Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 வருகை

Featured Replies

இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே???????????

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!! :(

Edited by komagan

தமிழர்கள் சபிக்கப்பட்டவர்களே.

எந்நாளும் இன்னலே கொண்டவராய்

எக்காலமும் அடிமை வாழ்வு கண்டவராய்

சுயநலமும் பெருகக் கண்டவராய் வாழும் எதிலிகளே""

பாலகன் வருகை பாரைக் குளிர்வித்திடும்

பாவிகள் எம்மையும் கரை சேர்த்திடும் என்றே நம்புவோம்""

நன்றி உங்கள் கவிதைக்கு!!!

குறுக்கிய வரிகளில் நறுக்கென்ற வார்த்தைகள் சுருக்கென்று ஏறுது மூளை நரம்பில்! வாழ்த்துக்கள் கோ! 1

நன்றி.

நத்தார் என்றாலே ஆழிப்பேரலை ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 2004 இன் நத்தார் அவலங்களைத் தந்துவிட்டுப் போயிருந்தது அலையலையாய்....! :(

  • தொடங்கியவர்

தமிழர்கள் சபிக்கப்பட்டவர்களே.

எந்நாளும் இன்னலே கொண்டவராய்

எக்காலமும் அடிமை வாழ்வு கண்டவராய்

சுயநலமும் பெருகக் கண்டவராய் வாழும் எதிலிகளே""

பாலகன் வருகை பாரைக் குளிர்வித்திடும்

பாவிகள் எம்மையும் கரை சேர்த்திடும் என்றே நம்புவோம்""

நன்றி உங்கள் கவிதைக்கு!!!

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) .

குறுக்கிய வரிகளில் நறுக்கென்ற வார்த்தைகள் சுருக்கென்று ஏறுது மூளை நரம்பில்! வாழ்த்துக்கள் கோ! 1

நன்றி.

நத்தார் என்றாலே ஆழிப்பேரலை ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 2004 இன் நத்தார் அவலங்களைத் தந்துவிட்டுப் போயிருந்தது அலையலையாய்....! :(

மிக்க நன்றிகள் தை கவி உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் தமிழ் மணக்கக்,,

கெஞ்சலே, எங்கள் வாழ்வென்று,

அஞ்சல் அனுப்புகின்றீர்,

அந்த இயேசு எனும் பாலனுக்கு!

ஆழிப் பேரலை தான்,

அவன் தந்த பதிலேன்றால்,

ஊழிக் காற்றாக மாறுவோம்!

ஊதி எறிவோம்,

உடன் பிறந்த துயரங்களை!!!

கோமகன், தொடருங்கள்!

உங்கள் பச்சையை, இன்னொரு (சாந்தியின்), உங்களுக்கு, ஏற்கெனவே தந்து விட்டேன்!!!

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!

இயற்கை அனார்த்தங்கள் எல்லா இடங்களிலும் வருகின்றது. எமது தாயகத்தை குறிவைத்து மட்டும் அவைகள் நிகழ்வதில்லை.

எங்களை வெளியில் இருந்து யாரும் சபிக்கவும் இல்லை சபமிடவும் இல்லை. எங்களை நாங்களே சபிக்கப்பட்டவர்களாக ஈனப்பிறவிகளாக மாற்றிக்கொண்டோம். அதனாலேயே யாரொருவரும் எம்மீது அக்கறைப்படுவதில்லை.

எமது இயல்பே தவறாகிவிட்டது. அடிமைப்பாதையில் பயணிக்கும்படியாகிவிட்டது. நாம் பிறக்கும் முன்பே எமக்கான சாதி பிறந்துவிடுகின்றது.

அடிமைப்படவும் அடிமைப்படுத்தவுமான தளத்தில்தான் படைக்கப்படுகின்றோம்

எமது பிறவியே சமதளத்தில் இருப்பதில்லை. சுயமரியாதையில் பங்கத்துடன்தான் பிறவிஎடுக்கின்றோம். அது வாழ்வெங்கும் பரவுகின்றது. எல்லாத் தளத்திலும் பரவுகின்றது. உணர்வுகளின் இயக்க சக்தியாக உருவாகின்றது.

ஒரு இனத்தை அழிக்க மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் ரசாயனத்தை உணவில் கலந்து கொடுப்பதுபோல், பகையாளி குடியை உறவாடிக்கெடுப்பதுபோல் கடவுள் தீர்த்தத்தின் ஊடாக விந்தில் கலக்கப்பட்ட விசம் இது.

ஈனப்பிறவி என்பது இவ்வாறான பங்கத்துடன் பிறப்பதைதான் குறிக்கும். உடலில் ஊனம் போல் மனதில் ஊனம். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்வாறான ஊனத்துடன் பிறக்கும் போது சமூகம் ஊனமாகிக் கிடக்கின்றது. ஒட்டுமொத்தமாய் இனம் ஈனமாகிக் கிடக்கின்றது. இதற்கு மருந்தும் இல்லை. மீட்சியும் இல்லை. எமது இந்த இயல்பை கடவுள் தந்தது என்றுதான் சொல்கின்றோம் அதனால் யோசு பாலன் பிறந்து சரிசெய்ய முடியாது.

  • தொடங்கியவர்

கொஞ்சும் தமிழ் மணக்கக்,,

கெஞ்சலே, எங்கள் வாழ்வென்று,

அஞ்சல் அனுப்புகின்றீர்,

அந்த இயேசு எனும் பாலனுக்கு!

ஆழிப் பேரலை தான்,

அவன் தந்த பதிலேன்றால்,

ஊழிக் காற்றாக மாறுவோம்!

ஊதி எறிவோம்,

உடன் பிறந்த துயரங்களை!!!

கோமகன், தொடருங்கள்!

உங்கள் பச்சையை, இன்னொரு (சாந்தியின்), உங்களுக்கு, ஏற்கெனவே தந்து விட்டேன்!!!

உங்கள் வாழ்துக்கும் , ஊக்கத்திற்கும் , மிக்க நன்றிகள் புங்கையூரான் :):):) .

  • தொடங்கியவர்

இயற்கை அனார்த்தங்கள் எல்லா இடங்களிலும் வருகின்றது. எமது தாயகத்தை குறிவைத்து மட்டும் அவைகள் நிகழ்வதில்லை.

எங்களை வெளியில் இருந்து யாரும் சபிக்கவும் இல்லை சபமிடவும் இல்லை. எங்களை நாங்களே சபிக்கப்பட்டவர்களாக ஈனப்பிறவிகளாக மாற்றிக்கொண்டோம். அதனாலேயே யாரொருவரும் எம்மீது அக்கறைப்படுவதில்லை.

எமது இயல்பே தவறாகிவிட்டது. அடிமைப்பாதையில் பயணிக்கும்படியாகிவிட்டது. நாம் பிறக்கும் முன்பே எமக்கான சாதி பிறந்துவிடுகின்றது.

அடிமைப்படவும் அடிமைப்படுத்தவுமான தளத்தில்தான் படைக்கப்படுகின்றோம்

எமது பிறவியே சமதளத்தில் இருப்பதில்லை. சுயமரியாதையில் பங்கத்துடன்தான் பிறவிஎடுக்கின்றோம். அது வாழ்வெங்கும் பரவுகின்றது. எல்லாத் தளத்திலும் பரவுகின்றது. உணர்வுகளின் இயக்க சக்தியாக உருவாகின்றது.

ஒரு இனத்தை அழிக்க மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் ரசாயனத்தை உணவில் கலந்து கொடுப்பதுபோல், பகையாளி குடியை உறவாடிக்கெடுப்பதுபோல் கடவுள் தீர்த்தத்தின் ஊடாக விந்தில் கலக்கப்பட்ட விசம் இது.

ஈனப்பிறவி என்பது இவ்வாறான பங்கத்துடன் பிறப்பதைதான் குறிக்கும். உடலில் ஊனம் போல் மனதில் ஊனம். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்வாறான ஊனத்துடன் பிறக்கும் போது சமூகம் ஊனமாகிக் கிடக்கின்றது. ஒட்டுமொத்தமாய் இனம் ஈனமாகிக் கிடக்கின்றது. இதற்கு மருந்தும் இல்லை. மீட்சியும் இல்லை. எமது இந்த இயல்பை கடவுள் தந்தது என்றுதான் சொல்கின்றோம் அதனால் யோசு பாலன் பிறந்து சரிசெய்ய முடியாது.

உங்கள்போன்றோரின் கருத்துப்பகிர்வுகள் எனக்குப் புதிய தென்பைத் தருகின்றன . ஈனப்பிறவிக்கு நீங்கள் தந்த வரைவிலக்கணம் ஏற்புடையதே . மிக்க நன்றிகள் சுகன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.