தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்! சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தா…
-
-
- 1 reply
- 894 views
-
-
எடுத்து அடிடா! மெய்சிலிர்க்காவிட்டால் யூரியூப் கம்பனி பொறுப்பில்லை!
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
1.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம்: அவளுக்கென்று ஒரு மனம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி எழுதியவர்: கண்ணதாசன் இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் ஜானகி அம்மாவின் குரல் Youtube தமிழ் பாடல்களில் மிக அதிக ஹிட் கிடைத்த பாடல்களில் ஒன்றாக தெரிகின்றது. https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q#t=55 2. உயர்ந்த மனிதன்: நாளை இந்த.... (இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் சுசிலா அம்மாவின் குரல்) 3. பொட்டு வைத்த முகமோ https://www.youtube.com/watch?v=op4GivMzxNY 4. https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo 5. நான் மலரோடு தனியாக 6. மல்லிகை என் மன்னன் மயங்கும் ....... தீர்க்க சுமங்கலி ...... இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் வாணி ஜெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணை வேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்! “எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி என் சண்முகலிங்கன், கவிஞர், இசைக்கலைஞர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். முப்பது ஆண்டுகளாய் ஈழப் பாடல்கள் பலவற்றை எழுதி ஈழ மெல்லிசை துறைக்கு பெரும் பங்களித்துள்ள இவர் அண்மையில் 30 ஆண்டு இடம் பெயர் அலைவுகளின் பின் நிலம் திரும்பிய வலி வடக்கு வயாவிளான் கிராமத்தில் உள்ள வரப்புலம் தான்தோன்றி விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பாடல் ஒன்றை …
-
- 1 reply
- 685 views
-
-
எனக்கு கவிதை, கதை எதுவும் எழுத தெரியாததால் பிரயோசனமாய் இதை என்றாலும் செய்வம் என்று இத்திரி ஆரம்பித்துள்ளேன். இங்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டும் இணைக்கவுள்ளேன். ஏனையவர்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகளை இணைக்கும் போது ஏதும் தவறாக இணைத்து இனங்கண்டால் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். - தேவையற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன - -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" இல் பிரேம் கோபால் ஆடிய நடனத்துடன் ஆரம்பிக்கிறேன். "இதுவரை இல்லாத உணர்விது" பாடலுக்கு பிரேம்கோபால், பிரேமினி…
-
- 29 replies
- 3.2k views
-
-
மிக குறைந்தளவிலான தமிழீழ பாடல்களை தான் நான் கேட்டிருக்கிறேன். அதில் பிடித்த பாடல்களை தனி திரியில் இணைக்க விரும்பி இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். (இதுவரை நான் கேட்டிராத பாடல்களையும் இனிமேல் கேட்டு பிடித்திருந்தால் இணைக்கிறேன்.) --------------------------------------------------------------------------------------------- புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு http://www.youtube.com/watch?v=nFHSzHPTMOw
-
- 104 replies
- 23.2k views
-
-
Safri Duo - Played A Live Sash - Ecuador http://www.youtube.com/watch?v=P86fPsC_cCQ Aqua - Barbie Girl
-
- 1 reply
- 863 views
-
-
எனக்கு தெரியாமலே எனக்குள் உருவானதுதான் இந்த கலைத்தாகம் அண்மையில் என் கரங்களுக்கு கிடைத்த பழைய ஒளி நாடாக்கள் கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது............. பல முறை எகிறி விழப் போனாலும் இதுவரை ஏற பல நல்ல உள்ளங்கள் படிக்கல்லாகியிருக்கிறார்கள
-
- 6 replies
- 1.9k views
-
-
-
எனது ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் - நம்மூர் கலைஞனை நாம ஆதரிக்க வேண்டாமா? ஒரு கிளிக் மட்டுமே
-
- 0 replies
- 421 views
-
-
நானே இரு பாடல்கள் தான் இசையமைத்து யாழ்கள உறவுகளுக்காக யூரியூப் மூலமாகத் தந்தேன், ஆனால் சமீபத்தில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடிய வாசுகி எனும் பாடகியின் நட்பு கிடைத்து அவ தான் பாடகி என்பதை சொல்ல நானும் எனது இசைத்துறை ஆர்வத்தையும் நான் இசையமைப்பதையும் சொன்னேன், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் செய்வதாயும் திட்டம் போட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் வாசுகி என்னை போனில் அழைத்து அண்ணா எனக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டா.. நானும் எங்கள் இலங்கைத்தமிழ் பிள்ளைக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க அதைத்தடுக்க யாருக்கு மனம் வரும், உடனே ஓம் என்று சொல்லி, ஒரு நாள் பாடல் பதிவும் இசை…
-
- 29 replies
- 1.8k views
-
-
இன்று ஒரு வித்தியாசமான அனுபவம் .முதல் முதல் skype தொலைபேசியூடாக இந்தியாவில் உள்ள பாடகியின் குரலை இந்தியாவில் உள்ள ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒலிப்பதிவு செய்தது ........மறக்கமுடியாத அனுபவம் ...........ஒரு திறமை வாய்ந்த sound engineer மூலம் மிக அருமையாக சகோதரி தாட்சாயிணியின் குரலில் தூயவனின் அற்புதமான வரிகளை ஒலிப்பதிவு செய்த இந்த நாள் என் இசைப்பயணத்தில் ஒரு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது .......சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றிகள் .
-
- 9 replies
- 951 views
-
-
அன்பான உறவுகளே மலர்ந்த இந்த புதுவருடத்தில் என் இனிய வாழ்த்துக்களை உங்களோடு பகிர்வதோடு முதல்முதலில் என்னால் இசை அமைக்கப்பட்ட ஒரு குறும்பத்தையும் உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .ஈழப்பிரியன் என்னும் என் அன்பு உறவு சந்து லக்கியின் அற்புதமான கருவில் உருவான இந்த குறும்படத்திற்கு முதல் முதல் இசை அமைக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை பெருமையாக நினைக்கிறேன் .என்னோடு கலைவெளியில் இணைந்திருக்கும் ,மற்றும் என் அன்புக்கு இனிய அனைத்து உறவுகளுக்கும் இந்த படைப்பு சேரவேண்டும் .அவர்கள் கருத்துக்களை மையமாக வைத்து எமது அடுத்த படைப்புக்கு வெற்றிகரமாக கால் பதிக்கவேண்டும் என்ற உணர்வில் உங்களோடு மீண்டும் பகிர்கிறேன் .உங்கள் அன்பான ஆதரவையும் யதார்த்தமான கருத்தையும் உள்வாங்கி அடுத்த கட்டத்…
-
- 3 replies
- 683 views
-
-
ஐநாவில் பொங்குதமிழ் எதிர்வரும் 22 -09 -2012 சனிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு ஐநாவில் பொங்குதமிழ் நிகழ்வு இடம்பெறுகிறது அனைவரும் வருக வருக
-
- 12 replies
- 891 views
-
-
இது மிகவும் குறுகிய நேரத்தில் செய்த படியால் மிகவும் சிறிய பாடலாகவே தர முடிந்துள்ளது... பலரின் திறமைகளுக்கு ஒரு களமாக யாழ் அமைந்துள்ளதனால் அதற்காக எனது ஒரு சிறுபாடல்..... குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.... நன்றிகள். தமிழ்சூரியன், vaasi and sasi_varnam உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.......
-
- 21 replies
- 1.3k views
-
-
எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்கின்றேன் நண்பர்களே நன்றி, முள்ளியவளை சுதர்சன். FanPage - https://www.facebook.com/mullaisusan +61470772326 (viber) https://www.youtube.com/watch?v=qWm_YGeHw0U
-
- 4 replies
- 887 views
-
-
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரியும் நான் பல பிழைகளை விட்டிருக்கின்றேன். எனது முதல் படத்தில் இருந்து பலதை படித்திருக்கின்றேன். நன்றி இளவரசன் (தம்பிதாசன்) http://ilavarasan-periyar.blogspot.com/
-
- 16 replies
- 4.9k views
-
-
-
- 2 replies
- 964 views
-
-
வணக்கம், முகநூலில் கீழ்வரும் காணொளியை நேற்று கண்ணுற்றேன். இங்கு நான்கு இளையவர்கள் தமது டென்மார்க் திருநாட்டை பற்றி அழகாக பாடுகின்றார்கள். ஒருவர் Afghanistan நாட்டை பூர்வீகமாக கொண்ட 21 வயதானவர். மற்றையவர் நம்மவர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயதான இளைஞர். மூன்றாமவர் பொஸ்னியாவை பூர்வீகமாக கொண்ட 21 வயதானவர். நான்காமவர் டென்மார்க்கை பூர்வீகமாக கொண்ட 18 வயதுடையவர். நம்மவரை முகத்தை பார்த்து உங்களால் இலகுவில் இனம் காணக்கூடியதாக இருக்கும். புரியாத மொழியானாலும் பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும்... அதன் விரிவான அர்த்தம் புரியாவிட்டாலும்.. மிக நன்றாக அருமையாக உள்ளது. வாழ்த்துகள். இசைக்குழு தளம்: Danish Music Company
-
- 4 replies
- 1.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம். ஒரு சினிமா பாடலுக்கு animation செய்துள்ளேன். எனது மருமகனை அதில் முதன்மைப் படுத்தி உள்ளேன். எமது சமூகத்தில உள்ள வண்டிப்பிரச்சனையைப் பற்றி ஒரு பாடலும் எழுதி உள்ளேன். எனது படைப்புக்களை பற்றிய உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். எதிர்காலத்தில் எனது உப்புமா company சார்பாக குறும்படங்களை எடுக்கவுள்ளேன்.
-
- 19 replies
- 2k views
-
-
-
நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார். மேலதிக தகவல்களுக்கு http://www.snitt.no/mdtt/ சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட http://www.snitt.no/mdtt/prints/movie.htm
-
- 28 replies
- 9.4k views
-
-
இளம் பாடகனான கனடாவைச் சேர்ந்த Justin Bieber வின் புதிய பாடலொன்றை எனது மகள் பாடிப்பதிவு செய்துள்ளாள். அந்த இணைப்பை இங்கே இணைக்கிறேன். http://www.youtube.com/watch?v=FApIETu-OOQ&feature=player_embedded
-
- 12 replies
- 2.4k views
-
-
இந்தப் பாடல் என் வரிகளிலும், குரலிலும், படத்தொகுப்பிலும் அத்துடன் எனது முதன் முயற்சியாக எனது இசையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது இரத்த உறவுகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. முதலில் என் குரலைக் கேட்க வைப்பதற்கு மன்னிக்கவும்... உங்கள் ஆதரவைப் பொறுத்து வேறு பாடகர்களை வைத்து இசையமைக்க இருக்கிறேன்... முழுதாக இசையை கற்காததால் பல தவறுகள் இருக்கலாம்...எல்லாத்துக்கும் முதலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.... எனது முதல் பதிவை அகற்றியுள்ளேன்...காரணம் திருத்தப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுள்ளதால்... கீழே இணைக்கப்படுவது சில திருத்தங்கள் செய்யப்பட்ட எனது பாடல், இப்பொழுது எனது குரல் தெளிவாகக் கேட்குமென நம்புகிறேன், அத்துடன் சரியான அளவில் இசைக் கலப்பு…
-
- 35 replies
- 2.5k views
-
-
2000ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரையான எனது வானொலி நிகழ்ச்சிகளின் ஒலித்தொகுப்புகள் இங்கே பகிரப்படும். என்ர தம்பி காசுக்காண்டி (இசையும் கதையும்) 2002ம் ஆண்டு மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சி. https://soundcloud.com/shanthyramesh/enthampy-kasukkaakamp3 http://tamilwebradio.blog.com/ தாயுள்ளம் (இசையும் கதையும்) இசையும் கதையும் எழுதியவர் – கனகரவி 2004ம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சி. தாயுள்ளம் (இசையும் கதையும்) thayullammp3 வானொலி நிகழ்ச்சிகளில் என்னை புடம்போட்டு கண்டிப்போடு ஒலிவாங்கி முன் துணிச்சலோடு பேச வைத்த அன்புக்கும் மதிப்புக்குமுரிய தாசீசியஸ் ஐயாவுக்கு என்றென்றும் நன்றிகள். வானொலியில் 56வாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற காற்று இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி. இ…
-
- 11 replies
- 1.6k views
-