Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தை 30 : காந்தி கொல்லப்பட்ட நாள்

Featured Replies

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனவரி 30 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் 64 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரை நினைவுக் கூறுமுகமாக 485 சிறார்கள் இணைந்து மகாத்மா காந்தியின் தோற்றத்தில் உடையணிந்து அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் மேற்படி நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, 10 மற்றும் 16 வயதிற்குபட்ட 485 சிறுவர்கள் இந்நடைபவனியில் பங்குபற்றினர். இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

இதற்குமுன் 13.06.2010 ஆம் திகதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 255 சிறார்கள் காந்தி போன்று உடையணிந்து அணிவகுப்பில் பங்குபற்றியமையே முந்தைய சாதனையாக இருந்தது. இம்முறை கொல்கத்தாவில் இடம்பெற்ற அணிவகுப்பை மகாத்மா காந்தியின் பேத்தியான உஷா கோகானி பார்வையிட்டார்.

13(96).jpg

7(587).jpg

http://www.tamilmirror.lk/component/content/article/106--main/35146-2012-01-30-08-01-50.html

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப முக்கியம்.............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி இந்தியாவை பொறுத்தளவில் முக்கியம் குறிப்பாக தமிழ்நாட்டில், ஆனால் எங்களை ஈழ தமிழரை பொறுத்தளவில் இதில் எதுவும் இல்லை இதற்க்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்பதே எனது கருத்து.

திலீபன் காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்தபோது அதை மதிக்கதெரியாத காந்திய நாட்டு காந்திக்கு என்ன மரியாதை ?

அதானே...

  • கருத்துக்கள உறவுகள்

என்னாது............. உண்ணாவிரதம் இருந்த காந்திய சுட்டுபோட்டங்களா?

காந்தி ஒருவேளை இப்போ உயிரோட இருந்தாலும்,,,

தன்னை தவிர வேற யாராச்சும் ,, இந்தியாவ சுத்தி இருக்குற நாட்டுல ,,

அகிம்சை போராட்டம் பண்ணி இருந்தா,,

அவங்கள அடக்க சொல்லி இந்திய ஆயுத படையை அனுப்பி இருப்பார்!

அகிம்சை ஆனாலும், ஆயுதம் ஆனாலும்,,, தன்னைவிட பலம் குன்றியவர்களை ,,,/

அவங்க நியாயமான போராட்டத்தை........பேடித்தனமாக.....

அழிப்பதே ஹிந்திய ஹிஸ்ட்ரி!!

காந்தி என்ன /சோனியா/ராஜீவ்/ராகுல்... எல்லாமே பன்னிகள்!

பன்னிகளுகுள்ள ஏதுடா நல்ல பன்னி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தி ஒருவேளை இப்போ உயிரோட இருந்தாலும்,,,

தன்னை தவிர வேற யாராச்சும் ,, இந்தியாவ சுத்தி இருக்குற நாட்டுல ,,

அகிம்சை போராட்டம் பண்ணி இருந்தா,,

அவங்கள அடக்க சொல்லி இந்திய ஆயுத படையை அனுப்பி இருப்பார்!

அகிம்சை ஆனாலும், ஆயுதம் ஆனாலும்,,, தன்னைவிட பலம் குன்றியவர்களை ,,,/

அவங்க நியாயமான போராட்டத்தை........பேடித்தனமாக.....

அழிப்பதே ஹிந்திய ஹிஸ்ட்ரி!!

காந்தி என்ன /சோனியா/ராஜீவ்/ராகுல்... எல்லாமே பன்னிகள்!

பன்னிகளுகுள்ள ஏதுடா நல்ல பன்னி?

பல சமையங்களில் யோசித்ததுண்டு, ஏன் நீங்கள் தமிழை இப்படி எழுதுகிறீர்கள் என்று. இருந்தாலும் நீங்கள் எழுதிய இக்கருத்துடன் நானும் உடன்படுகிறேன். : )

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் இந்தியா என்றால் அது காந்தியோடு இன்றுவரை ஒரே தட்டில் போட்டு பார்க்கப்படுகின்றது. அந்த பெரிய ஆயுதம் மூலம் தான் தனது நாட்டிலும் அயல் நாடுகளையும் இந்தியா செய்யும் பயங்கரவாதம் மறைந்துவிடுகின்றது.

எனவே காந்திக்கு பின்னால் ஒளிந்திருக்கும் இந்தியாவின் முகத்தை கிழிக்கவேண்டியது பல இனங்களின் கடமை, தமிழர்களும் அடங்க.

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் ரெண்டு பெண்களின் தோளில் கைபோட்டுப் போகலாமெண்டால் நானும் வேசம் போட்டிருப்பன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தியின் காந்தீயம் காந்தியுடன் சுடுகாடு போய்விட்டது. காந்தீயத்தை இந்தியாவில் யாரும் நடைமுறைப்படுத்துகின்றார்களா? மனதைத்திறந்து யாரும் இந்தியாவில் சொல்லட்டும் பார்க்கலாம். உரிமை கேட்டும் தங்கள் மக்களையே சுட்டுக்கொல்லும் கொலைக்கூட்டம்.

புத்தம் சரணம் கச்சாமி என்று கொண்டு இலங்கையில் நடந்த இனவெறிக் கொலையும், புத்தன் கொள்கையை பின்பற்றும் இலங்கையும், காந்தீயத்தை பாராட்டும் இந்தியாவும் செய்வதென்ன என்று மனச்சாட்சியைத்தொட்டுச் சொல்லட்டும். ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி. கொலை கொலை கொலை. இதவிட வேறென்ன செய்கின்றார்கள். மனிதாபிமானமுள்ள வெள்ளையன் முன் காந்தீயம் வெற்றி பெற்றது என்பதே உண்மை. வெள்ளையன் காந்தீயவழியில் இந்தியாவிடம் போராடி இருந்தால் வெள்ளை இனமே உலகில் துடைத்து அழிக்கப்பட்டிருக்கும்.

மானம், ரோஷம் கேட்ட இந்தியக் காட்டுமிராண்டிகளுக்கு இதெல்லாம் தேவையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.