடு.. அவ்வளவும் தான். :wink: :P

என்ன டமிழ் நாங்கள் உங்கட மன்னர் பெருமானைப்போல பயந்தாங்கொள்ளியளா நோாாாாா

பயமும் பணிவும் நம்மட பரம்பரையிலே கிடையாது மகள்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன டமிழ் நாங்கள் உங்கட மன்னர் பெருமானைப்போல பயந்தாங்கொள்ளியளா நோாாாாா

பயமும் பணிவும் நம்மட பரம்பரையிலே கிடையாது மகள்

ம் நீங்கள் தினம் தினம் கல்லுக்கொட்டில்ல வாற மகா குடிமக்களின்ர காலிலல விழுகிறனியள் என்று நம்மட புலனாய் சொல்கிறதே..?? அது பணிவைவிட பரிதாபகரமான பிச்சை எடுப்பாச்சே..?? இன்னொரு கதை சின்னாச்சி சொன்னாவே..?? வருசப்பிறப்பிற்கு பட்டாசு கொழுத்திப்போட பங்கருக்கை போய் பதுங்கி இருந்து 3 நாளாய் வெளியில வரவில்லையாமே..?? அதெல்லாம் உங்கட றோயல் பாமிலி அகராதியில பயமற்ற குணமோ..?ஃ எங்கள் மன்னர் பெருமானின் வீரசாகசங்களை தெரியுமா உங்களுக்கு.. இதுவரை அவர் புறமுதுகு காட்டி ஓடியதில்லை .. :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

பட் நடந்து போணவர்... :lol: :oops: :oops:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்றவாரத் தொடர்ச்சி!

இடம் : இரகசிய விசாரனைக்கூடம் புலனாய்வாளர் இரசகிய விசானைக்கூடத்திற்கு தூக்கப்பட்டிருந்தார்.. வேர்க்க விறுவிறுக்க மன்னர் மந்திரி தளபதி இன்னும் சில முக்கிய உறுப்பினர்கள் கூடியிருந்தார்கள். காட்சி ஆரம்பமாகிறது..

மந்திரி: என்ன மன்னா விசாரனையைத்தொடங்கலாமா.. மெளனமாய் இருந்தால் என்ன ஆவது. யார் அந்த சூத்திரதாரி என்று அறியவேண்டாமா.??

மன்னர்: ஓய் மந்திரி கொஞ்சம் பொறுமை காருமையா.. அவனவன் பீதில நிக்கிறான்் என்னாகுமோ ஏதாகுமோ என்று நீர் வேறை கதை விட்டுக்கொண்டு,

மந்திரி: உங்கள் ஆதங்கம் புரிகிறது மன்னா இப்படியே இருந்தால் எப்படி விசாரணையைத்தொடங்கலாம்.

மன்னர்: யாவரும் அமைதி அமைதி.. புலனாய்வாளரே இப்போது நீர் கூறலாம். யார் அந்த சூத்திர தாரி விரைவாக கூறும்..

புலனாய்வாளர்: ஓய் மன்னா என்ன மப்பா..?? அதை உமக்கு சொல்வதால் நமக்கென்ன லாபம்..??

மன்னர்: கிழிஞ்சுது போ.. இன்டைக்கு இந்த மனிசனிட்ட அந்த ரகசியத்தைக்கேட்டமாதிரித்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D இந்தபகுதியும் நகைச்சுவையாக போயிருக்கு. வினித்தோட அசினை தொடர்பு படுத்தி எழுதினது ஆளுக்கு குளிர்ந்திருக்கும். என்ன ஆள் வலை இல்லாததால வாறதில்லை..... பார்க்கிற அனிக்கு நித்திரை இருக்காது.. :P

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்... எழுதுங்க...

  • கருத்துக்கள உறவுகள்

:)  :lol: இந்தபகுதியும் நகைச்சுவையாக போயிருக்கு. வினித்தோட அசினை தொடர்பு படுத்தி எழுதினது ஆளுக்கு குளிர்ந்திருக்கும். .

ஓமோம்! அவருக்கு குளிர்ந்திருக்கும். எனக்கு................ :evil: :evil:

நல்லா இருக்கு தமிழினியக்கா! ஆனால் நீண்ட கால இடைவெளி கொடுக்காமல் தொடர்ந்து எழுதுங்கோ! :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்! அவருக்கு குளிர்ந்திருக்கும். எனக்கு................ :evil: :evil:

கவலை வேணாம் தூயவன்.. அடுத்த பகுதில உங்களுக்கு குளிரவைச்சால் போச்சு.. :wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.