செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து, ஐனநாயக அரசியலுக்குள் நுழைந்தேன். 1950 ஆண்டு முதல் அரசியல் பேச்சின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தோம் அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். -இதனைத் தெரிவித்திருப்பது டக்ளஸ் தேவ…
-
- 0 replies
- 522 views
-
-
மாறும் மென்பானங்கள் புற்றுநோய் வர காரணமாக இருக்கக்கூடும் எனக்கருத்தப்படுவது -கார்சிநோஜன் - 4-methylimidazole, also known as 4-MI or 4-MEI . இது மென்பானங்களான கோலாக்களில் காணப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகின்றது. இப்பொழுது மென்பானங்களுக்கு ஒரு வித மண்ணிறத்தை தரும் இந்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இதனால் மென்பானங்களின் நிறமோ இல்லை சுவையோ பாதிக்கப்படமாட்டாது எனக்கூறப்படுகின்றது. Coke changes colour process to avoid being slapped with cancer sticker http://www.thestar.c...-cancer-sticker
-
- 1 reply
- 512 views
-
-
மார்ச்சு31ம் நாளன்று கிடைத்த தகவலின்படி தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற் படையின் தாக்குதல்கள் தொடர்வதாக அறியமுடிகிறது. கச்சதீவுக் கடற் பிராந்தியத்தில் நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர். ஊமைக் கோட்டான் போன்ற பிரதமரும், ஆயுதக் கொள்வனவில் ஊழல் தொடர்பான விவகாரத்தில் கவனஞ் செலுத்தும் பாதுகாப்பு அமைச்சரும், தெலுங்கானப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் உள்துறை அமைச்சரும் தமிழக மீனவர்கள் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. வெளிவிவகார அமைச்சரோ இந்த பிரச்சனையைப் பேசித் தீர்க்கப் போவதாக அடிக்கடி கூறுகிறார். ஆனால் கொழும்பு சென்று திரும்பிய பின் இது பற்றிக் கேட்டபோது மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கிவில்ல…
-
- 0 replies
- 359 views
-
-
60வயது கிழவன் தனது தங்கைச்சியின் மகளை கர்ப்பம் ஆக்கி விட்டு லண்டனுக்கு திரும்பி வந்தவருக்கு நடந்த நிலையை பாருங்கோ , 2009ம் ஆண்டு இறுதி கட்ட யுத்ததில் தனது பெற்றோர சிறு வயதிலே இழந்த பிள்ளைக்கு , லண்டனில் இருந்து ஊருக்கு போன அந்த பிள்ளையின் சொந்த மாமா தனது தங்கைச்சியின் பிள்ளை என்று கூட பார்க்காம அந்த பிள்ளையின் விருப்பம் இன்றி அந்த சின்ன பிள்ளையுடன் காம வெறியாட்டம் ஆடி இருக்கிறார் , அந்த கிழடு நான் வசிக்கும் நாட்டில் பென்சன் எடுத்து கொண்டு லண்டனில் வசிக்கிறார் , அந்த கிழடு எப்ப லண்டனில் இருந்து இங்கை வருவார் என்று காத்து இருந்த நாங்கள் , அவர மடக்கி போட்டு குத்த நல்ல திட்டம் போட்ட ந…
-
- 144 replies
- 16.1k views
- 1 follower
-
-
பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி …
-
- 1 reply
- 243 views
-
-
மன்னர் ஆன ஷேக்ஸ்பியர் . லண்டன், மார்ச் 28: தாம் எழுதிய நாடகங்களுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் அவரது சொந்த நாடான பிரிட்டனில் அவர் நாடக ஆசிரியர் என்பது பலருக்கும் தெரிய வில்லையாம். . பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்விக்கு பலர் அவர் இங்கிலாந்தின் மன்னர் என்று பதிலளித்திருக்கிறார்களாம். நாடகம், இலக்கியம், கவிதை தொடர்பாக பிரிட்டன் மக்களின் அறிவை சோதிக்க 3 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்ட போது அவர்களின் அறியாமை குறித்தும் திடுக்கிடும் முடிவுகள் வெளி யானதாம். ஜான் கீட்ஸ் ஒரு கவிஞர் என்பதும் பலருக்கும் தெரியவில்லையாம். கவிஞர் சில்வியா பிளாத் ஒரு பிரபல பாடகி என்று பலரும் கூறிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா? புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப…
-
- 3 replies
- 463 views
-
-
இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் அதிவேகப் பாதைகள் இணைந்த பின்னர் அத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தூண்களின் மேல் விரியும் பாதை தொகுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் பிரதான நகரமான கொழும்பு நகரில் முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து முறைகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கொழும்பு நகரில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான போக்குவரத்து ஊடகம் குதிரை வண்டியாகும். அதன் பாவனை பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிய ஒன்றாகவே காணப்பட்டது. இந்த வண்டிகளில் கட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சமூக மட்டத்தினருக்கும் மாறுபட்டுக் க…
-
- 1 reply
- 542 views
-
-
வீட்டின் முன்வாசல் விழுப்புரம்.. பின்வாசல் கள்ளக்குறிச்சி..! மாவட்ட பிரிவினையால் பரிதவிக்கும் குக்கிராமம்..! விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கருவேப்பிள்ளைபாளையம் கிராமம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் குக்கிராமமாக வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் புதிய மாவட்டத்திற்கான நிர்வாக பணிகளை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது கருவேப்பிள்ளைபாளையம…
-
- 5 replies
- 1.9k views
-
-
காற்சட்டை அணிந்து கொள்ள முடியாதிருந்ததால் அவசர சேவைப் பிரிவினரை அழைத்த 2 வயது சிறுமி 2016-03-08 10:42:47 இரண்டு வயதான சிறுமியொருத்தி தனக்கு காற்சட்டை அணிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பையடுத்து சிறுமிக்கு உதவுவதற்காக பொலிஸார் அச் சிறுமியின் வீட்டுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த அய்லியா எனும் சிறுமியே அமெரிக்க அவசரசேவைப் பிரிவு இலக்கமான 911 இற்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவ்வேளையில், இச் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தார். அவ் வீட்டில் சிறுமியி…
-
- 0 replies
- 368 views
-
-
சீன, பர்மிய, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றறியப்பட்ட நிலையில், சென்னையிலும் , தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் கொரிய உணவுகள் பிரபலமாகியுள்ளன.பொதுவாக கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றால், சீன உணவு, பர்மிய உணவு, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் என்று பொதுவாக அறியப்பட்ட நிலையில், கொரிய உணவுகள் சென்னையிலும் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பிரபலமாகியிருக்கின்றன. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறும் கொரிய நாட்டவர்களால் தான் கொரிய உணவு தமிழ் நாட்டுக்கு வந்தது என்று கருதப்படுகிறது. தென் கொரிய கார் நிறுவனமான ஹ்யுண்டாய் போன்ற நிறுவனங்கள் சென்னை வந்த போது, அதில் வேலை செய்ய வந்த கொரியர்களு…
-
- 3 replies
- 463 views
-
-
கனடாவில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் டொரண்டோவின் பியர்சன் விமான நிலைய ஊழியர் ஒருவர் தனது பணி நேரத்தில் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியுள்ளார். டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர் ஒருவர், தனது மேஜையின் கீழ் லேப்டாப்பில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்ததை, ஒருவர் பார்த்து அதை தனது மொபைல் போனில் படமெடுத்து, கனடாவின் முன்னணி பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த முன்னணி பத்திரிகை தனது இணையதளத்தில் உடனே இந்த செய்தியை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பியர்சன் விமான நிறுவனம், அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. விமான நிலைய உயர் அதிகார் Scott Ar…
-
- 0 replies
- 531 views
-
-
செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது! Posted by: Mayura Akilan Published: Monday, January 7, 2013, 10:01 [iST] ரியோ- டி- ஜெனிரோ: தமிழ்நாட்டில் உள்ள சிறை வளாகத்திற்குள் செருப்பு, தலைமுடி, வடை ஆகியவற்றிற்குள் செல்போன், சிகரெட், கஞ்சா, கத்தி போன்றவைகளை கடத்துவார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் பூனை ஒன்று கத்தி, செல்போனை சிறைக்குள் கொண்டு சென்றதற்காக கைதாகியுள்ளது. அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா சிறை பலத்த பாதுகாப்பு கொண்டது. இங்கு 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக பம்மி பம்மி 'கேட் வாக்' செய்து சிறைக்குள் புகுந்தது. இது பூனைதானே என்பதால் போலீ…
-
- 0 replies
- 561 views
-
-
சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக…
-
- 2 replies
- 376 views
-
-
-
ஆவடி அருகே சர்ச்சுக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆவடியை அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்த ஸ்காட் டேவிட் என்பவர் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார். திருமலை நகரில் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சார்ந்த 48 வயது பெண்ணுக்கும் ஸ்காட் டேவிட்டுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறி வேதனை பட்டுள்ளார். இதனையடுத்து, குடும்ப கஷ்டம் தீர பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டம் தீரும் என்றும் கூறியுள்…
-
- 2 replies
- 852 views
-
-
அமெரிக்காவில்... அடுத்தடுத்து 15 வாகனங்கள், மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவத்துள்ளது. இதன்போது கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 சிறுவர்க…
-
- 0 replies
- 192 views
-
-
சனிக்கிழமை, 1, ஆகஸ்ட் 2009 (19:41 IST) சவுதியில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு சவுதியில் கூலி வேலை பார்க்க சென்ற 500க்கு மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டதால் உணவின்றி, ஊதியமின்றி கஷ்டபடுவதாக தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய-மாநில அரசு இப்பிரச்சனையில் தீர்வு காண வேண்டுமென்றும், 500க்கு மேற்பட்ட தமிழர்களை நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நக்கீரன்
-
- 0 replies
- 522 views
-
-
காதலி ஏமாற்றியதால், நாடு திரும்ப முடியாமல்.... 8 வருடமாக, பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் காதலன்! சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்களுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. பிலிப்பைன் பெண்களுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கிவிடும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், சில சுற்றுலா பயணிகள் தவறான பெண்களுடன் பழகி தங்கள் வாழ்க்கையையே இழப்பதும் பிலிப்பைன்ஸ்-ல் சாதாரணமாக நடக்கும் செயலாக காணப்படுகிறது...இப்படி தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி ஒருவர் ஒரு…
-
- 11 replies
- 1k views
-
-
இந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார். பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உ…
-
- 15 replies
- 4.7k views
-
-
செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்: விமானத்துக்குள் வாலிபரை அடித்து துவைத்த பெண்கள்ஜெய்ப்பூர், டிச. 22- மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று ச…
-
- 0 replies
- 810 views
-
-
-ரொமேஸ் மதுசங்க தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் தயாரித்துள்ளனர். 50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. கரோல் கீதங்கள், கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், ஒரு மில்லியன் பெறுமதியான இறக்குமதி செய்யப்பட்ட 3 பந்தை…
-
- 6 replies
- 595 views
-
-
அண்மை காலங்களில்.. முகநூலில்.. நயகரா நீர்வீழ்ச்சி உறைந்த படங்கள் வெளியாகி.. அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்த நிலையில்.. அண்மைய வட துருவப் பகுதிக் கடும் குளிரால் புகழ்பெற்ற நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலுமாக உறைந்து போயுள்ள நிஜக் காட்சிகளை மக்கள் காண முடிகிறது. இது முன்னைய காட்சிகளை மக்கள் மீள மனங்களில் நினைவுபடுத்தவும் உதவி நிற்கிறது. http://youtu.be/26YLZ3xVtss Cascades of ice as Niagara Falls freezes. http://www.bbc.co.uk/news/world-us-canada-25679545
-
- 6 replies
- 861 views
-
-
எஸ்.சதீஸ்குமார் பல பெண்களை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து அப்பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக வாழ்ந்துவந்து இளைஞனை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்தே அவ்விளைஞன் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொகவந்தலாவை, கிளானி தோட்டத்தைச்சேர்ந்த 25 வயதான ஜெயராமன் புவனேஷ்வரன் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் குயின்ஸ்பரி, தலவாக்கலை, கண்டி,நுவரெலியா மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளிலேயே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், கொள்ளை குற்றச்சாட்டில் தலவாக்கலை பொலிஸாரினால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு…
-
- 0 replies
- 989 views
-
-
சூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. காணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி இதோ, உங்களுக்காக: http://www.virakesari.lk/article/29722
-
- 0 replies
- 239 views
-