வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகள் அனைத்திலும் வளரும் தாவரமாகும். அதாவது வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலமாக இதன் நன்மைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது இவை வளர முதலில் பாஸ்பேட் சத்து அவசியம். அதிக வெப்பம் உடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும். இவை பிரிதல் மூலம் வேகமாக வயலில் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவிவிடும். வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடர்ந்து வளர முடியும். தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
பல்லடுக்கு விவசாயம் அதிகரிக்கும் மக்கள்தொகை, நீர் மற்றும் நிலபற்றாக்குறை; கிருமிநாசினிகளால் வரும் நோய்கள் என பல சவால்கள் உள்ள நிலையில், புதுமையான இலாபகரமான விவசாய முறைகளை கண்டு அறிவது அத்தியாவசியமாகின்றது. வறண்ட இஸ்ரேலில் வேர்களுக்கு மட்டுமே நீரை சொட்டு சொட்டாக வடிய விடுகின்றார்கள். இதன் மூலம் மிகவும் வரண்ட நிலங்களை கூட செழிப்புள்ள நிலமாக மாற்றி வருகின்றனர். அதைவிட வழமை போன்று நிலத்தில் பயிரிடாமல் ஒரு மூடிய இடத்துக்குள் காய்கறிகளை வளர்க்கலாம். இது வேர்டடிக்கல், அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக பயிர்களை வளர்க்கும் முறை.= பல்லடுக்கு விவசாயம். அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. இதில் வளர்ப்பவர் அந்த இடத்தில் வெப்பம், பயிருக்கு தேவையான தண்ணீர் அளவு என்பனவற…
-
- 11 replies
- 2.3k views
-
-
யாழில் இப்படி ஒரு இடம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? எமது மக்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெருக்க வேண்டும்
-
- 9 replies
- 1.6k views
-
-
இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது. அத்அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கேம்ஸ்டாப் (GameStop). இது வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகளும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெர…
-
- 8 replies
- 1.3k views
-
-
https://fb.watch/5YXOe_oUjn/ எமது மண்ணில் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகள் என்னை போன்ற சிறிய உற்பத்தியாளர்களையும், என்னை சார்ந்து இருப்பவர்களையும், எமது சூழலையும் ஆக்கபூர்வமான பாதையில் வழி நடத்தி செல்லும். அதனால் நீங்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதால் எனது வியாபாரத்தின் சிறந்த முதலீடு என்று நம்புகிறேன்.
-
- 8 replies
- 769 views
- 1 follower
-
-
மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் கடந்த உலக பொருளாதார வங்கிகள் ஊடான சிக்கல் நடந்தது 2007-2008 காலப்பகுதியில். அதன் பின்னராக உலக பொருளாதாரம் வளர்ந்தே வந்தது. ஆனால், உலக மத்திய வங்கிகளின் பண முறிவு வீதம், உலகம் ஒரு பொருளாதார தேக்க நிலையை நோக்கி நகருவதாக எதிர்வு கூறுகிறது. இதை சமாளிக்க இல்லை தாக்கத்தை குறைக்க பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி வீதத்தை குறைத்துள்ளன. வரும் மாதங்களில் மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதியில் பூச்சியம் என மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும். இதனால், மக்கள் மேலும் கடன் வாங்க தூண்டிடப்படுவார்கள். இது, பொருளாதார சீரமைப்பிற்கு உதவும் என்பது கணிப்பு. சீன- அமெரிக்க பொரு…
-
- 8 replies
- 729 views
-
-
SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது அமெரிக்க டொருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது நேற்று புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 14 நாட்களில், டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82 வீதம்) வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99 வீதம்) வீழ்ச்சியடைந்திருக்கிறது. http://www.puthinappalakai.net…
-
- 7 replies
- 1k views
-
-
ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்" இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும். ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி. கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80. இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார். Image caption ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி "காலை 5:30 மணிக…
-
- 7 replies
- 1.2k views
-
-
'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன்பு பகிர் சேமிக்கவும் லில்லி ஜமாலி டெக்னாலஜி நிருபர், சான் பிரான்சிஸ்கோ கெட்டி இமேஜஸ் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆப்பிளின் வட்ட தலைமையகம் உட்பட பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தாயகமாகும். இந்த வாரம் OpenAI இன் DevDay இல் , OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன், அமெரிக்க தொழில்நுட்ப தலைவர்கள் இப்போதெல்லாம் அரிதாகச் செய்வதைச் செய்தார்: அவர் உண்மையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். "குமிழி கதையை எழுதுவது கவர்ச்சிகரமானது என்று எனக்குத் தெரியும்," என்று திரு. ஆல்ட்மேன் தனது உயர் அதிகாரிகளுடன் அமர்ந்தபடி என்னிடம் கூறினார். "உண்மையில்,…
-
- 6 replies
- 345 views
-
-
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி? செல்வமுரளி கணினித் தமிழ் ஆர்வலர், கிருஷ்ணகிரி மாவட்டம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இரண்டாவது கட்டுரை இது.) செய்யும் வேலை பிடிக்கவில்லை; கையிலோ போதிய பணமில்லை; ஆனால், சுயதொழிலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வழிதான்…
-
- 6 replies
- 996 views
- 1 follower
-
-
பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல். இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது. எளிமையான சூத்திரம் 50-25-25 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 25% உழைப்பதில் இருபத்தி ஐந்து வீதத்தை விரும்பும் தேவைகளுக்கு செலவழிப்பது …
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இன்றுவரை பெரும்பான்மை மக்கள் மின்சார வசதி இன்றி வாழுகிறார்கள். மின்சாரம் சகல மக்களுக்கும் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இந்த நாட்டில் பெரும்பாலான மின்சாரம் நீர்வலுவை கொண்டே பிறப்பிக்கின்றது. ஆனால், நீரோ அருகிவருகின்றது. எமது மக்களுக்கு மாற்று மின்சார வழிகளை தருவது அவரக்ளின் பொருளாதார வலுவை உயர்த்தும் ================================================ இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இதுவரையில் வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 6 replies
- 752 views
-
-
உங்கள் வணிகம் எப்படி அமைய போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Bricks or Clicks வாணிப உலகம் தலைகீழாக மாறி வெகுகாலம். நவீன தொழில் நுட்பம் இதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு சிறு அறையினுள் உள்ள கட்டிலில் இருந்து கொண்டே, பெரும் கார்பொரேட் நிறுவனத்தினையே ஆட்டம் காணவைக்கும் வகையில் தனி மனிதருக்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது. யானை போன்ற பெரும், பெரும் நிறுவனங்கள் எல்லாமே சிறு பூச்சி போன்ற, ஒரு மனிதரும், அவரது கணணியும் காதுக்குள் குடையும் வேலையால் அல்லாடிக் கொண்டு இருக்கின்றன. மறுபுறம் சட்டமும் தடுமாறுகின்றது. பிரிட்டனில் இருக்கும் நான், அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் தொடர்பில் அவசர வேலை செய்வதனால், இமிகிரேஷன், விசா, காலதாமதம்.... ஆனால் அதே வேலையினை ஒன்லைன் வ…
-
- 6 replies
- 960 views
-
-
கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2425849 இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
உலக சந்தையில் பூட்டினும் சவூதியின் பின் சல்மானும் அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏகாதிபத்தியத்திற்கு நெத்தியடி. இன்றுடன் முடிந்த அடுத்த மாதத்திற்கான கேள்வி விலை பூச்சியத்திற்கு கீழே உலகத்தில் மசகு எண்ணெயை சேமித்து வைக்க இடமில்லை. அதனால், உங்களுக்கு சேமிக்க இடம் இருந்தால் எண்ணெய் இலவசம் https://www.cnbc.com/video/2020/04/20/watch-goldmans-jeffrey-currie-explain-whats-next-for-oil-after-a-futures-contract-went-negative.html
-
- 5 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா பீதியால் மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழந்து, இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/10422…
-
- 5 replies
- 598 views
-
-
கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த போது இந்த சிறு கைத்தொழில் வளாகத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றிருந்தேன்.. சிரட்டைகளை கொண்டு அழகான அலங்கார பொருட்களை தயாரிக்கிறார்கள். சுபத்திரன்(மட்டக்களப்பு), வாகூரன் (அம்பாறை), சங்கிலியன்(யாழ்ப்பாணம்), நாச்சியார்(வன்னி), குளக்கோட்டன்(திருகோணமலை) என 5 பட்டறைகளையும் சுமார் 30 பணியாட்களையும் உடைய ஒரு வயதேயான சிறு கைத்தொழில் பேட்டை. இலக்கடி ஒழுங்கை( உரும்பிராய் நோக்கி போகும் கோப்பாய் வீதியில் இந்த ஒழுங்கை உள்ளது), கோப்பாய் வடக்கில் கைப்பணி/விற்பனை வளாகம் அமைந்துள்ளது. இதன் விற்பனை வளாகம் பருத்தித்துறை வீதி நல்லூரில் உள்ளது( நல்லூர் கோவில் முன் பக்கம்). உள்ளூர் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக…
-
- 5 replies
- 3.5k views
-
-
இந்தியா என்ற பன்முகங்களை கொண்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது சீராக எல்லா மாநிலங்களிலும் இல்லை. சில மாநிலங்கள், குறிப்பாக தென் மாநிலங்கள் தமது சனத்தொகை வளர்ச்சியை ஓரளவிற்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியும் பலவேறு முன்னேற்றகரமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நகருகின்றது. பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மக்களும் தென் மாநிலங்களுக்கு நகருகிறார்கள். மத்திய அரசும், பொருளாதார ரீதியில் முன்னேறிய மாநிலங்களில் இருந்து பணத்தை எடுத்து சனத்தொகையில் பெரிதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கொடுத்து வருகின்றது. சமீபத்தில் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் தொழில்…
-
- 5 replies
- 861 views
-
-
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் …
-
- 5 replies
- 895 views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
அமேரிக்கா 2020 For married individuals filing jointly: ஒன்றாக வாழும் இருவர்களின் வருமான வரி பிரிவுகள் 10%: Up to $19,750 12%: Income between $19,750 to $80,250 22%: Income between $80,250 to $171,050 24%: Income between $171,050 to $326,600 32%: Income between $326,600 to $414,700 35%: Income between $414,700 to $622,050 37%: Income over $622,050 For unmarried individuals: தனியாக வாழும் நபர் 10%: Up to $9,875 12%: Income between $9,875 to $40,125 22%: Income between $40,125 to $85,525 24%: Income between $85,525 to $163,300 32% Income between $163,300 to…
-
- 5 replies
- 857 views
-
-
'கிக்' எனப்படும் சேவை பொருளாதாரமும் எனது மக்களும் அமசோன் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் வியாபார வடிவமைப்பு - மாற்றி யோசி . அதாவது வழமையான முறையில் இல்லாமல் புதிதாக, மலிவாக மக்களுக்கு செய் என்பதே. முன்னர் மக்கள் ஒன்றில் முழு நேர வேலை இல்லை பகுதி நேர வேலை செய்தனர். இப்பொழுது அதிகளவில் பலரும் முழு நேர வேலையுடன் பகுதிநேர வேலையையும் செய்கின்றனர். இதையே ஆங்கிலத்தில் கிக் பொருளாதாரம் (GIG ECONOMY) என்கின்றனர். இது இன்று வேகமாக வளர்ந்து வருகின்றது. இத வளர்ச்சிற்கு காரணம் தொழில்நுட்பம், ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் செல்லிடத்தொலைபேசி. பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்ய கூறியதாக உள்ளது, ஊபர் ; ஏயர் பி என் பி போன்ற பகிரும் பொருளாதார வருமானம்; முகவலை போன்ற சமூக வலை…
-
- 5 replies
- 845 views
-
-
கிரிப்டோகரன்சி... வைத்திருப்பவர்களில், இந்தியாவிற்கு முதலிடம்! உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிரிப்டோகரன்சி பற்றிய ஆண்டறிக்கையை புரோக்கர்சூஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி 10.7 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரித்தானியா, கனடா …
-
- 4 replies
- 715 views
-
-
-
- 4 replies
- 759 views
-