Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிடம் போதுமான ஆவணங்கள் உள்ளன – ஜெனீவா புறப்பட்ட றிசாட்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

risad-100x100.jpg

பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்தமையினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கையின் பக்கம் நியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க போதுமான ஆவணங்கள் இருக்கின்றன என்று கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை குழுவின் பிரதிநிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் ஜெனீவா நோக்கிப் பயணமானார். இலங்கையிலிருந்து ஜெனீவாவுக்கு புறப்படும் முன்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமிரேட்ஸ் 651 எனும் இலக்க விமானத்தில் இவர் பயணமானதாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்தது. மனித உரிமைப் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர்களான ஜீ.எல்.பிரிஸ்இ மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வாஇ நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன ஆகியோர் ஏற்கனவே ஜெனீவா சென்றடைந்துள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=51451

நாய்க்கு எதற்கு போர்த் தேங்காய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மேல் உள்ள எஜமானர் விசுவாசம் :(

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை நாங்கள் கேட்டால் அதில தனி அலகு கேட்கிறது உங்கள் குணம்.

யுத்தத்தின் போது இறந்தது தமிழனும் சிங்களவனும் அதிலும் இலாபம் நஷ்டம் பார்த்து கூட்டு சேர்வது

உங்கள் வேலை மொத்தத்தில் சுயநலத்தையே முற்று முழுதாக கொண்டவங்கள்தான் உன்போன்றோர். ^_^

  • கருத்துக்கள உறவுகள்

என்றாவது ஒரு நாள் விடிவு கிட்டும்போது ஈழ அலகுடன் இவர்களும், இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும் இருக்க தார்மீக ரீதியில் வாய்ப்பில்லை..! இவர்கள் பிராந்தியம் சிங்கள அலகுடன் சேர்ந்திருப்பதே முறையானது..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தா அரசியலில் மகிந்தா மங்களம் பாடுபவனுக்குத்தான் வேலை. அதை எந்த நாய் செய்வது என்பது அல்ல கேள்வி!

அரச மந்திரி பதவி செர்க்கம் அதற்காக எதையும் செய்யும் இந்தக் கூட்டம். ஏதாவது பேச்சு வார்த்தை என்று வந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டம் என்று பேச்சு வந்தால் ஊழையிடத் தொடங்கிவிடுங்கள்.; தனி அலகு... தனி அலகு... பண்டி அலகுதான் இப்படியானதுகளுக்குப் பொருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முஸ்லிம் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி அல்ல

தமிழர்களில் பலர் இருக்கின்றனர். அவர்களில் இவரும் ஒருவர்.

பதவிக்காக பலதும் பேசும் மனிதர்கள் பலர்

அதில் இவரும் ஒருவர்.

போர்க்குற்ற விசாரணையே வரவில்லை. என்ன ஆவணங்களைப் பற்றி கதைக்கிறார். " Lies agreed upon"?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்க்கு எதற்கு போர்த் தேங்காய்.

கட்டை சம்பல் போட்டு நக்குறதுக்காக்கும். :)

இவர் முஸ்லிம் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி அல்ல

தமிழர்களில் பலர் இருக்கின்றனர். அவர்களில் இவரும் ஒருவர்.

பதவிக்காக பலதும் பேசும் மனிதர்கள் பலர்

அதில் இவரும் ஒருவர்.

ஒருவர் வேட்டி சட்டை .

மற்றவர் கோட்டு சூட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.