Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லண்டன் உட்பட பல நாடுகளில் கிளைகளைக் கொண்டியங்கும் சரவணபவன் கோட்டல் உரிமையாளர் "அண்ணாச்சி" ராஜகோபால் இன்னொரு பெண்ணிற்காக அவளின் கணவனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலதிக செய்தி.. இவரின் கோட்டலுக்கு வேலைக்குப் போகும் பெண்கள் மற்றும் ஊழியர்களின் மனைவிகளை, மகள்களை பணத்தைக் காட்டி ஆசை காட்டி அதற்கு அடிமையாகும் பெண்களை திருமணம் செய்கிறேன் என்று சொல்லி அவர்களோடு குடும்பம் நடத்துவதே இவரினதும் மேற்படி பெண்களினதும் தொழில்..! அண்ணாச்சிக்கு ஆப்பாக மாறிய விவகாரத்தில் சிக்கிய ஜீவயோதி என்ற பெண்ணும் அவளின் அம்மாவும். இடையில் அண்ணாச்சி ஆசை காட்ட அதில் மயங்கி அண்ணாச்சி கோட்டலில் வேலை செய்த தனது கணவரை விட்டுவிட…

  2. பிரித்தானியாவில்... 10 வயது சிறுமியை பூங்கா ஒன்றில் பாலியல் வல்லுறவு கொண்ட 24 வயது வாலிபர் இன்னும் சில மாதங்களில் விடுதலை ஆகவுள்ளார். (லண்டனில கூட பூங்காக்கள் தான் பாலியல் களியாட்ட இடங்கள். தமிழர் வாரிசுகளும் இதில் குறை வைக்கிறதில்ல). அவரின் விடுதலைக்கான காரணம்.. குறித்த சிறுமி ஆபாசமாக ஆடை அணிந்திருந்தது தவறான நடவடிக்கைக்கான தூண்டுதல் என்ற வகையில் அமைந்துள்ளது.! பிரித்தானியா உட்பட மேற்குலகில் இருந்து உலகம் பூராவும் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது நாகரிகமாக வளர்க்கப்பட்டு வருவது இந்தத் தீர்ப்பின் மூலம் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகளை நியாயப்படுத்த வாய்ப்பை உண்டு பண்ணியுள்ளது..! இது ஒரு ஆபத்தான சூழலை பெண்களுக்கு உருவாக்கும். அவர்கள் எங்க சிந்திக்கப்ப் போகிறார்கள்...! அதுத…

  3. மூன்று தலை பாம்பொண்றை கூகிலுக்குள்ள கண்டேன் பிடிக்கிறதுக்குள்ள ஓடிப்போய்ட்டு யாராவது கண்டால் பிடிச்சிதாங்கப்பா.

  4. தென் தமிழீழம் மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள மாமரத்தில் பிள்ளையார் உருவத்தினை கொண்ட அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. மேற்படி ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் இவ்வாறான அதிசயப் பிள்ளையாரின் தோற்றம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை பெருந்திரளான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு வருவதுடன், மாங்காய் உருவத்தில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையாரின் இயற்கையான இந்த வடிவம் பிள்ளையாரின் அருள் கடாட்சம் இந்த இடத்தில் நேரடியாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.vannionline.com/2010/10/blog-post_6928.html

  5. மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான். இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110124

  6. சென்னை: போலி விசா பெறுவதற்காக மணப்பெண் அலங்காரத்துடன், யாரோ ஒரு நபருடன் கணவன், மனைவி போல போஸ் கொடுத்து பெரும் துயரத்தை சந்தித்துள்ளார், கைதாகி சிறையில் தவிக்கும் விதவைப் பெண்ணான குஜராத்தின் ஜெயஸ்ரீ படேல். போலியான ஆவணங்களைக் கொடுத்து விசா பெற்று ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலகம் அதிர்ந்தது. புளோராவைத் தொடர்ந்து, அடுத்த நாளே போலீஸில் சிக்கினார் ஜெயஸ்ரீ படேல். பி.காம் படித்துள்ள ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது தாய்க்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். பின…

  7. http://youtu.be/cO9r4gDbvGc பெண் என்றால் பேயும் இரங்கும்… ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே… இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இப்படி பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பழமொழிகள் எத்தனை எத்தனை தத்துவங்கள். இங்கே பாருங்கள் நாம் தரும் காணொளியை ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்களே அப்படியாயின் இந்த சாதனை மனிதனின் சறுக்குலுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் பாருங்கள்.. எவ்வளவு திறமையா எவ்வளவு சமார்த்தியமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வியப்பில் ஆழ்த்திகொண்டிருந்தவரை திடீரென குறிக்கே வந்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவன் சிந்தனை சிதறுகின்றது.. சாதனை தவிடு பொடியாகிறது…. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் …

  8. இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த ஒரு வைத்திய நிறுவனம் சமீபத்தில் ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆபாச படங்கள் பார்க்கும்போ தெல்லாம் ஆண்களின் மூளையில் உள்ள நரம்புகள் மிகவும் பரபரப் பாவதாகவும், இது பாலுறவில் ஈடுபடுவதை விட அதிக உணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துவதால் நாளடைவில் அவர்களுடைய ஆண்மைத்தன்மையே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். எனவே ஒருவருக்கு பாலியல் உணர்வு ஏற்படும்போது அவர்கள் உடனடியாக ஒரு பெண் துணையை தேடி பாலியல் உறவு வைத்து உணர்வை தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவ…

  9. மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுக…

  10. இறப்பதற்கு முன்பு உண்ண வேண்டிய உணவில், மசால் தோசையும் அடங்கும்.. இறப்பதற்கு முன்பு கண்டிப்பாக சாப்பிட்டேயாக வேண்டிய உணவுகள் வரிசையில் மசாலா தோசைக்கும் இடம் கொடுத்துள்ளது ஹப்பிங்டன் போஸ்ட் இதழ். இந்த இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தோசைக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற அனுபவம் படைத்த ஒருவர் இந்த உணவு வகைகளைத் தொகுத்துள்ளார். இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மசாலா தோசை தவிர, சீனாவின் பீகிங் டக், அமெரிக்காவின் பிபிக்யூ ரிப்ஸ், ஜப்பானின் டெபன்யாகி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மசாலா தோசை குறித்து அந்த எழுத்தாளர் கூறுகையில், அரிசி மற்றும் மசாலாவால் ஆன இந்த தோசை மிகவும் சுவையானதாக இருக்கிறது. நசித்த உருளைக் கிழ…

  11. இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம் 29 Dec 2020 20:46 இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர். அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை. அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன. த…

  12. ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். 1998-2000 ம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் அந்த நாட்டு அண்களின் தொகை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை ப…

  13. வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர். பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வா…

    • 2 replies
    • 5.9k views
  14. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவிஸ் பெண் ரூ. ஒரு கோடி காணிக்கை நகரி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் காணிக்கை அளித்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத இவர், கடந்த ஆண்டு திருப்பதி திருமலைக்கு வந்தார். அப்போது, தேவஸ்தான அதிகாரிகளிடம் தனக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் சொத்துகளையும் தானமாக வழங்க முன்வருவதாகக் கூறினார். தனது கணவர் நினைவு தினத்தன்று, திருமலையில் திருப்பாவாடை சேவை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்படும் உயிர் காக்கும் திட்டம், அன்னதான திட்டத்திற்கு இந்த காணிக்கையை உபயோகிக்க விருப்பம் தெரிவித்த அவர், முதல் கட்டமாக ஒரு…

  15. செவ்வாய்க்கிழமை, 18 சனவரி 2011, 08:04.38 மு.ப GMT ] ஜெர்மனியில் கோலோகன் நகரில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றில் நடந்த வழக்கு ஒன்றில், “வேலைக்கு வரும் பெண்கள் உள்ளாடை அணிந்து வரவேண்டும், நகங்களை வெட்டிக் கொண்டு வரவேண்டும் என்று நிர்வாகிகள் உத்தரவிட உரிமை உண்டு” என்று தீர்ப்பு கூறி உள்ளது. தலை முடியையும் வாரிக் கொண்டு சுத்தமாக வைத்துக் கொண்டு வரவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆண் ஊழியர்கள் தாடி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வரலாம். ஆனால் தாடியை டிரிம் செய்து கொண்டு வரவேண்டும்’ என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்கள் விக் வைத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. http://www.z9world.com/view.php?22AOld0bc880Qd4e3AMC202cBnB3ddeZBnf20…

  16. ”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க…என்று கதறிய வித்தியா ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்­றா­டினாள். அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம். அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­க­வே­யில்லை. துடிக்­காமல் இருக்கும் வண்ணம் அவ­ளது கால்­க­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­களில் கட்டினோம். அதன் பின்னர் காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை ஒருவர் மாறி ஒரு­வ­ராக நாம் அவளை பாலியல் பலாத்­காரம்…

    • 0 replies
    • 5.9k views
  17. இங்கிலாந்தில் ஒரு இளம் பெண்ணின் மார்புக் கச்சுக்குள் (Bra) வெளவால் குட்டி ஒன்று நித்திரை செய்த அதிசயம் நடந்துள்ளது. சுமார் 5 மணித்தியாலங்களா அணியப்பட்டிருந்த 34FF உள்ளாடைக்குள் வெளவால் குட்டி இருந்திருக்கிறது. அது நித்திரையால் எழும்பி பெரிதாக அருட்ட வெளிக்கிட்ட போதே அப்பெண் சந்தேகித்து சோதனை செய்த போது வெளவால் குட்டி உள்ளாடைக்குள் நித்திரை செய்த நிகழ்வு தெரிய வந்துள்ளது. வெளவால் நித்திரையின் போது சிறிய சிறிய அருட்டல்களைச் செய்த போதும் அப்பெண் அது செல்லிடத்தொலைபேசியின் அதிர்வு என்று அசட்டையாக இருந்திருக்கிறார். இறுதியில் அவரால் இழுத்து எடுக்கப்பட்ட வெளவால் குட்டி அவரின் தோழியால் பத்திரமாக மீட்கப்பட்டு.. விசாரணைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளது. ப…

    • 41 replies
    • 5.8k views
  18. கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட மூலிகை பூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும் நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக்கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கே…

  19. வருங்காலத்தில் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என இப்போதே அறியலாம் இந்த எளிய முறை மூலம். தேவையான பொருட்கள்: ஒரு செயின்(சங்கிலி தங்கம் என்றால் நல்லது), ஒரு தங்க மோதிரம். செய்முறை: முதலில் மோதிரத்தை சங்கிலியில் கோர்த்துக் கொள்ளவும். பின்னர் ஆண் என்றால் வலது கையிலும் பெண் என்றால் இடது கையிலும் மோதிரத்தை வைத்து அதன் மேல் சங்கிலியைப் படரவிடவும். பின்னர் மெதுவாக செயினை மேலே தூக்கவும். மோதிரம் நேர்கோட்டில் ஆடினால் உங்களுக்கு ஆண் குழந்தை. வட்டமாக சுற்றினால் பெண் குழந்தை. மீண்டும் அடுத்த தடவை செய்யவும். இப்படி மோதிரம் ஆடாமல் அசையாமல் நிற்கும் வரை செய்யவும். உதாரணமாக முதல் முறை நேர்கோட்டில் சென்றால் ஆண் குழந்தை, இரண்டாவது முறை வட்டமாக சுற்றினால் பெண் குழந்தை, மூன்றாம் மு…

  20. கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி கோலாலம்பூர்: கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார். அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்…

    • 46 replies
    • 5.7k views
  21. . Monday, 18 July 2011 05:39 பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார்.பட்டுப்புøடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் …

  22. ஈரோடு: ஆண்மை குறைபாட்டை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் குமார் வயது 32. இவரது மனைவி பெயர் ஸ்ரீவித்யா 24. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. முதலிரவு அன்று குமார் ஸ்ரீவித்யாவை புறக்கணித்துள்ளார். கூச்ச சுபாவத்தால் தான் குமார் இப்படி நடந்து கொள்கிறார், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஸ்ரீவித்யா இருந்திருக்கிறார். ஆனால் அதன்பிறகும் இரவில் ஸ்ரீவித்யாவை தினமும் குமார் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதில் வெறுத்துப்போன ஸ்ரீவித்யா ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீவித்யாவின் பெற்ற…

  23. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா …

  24. உலகிலேயே பெரிய பூ..! இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. http://2.bp.blogspot.com/_wU4-MH5Qh5k/TLvL7DWPApI/AAAAAAAAAWQ/FbxJNQQKzlY/s1600/flow.bmp

  25. மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்களிடம் பேசுகிறார் பாலாஜி. படம்: விஜயபாஸ்கர் Published : 04 Oct 2018 18:04 IST Updated : 04 Oct 2018 18:04 IST ஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது. தவறவிடாதீர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.