Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Hi everybody, I am a regular guest of yarl.com for the past few years. I have now decided to become as one of you and share my feelings and opinions. Thank you, Nokia,

  2. Started by vimalk,

    வழ்ழுவர் வாய்மொழியில், இன்னா செஇதாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்.எமது இனம் தோல்வி அடையவில்லை.மவுனத்தில்.தென்னிந்திய தமிழிழ எதிர்ப்பாழர், நடிகர் விஜய்க்கும் பொருந்தும்.

    • 0 replies
    • 525 views
  3. Started by poongothai,

    பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள் பொருத்தினர் பல உருவம் பெருமையாய் கூறினர் இது மணிக்கூட்டுக் கோபுரம் இது பைசாக் கோபுரம் அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான் இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..??? http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_342.html

    • 11 replies
    • 999 views
  4. எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பச்சைதான் குத்த முடிகிறது. மேலும் பச்சைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

    • 32 replies
    • 4.7k views
  5. புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்

  6. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குல…

  7. வணக்கம், தயவுசெய்து இதை ஊர்புதினத்தில் போடவும், இந்த படங்களை VOTE போட்டு முன்னுக்கு கொண்டுவாருங்கள்!!!, சிங்களவன் Flag பண்ணி அழிக்க முயற்சி செய்யுறான்... ஆனா ஒரு தமிழனும் சிங்கள படங்களை flag பண்ணுறதில்லை...

  8. வணக்கம் யாழ் கள உறவுகளே, இது எனது பரீட்சார்த்த முயற்சி. நீங்கள் இதைக் கதையாக எடுத்தாலும் சரி அல்லது கவிதையாக எடுத்தாலும் சரி. உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். ஆனால் நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை மறந்துவிடாதீர்கள். 'தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' பண்பாடு காலைக்கருக்கல் மெல்ல விலக மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது. காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க மாட்டு வண்டில்கள் வீதியில் போயின. கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத் தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன. பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத் தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது. இருபது வருஷம் எப்படிப் போட்டுது. நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார். ஊரைப்பார்க்க மனசு…

  9. யாழில் பல கருத்துகளை பதிந்து விட்டேன் . ஆனால் பதிவு எண்ணிக்கை 159 தாண்டி போகுதே இல்ல. நிர்வாகம் தயவு செய்து பார்க்குமா?

  10. பகுதி 1: ஏன் பயிற்சி விண்ணப்பம் அவசியம்? மாணவர்கள் தொழில்முறை வாழ்க்கையை தொடங்கும் முன்பாக சந்திக்கும் முதன்மை வாய்ப்புகளில் ஒன்று தான் "பயிற்சி" (Internship). இது ஒரு துறை சார்ந்த நிறுவனத்தில் நேரடி அனுபவத்தை பெறும் அரிய சந்தர்ப்பமாகும். ஒரு பயிற்சி வாய்ப்பு கிடைக்க, அதற்கேற்ப ஒரு உரிய விண்ணப்பம் (Internship Application Letter) எழுதப்பட வேண்டும். அந்த விண்ணப்பமே உங்கள் திறமைகள், இலக்குகள் மற்றும் ஆர்வங்களை வெளிப்படுத்தும் சாதனமாகும். ஒரு பயிற்சி விண்ணப்பம் எழுதுவதன் முக்கிய நோக்கங்கள்: தொழில்முறை நெறிமுறைகளை பின்பற்றுதல்: உங்கள் நெருக்கமான எழுத்து மற்றும் தொழில்முறை அணுகுமுறையை நிறுவனம் பார்க்க முடியும். உங்கள் தனித்துவத்தை வெளிக்காட்டுதல்: பலரும் விண்ணப்பிக்கும் சூழ்நில…

    • 0 replies
    • 231 views
  11. அன்புடன் வணக்கம், புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன். நன்றி மறவன்

  12. என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்". -பருத்தியன்-

    • 20 replies
    • 1.8k views
  13. வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நேற்று ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தினால், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் கையொப்பத்துடன், காணி எடுத்தல் சட்டத்தின் (அத் 460) 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள், மாவிட்டபுரம் சந்திக்கு அண்மையிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள் காணிகள் ச…

    • 0 replies
    • 674 views
  14. Started by கோகிலா,

    வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன். இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன். என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.

  15. படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) "நமது படைப்புகளை நாமே பலமாக்குவோம்" இப்படிக்கு அன்புடன் .…

  16. பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்) எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்து வந்திருந்தது. இந்த தடைகளையெல்லாம் தாண்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் தமிழகத்தில் திரையிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் கௌதமன்,கவிஞர் காசியானந்தன், செந்தமிழன் சீமான், மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஈழ ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். …

  17. Started by milaku,

    வணக்கம். பலநாள் முயற்சி இன்றே திருவினையாயிற்று. வருகின்றேன். யாழ் மீட்டும் உறவுகளே உங்களோடு என்னை இணைக்கின்றேன். நன்றி

  18. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் "கொள்ளை' கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. காதல் திருமணங்கள் பலவற்றின் "புரட்சி' மணமேடையுடன் முடிவடைகிறது. ""கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைக…

  19. யாழ் களத்தில் இணைந்திருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். யாழினூடாக உலா வரும் ஆசையில் உங்களுடன் இணைகிறேன். பாசத்துடன் என்னையும் தழுவிக் கொள்ள அழைக்கிறேன்

  20. வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!

    • 42 replies
    • 6.8k views
  21. பற்றுடனே பல்லோரும் பாங்கிருக்கும் பந்தியிலே பண்புடனே பணிகின்றான் பாசமுள்ள பாண்டியன்!

  22. வணக்கமுங்கோ.... யாழில் இணைவதில் மகிழ்ச்சி !

  23. சிவாஜி பாடல் ஒன்று ஞாபகம் இருக்கே: பாலும் பழமும் படம்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் ராகத்தில; இதைப் போய் படிக்க பின்னால வந்த வாத்தியார் சாத்த, அது பழைய கதை. இப்ப பாடுவோம் வாருங்க: கள்ளும், பிளாவும் கைகளில் ஏந்தி, கடலை வடையினை மடியினில் கட்டி, நல்ல வெறியில் நான் வருவேனே, நண்டு கறி தான் சமைத்து இருப்பாயே....

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.