செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் கூடைபந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டும் வைபவத்தில் மாணவியொருவர் நிலைதடுமாறி விழப்போனதால் அவரை தாங்கிப்பிடிக்க ஜனாதிபதி ஒபாமா முற்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அமெக்கரிக்காவின் என்.சி.ஏ.ஏ. கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கெனக்டிகட் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியனாகினர். அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கிடையிலான கூடைபந்தாட்டப் போட்டிகளில் ஒரு வருடத்தில் ஒரே பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சம்பியனாகியமை இது இரண்டாவது தடவையாகும். இவ்வணிகளின் வீரர், வீராங்கனைகளை வெள்ளை மாளிகையில் பாராட்டு வைபவம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது.…
-
- 0 replies
- 735 views
-
-
உடல் உறவுக்கு மறுத்து, மனைவி சொன்ன காரணங்களை.... "எக்ஸெல் ஷீட்"டில் எழுதி வைத்த கணவர்! லண்டன்: தனது மனைவியை உறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததையும், அதற்காக அவர் சொன்ன காரணங்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்துள்ளார் கணவர். அவரது இந்த செயலை மனைவி ஆன்லைனில் போட்டு அம்பலப்படுத்தி விட்டார். கணவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் வெட்கமாகிப் போன கணவர் தற்போது இந்த எக்ஸெல் ஷீட்டை அழித்து விட்டாராம். உறவுக்கு மறுத்தால் இப்படியா அதைக் குறித்து வைத்து மனைவியை இழிவுபடுத்துவது, அதை விட வேறு பல வழிகளில் அவரிடம் பேசி அவரை சகஜமாக்கி பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே என்று பலரும் கணவருக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.…
-
- 11 replies
- 2.8k views
-
-
கணவன் வாடகைக்கு! ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited. இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், இறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள். ஆனால் எமது வாசகர்கள் குழம்பத் தேவை இல்லை. இது ஒரு விபச்சார சேவை அல்ல. வாடகைக் கணவன்மார் வீட்டுப் பணிகளை செய்து கொடுப்பார்கள். பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகளை செய்கின்றமைக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டொலர் மா…
-
- 27 replies
- 2.2k views
-
-
உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…
-
- 3 replies
- 822 views
-
-
தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார். இவ் வருடம் கா.பொ.த உயர்தரம் எடுக்கும் யாழ் நகருக்கு அண்மையில் உள்ள பிரபலபாடசாலை மாணவி தனது 18 வயது கடந்த 29ம் திகதி முடியும் வரை காத்திருந்து திட்டமிட்ட வகையில் செயற்பட்டு காதல் போதையில் காதலனுடன் தலைமறைவான சம்பவம் தாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் ஆவார். மாணவி 17 வயதாக இருக்கும் போது தனது வீட்டுக்கு அயலில் வசித்து வந்த வலிவடக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் க.பொ.த உயர்தரம் வரை க…
-
- 15 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 22-07-2007 03:57 மணி தமிழீழம் [தாயகன்] கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் வெளியேற்றப்பட வேண்டும் - அரசு கோரிக்கை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் பதவி நீக்கம் செய்யப்பட்டுஇ நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என சிறீலங்கா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கும்இ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும் இடையிலுள்ள உறவு நிலை தொடர்பாக தவறான கருத்துக்களை ஓமர்ஸன் முன்வைப்பதாகஇ …
-
- 0 replies
- 1k views
-
-
வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்த விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறிய ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் வெற்றிகளை இவரே அரச தொலைக்காட்சியான ரூபவாஹின…
-
- 0 replies
- 466 views
-
-
கனடா- லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் ஒருவர் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனத்தின் வாழ்க்கைக்கு வாரம் ஒன்றிற்கு 1,000 டொலர்கள் பணம் லாட்டரியில் பரிசு பெற்றுள்ளார். 4 டொலர்கள் பெறுமதி உள்ள இந்த லாட்டரி சீட்டு இவரது பிறந்த நாளன்று கிடைக்கப்பெற்றது. எதிர்பாராத பிறந்த நாள் பரிசு இவருக்கு கிடைத்துள்ளது. இந்த பணத்தில் தனது வீட்டில் சில திருத்த வேலைகள் செய்யவும் தனது மகள்களுடன் உல்லாச கடல் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக மேரி எல்றிட்ஜ் என்ற இப்பெண் தெரிவித்துள்ளார்.இந்த பரிசுத்தொகையை ஒரு ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும் சலுகையையும் லாட்டரி வழங்குகின்றது. இவருக்கு கிடைத்த மொத்த தொகை டொலர்கள் 675,000.00 . - See more at: http://www.canadamirror.com/canad…
-
- 0 replies
- 309 views
-
-
காரைதீவில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தின நிகழ்வு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தினத்தையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் எஸ்.இலங்கநாதன் தலைமையில் விபுலானந்தவிழா நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு விபுலானந்த பணிமன்றத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பிரதி அதிபர் இலங்கநாதன், உதவி அதிபர்களான எம்.சுந்தரராஜன், வி.அருட்குமரன், மாணவர் தலைவர்கள் ஆகியோர் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உரையாற்றுவதையும், ஆசிரியை வாணி சசிகுமார் உரையாற்றுவதையும் மாணவர்களையும் படங்களில் காணலாம். …
-
- 0 replies
- 421 views
-
-
செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு! ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே குறித்த வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் எனவும், அவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் இன்று காலை குழுவுடன் பதுளைக்கு வந்து, பதுளையில்…
-
- 0 replies
- 142 views
-
-
யேர்மனி மத்திய மாநிலத்தில் அமைந்திருக்கும் சீகன் எனும் நகரத்தில் நடைபெற்ற யேர்மன் மற்றும் பல்லின மக்களிக்கிடையே நட்புறவை பேணும் வகையில் நடைபெற்ற நல்லிணக்க விழாவில் அவ் நகர ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது இன அடையாளத்தை நிலைநிறுத்தி சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை எடுத்துரைத்தனர் . இவ் நிகழ்வில் சிறப்பாக "146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது?. மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் "எனும் தலைப்புடன் தமிழின படுகொலையை விளக்கும் வகையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அங்கு நிகழ்வில் கலந்துகொண்ட பல்லின சமூக மக்களுக்கு வழங்கும் வகையில் காட்சியகப் படுத்தப்பட்டது . யேர்மன் மற்றும் பல்லின மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமிழர்…
-
- 2 replies
- 373 views
-
-
மெஸ்சியா... ரொனால்டோவா? மும்பையில் கொலையில் முடிந்த வாக்குவாதம்! கால்பந்தாட்டத்தில் மெஸ்சி சிறந்தவரா, ரொனால்டோ சிறந்தவரா? என்ற வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலையில் முடிந்துள்ளது. மும்பை புறநகரான நாலாசோப்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த ஒபினா மிக்கேலுக்கு நேற்று பிறந்த நாள். அதனை நண்பர் வாபூ சுகுவாமாவுடன் கொண்டாடியுள்ளார். மது போதையில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒருவர் ரியல்மாட்ரிட் ரசிகர். இன்னொருவர் பார்சிலோனா ரசிகர். இரவு வேளையில் இருவருக்குமிடையே ரொனால்டோ பெஸ்டா...மெஸ்சி பெஸ்டா? என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒபினா மிக்கேல், ஒரு கண்ணாடி கிளாசை எடுத்து வாபூ சுகுமாவை நோக்கி எறிந்துள்ளார்…
-
- 0 replies
- 395 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி செய்திகள் 7 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின. அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டத…
-
-
- 3 replies
- 201 views
- 1 follower
-
-
திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர். திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது ”தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். தனது நிறுவனத…
-
-
- 2 replies
- 261 views
-
-
லண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின், 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது. லண்டன்: லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் தனது 8 மாத குழந்தைக்காக பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த 14.8 லிட்டர் தாய்ப்பாலை அதிகாரிகள் குப்பையில் போட்டது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெசிகா கோக்லீ மார்டினெஸ். அவர் வேலை விஷயமாக இங்கிலாந்து வந்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான அவர் தனது 8 மாத கைக்குழந்தையை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு கொடுக்க நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாய்ப்பாலை பாட்டில்களில் நிரப்பியுள்ளார். இப்படி அவர் 14.8 லிட்டர் தாய…
-
- 14 replies
- 1.4k views
-
-
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கு சாலைகளில் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. வளர்ப்பு பிராணிகள் இருந்தால் மட்டுமே அவற்றை காலையும் மாலையும் வாக்கிங் கூட்டிச் செல்ல வெளியே செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை சாமர்த்தியமாக மீறவே பலர் முயற்சி செய்து வருகின்றனர். நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளோடு வெளியே வந்தால் பரவாயில்லை. ஆனால் வெளியே வருவதற்காக மீன் பவுலில் ஒருவர் மீனை வாக்கிங் கூட்டிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதேபோல மற்றொருவர் பொம்மை நாயை எடுத்துச் சென்று காவ…
-
- 2 replies
- 800 views
-
-
கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து குழந்தையை காக்க போதிய பணம் இல்லாததால், தங்கள் குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி இளம்தம்பதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரமணப்பா - சரஸ்வதி தம்பதி. இவர்களது பெண் குழந்தைக்கு, பிறந்தது முதல் 'பிலியரி அட்ராசியா' எனும் கல்லீரல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.மருத்துவர்கள், உடனடியாக குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த அறுவை…
-
- 0 replies
- 416 views
-
-
மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுக…
-
- 3 replies
- 6k views
-
-
‘தெருவை காணவில்லை’- வடிவேலு பாணியில் புகார் அளித்த மக்கள்
-
- 0 replies
- 423 views
-
-
கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!! on: நவம்பர் 11, 2016 நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது. இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது. தற்போது குறித்த புகைப்படம் …
-
- 9 replies
- 741 views
-
-
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம் November 1, 2020 காரைதீவு நிருபர் சகா களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை பாண்டிருப்பு மண்ணின் சொத்துக்களில் ஒன்றாக இருந்த இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். மகனொருவர் மருத்துவபீட மாணவராவார். கல்முனைப் பிராந்திய தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த டாக்டர் கிருஸ்ணகுமார் தனது 60வது வயதில் காலமானார். நேற்றிரவு கூட களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவரைக் கண்காணித்துவிட்டே வந்திருக்கிறார். பட்டிப்பளை வெல்லாவெளி சுகதார வைத்திய அதிகாரியாகவிருந…
-
- 2 replies
- 359 views
-
-
மதுரை: மதுரையில் நேற்று நூதன புகாருடன் கலெக்டரிடம் வந்து நின்றார் குமாரசாமி என்பவர். அந்த சோகக் கதையைக் கேளுங்கள்... மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி பெயர் சந்திராதேவி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் பி.இ. படிக்கிறாராம். இன்னொருவர் 10ம் வகுப்பு படிக்கிறாராம். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு நாயுடன் வந்தார் குமாரசாமி. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தபோது அவர் சொன்னது இது... எனது வீட்டை எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தேன். அதன் பின்னர் அவரது நடத்தையே மாறிப் போனது. நான் நாய் வளர்க்கக் கூடாது என்று கண்டிக்க ஆரம்பித்தார். இப்போது எனது வீட்டை வேறு ஒருவருக்க…
-
- 6 replies
- 820 views
-
-
கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? ஒ ரு நகைச்சுவை நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு, ஒரு புதிய தொடக்கம். நெடிய தமிழ் சினிமா மரபை எடுத்துக்கொண்டால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா இருவரின் கலவையும் தொடர்ச்சியும் என்று விவேக்கைச் சொல்லலாம். பழைமைவாதத்தையும் மூடத்தனத்தையும் சிரிக்கச் சிரிக்க விமர்சித்து சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி அவருடையது. சமூக மாற்றத்துக்கான பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்விலும் சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியே இன்று மன…
-
- 0 replies
- 619 views
-
-
புயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்களுடன் ஆவியாக வாழ்ந்து வருவதாக அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி புயலில் சிக்கி நிக்கொலஸ் மெக்காபே என்ற சிறுவன் உயிரிழந்தான். அச்சிறுவன் கல்விகற்ற பாடசாலையின் கட்டிடத்தை புயல் தாக்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் நிக்கொலஸின் மைத்துனியான சிறுமியொருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அச்சிறுமிக்குப் பின்னால் இன்னுமொரு உருவம் இருப்பது அவதானிக்கப்பட்டது. அந்த உருவம் புயலில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகன்தான் என நிக்கொலஸின் தந்தை ஸ்கொட் மெக்காபே அதிர்ச்சி தர…
-
- 11 replies
- 979 views
-
-
தாயை கூடையில் சுமந்து செல்லும் நவீன சிரவண குமாரன்
-
- 7 replies
- 2.1k views
-