யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்…
-
-
- 26 replies
- 5.1k views
- 2 followers
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவி…
-
-
- 4 replies
- 564 views
- 1 follower
-
-
கருத்துக்களத்தின் முகப்புப் பக்கத்தினை கள உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவாறு முகப்பில் சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். இதனை உங்கள் Profile பகுதியில் Account Settings என்பதனைத் தெரிவு செய்து அங்கு Content Preferences என்பதில் அழுத்தவும். அதில் Change layout views என்பதைத் தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான தெரிவைச் செய்து save செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வகையில் முகப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
-
-
- 1 reply
- 320 views
-
-
கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
-
-
- 2.1k replies
- 221.1k views
- 8 followers
-
-
karavai paranee - paranee என்றும் ragi swiss - TMR என்றும் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
-
- 988 replies
- 172.2k views
- 3 followers
-
-
-
... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள். அதற்கு மேல் இந்த புனர்வாழ்வு மில்லியனர், புலம்பெயர் தேசங்களில், தாயகத்தில் மண்ணோடு மண்ணாக, கடலோடு கடலாக கரைந்து விட்ட மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ... கடந்த காலங்களில் கணக்கு காட்டாத இவர்கள் ... கணக்கு கேட்டு குழப்ப முற்பட்டிருக்கிறார்கள். இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்த…
-
- 17 replies
- 2k views
-
-
அரோகரா...... அடியேன் யாழ்களத்தில் எழுதும்/வெட்டியொட்டும் பலதுகள் மர்மமாக போவதற்கும், வெட்டிக் கொத்துவதற்கும், இங்கு யாழ்களத்தில் உலாவும் ....பாடிதான் காரணம் என அடியேன் அறிந்துள்ளேன்!!! முன்பு ஒருமுறை பல வீரவசனங்களுடன் தனிமடலும், உவர் விட்டவர்!!! பாவம் உந்த ...பாடி!!! என்னோடுதான் வீரத்தைக் காட்ட முற்படுகிறார்!!! ஏன், இங்கிருந்து துரத்த முற்படுகிறாரோ????? அறிவுக்கு எட்டியதைத்தானே செய்ய முடியும்!!!! ரோகரா...... :cry: :wink:
-
- 1 reply
- 1.4k views
-
-
.......நட்புகளின் வேண்டு கோளுக்கிணங்க பெயரை மாற்ற விரும்ப வில்லை.சிரமத்துக்கு மன்னிக்கவும்
-
- 5 replies
- 889 views
-
-
கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் மூத்த(வயசு) இடதுசாரி அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளர் என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மட்டும் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புரையோடிப்போயிருக்கும் இனப்பிரட்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும் சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் எடுத்து அடுக்கடுக்காக விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரல்களுடன் நடைபெற்ற …
-
- 3 replies
- 1.4k views
-
-
"பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்த…
-
- 0 replies
- 316 views
-
-
"பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல் "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே" …
-
- 0 replies
- 305 views
-
-
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்…
-
- 2 replies
- 614 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே! “கலாச்சாரம்” என்பது தமிழ்ச்சொல்லே என்பதன் விளக்கம் இதோ: https://youtu.be/TD0F2EWqWFc
-
- 1 reply
- 1k views
-
-
“கீதை பிறந்தது" "கீதை பிறந்தது தர்மத்தை விளக்கவே மேதை கிருஷ்ணன் அருச்சினனுக்கு போதிக்கவே! காதை கொடுத்துக் கேட்டவன் தயங்கினான் பாதை புரியாமல் போரில் நின்றானே!" "தத்துவவாதியின் அறிவுரையோ ஒரு பக்கம் தத்துவம் சொன்னவனே மீறியதோ மறுபக்கம்? தந்திரம் நிறைந்த மாயோனின் கூத்தில் தயாளகுணன் கர்ணன் மடிந்ததும் தெரியாதோ?" "தர்மத்தை பாதுகாக்கப் பூமிக்கு வந்தவனே அர்த்தமே புரியாமல் வஞ்சகம் புரிந்தானே! வார்த்தையில் அழகாய்க் கூறிய அவனே தேர்ந்து எடுத்ததோ பொய்யும் பித்தலாட்டமுமே!" "அன்பை விதைத்தால் மனிதம் உயரும் அறம் நிலைநாட்டினால் பண்பு மலருமே! அவதாரம் எடுத்து போதித்த கொள்கை அநீதி வழியில் சென்றது ஏனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 184 views
-
-
தமிழர் தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு (யாழ்) நேசக்கரம் அமைப்பு தன்னாலான சிறிய பங்களிப்புக்களை அவ்வப்போது வழங்கி வருகிறது அதில் யாழ் கள உறவுகள் பலர் பங்கேற்றும் வருகின்றனர். தற்போது சில உறவுகளை தொடர்பு கொள்வதிலும் தமது பங்களிப்பை அவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் சில உறவுகள் எம்மையும் தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக டன்.. உங்களோடு தொடர்பு கொள்ள சில உறவுகள் முயற்சி செய்தும் அவர்களுக்கு உரிய பதில் வந்து சேரவில்லை என்று கவலை அடைந்துள்ளார்கள். தயவுசெய்து தாமாக உதவ முன் வரும் உறவுகளின் மன ஆதங்கத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உதவிகளை சரிவரப் பெறவும் அவற்றை சரியான இடத்தில் கையளிக்கவும் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
10 ம் ஆண்டில் யாழ் இணையம். முகப்பு புதிய வடிவில் மெருகுடன் திகழ்கிறது. வாழ்த்துக்கள்................
-
- 40 replies
- 5.1k views
-
-
பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உல…
-
- 54 replies
- 7.4k views
-
-
தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால், தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று, கேப்டவுனில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதன்போது, டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தெரிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது. இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன்: தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று நன்றி
-
- 32 replies
- 2.4k views
-
-
எனக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதன் காரணத்தினை இங்கு அறியத் தரவேண்டும். யாருடைய சுய ஆசையில் அல்லது ஆரையாவது திருப்திப்படுத்தி அவர்களின் இன்பத்தை பூர்த்தி செய்யவா இந்த அனுமதி எனக்கு வழங்கப்பட்டது.
-
- 1 reply
- 604 views
-
-
யாருக்கும் தெரியுமா? யாழிழ் சுடபட்ட பிரனவனன பற்றி.................
-
- 0 replies
- 1.6k views
-
-
Dailymotion video தளத்தில் இருந்த ஒளிப்பதிவுகளை யாழ் இணையத்தில் இணைக்க [dm]{content}[/dm] என்னும் குறியீட்டினை இணைத்து இணைக்க முடியும். இங்கு {content} என்பதில் dailymotion.com தள ஒளிப்பதிவு முகவரியில் இருந்து /swf/ என்பதற்கு பின்னால் வரும் முகவரியினை இணைப்பதன் மூலம் யாழ் களத்திலும் ஒளிப்பதிவினை நேரடியாகப் பார்வையிடச் செய்யலாம். இது தொடர்பாக மேலதிக உதவிகள் தேவைப்படுவோர் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 1.6k views
-
-
i am starting with obama, to protect our hand of truth failing the world to look at us. world does not look at the beggers. that need business man with wealth and power. In capitalism, money always spaek. not the truth. A crook sorry a business man can make the truth, and tell the world power to do what they want. news and media are always behind them because they are the one helping them to survive. so we need many many business man. to tell our truth or we have to create many many business man to tell to the world to our truth. we ahve to create business many many business men (millioners), to talk to democracy. they are very crazy people because they speak only …
-
- 2 replies
- 1.1k views
-
-
Facebook கணக்குகள் வைத்திருப்பவர்கள் இலகுவாக இணைந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவையெனில் இங்கே எழுதிக் கொள்ளுங்கள். உள்நுழைவதற்கு Facebook iconல் அழுத்தி உள்நுழைந்து கொள்ள முடியும். அதைப் போன்று நீங்கள் Facebookல் மிக விரைவாகவும், இலகுவாகவும் இங்கு கருத்துக்களின் அடியில் காணப்படும் Facebook iconல் அழுத்தி கருத்துக்களின் ஒருசிலவரிகளையும், இணைப்பினையும் இணைத்துக் கொள்ள முடியும். இதைப் போன்று Twitter மற்றும் ஏனைய சமூகத் தளங்களிலும் இணைப்புக்களையே கருத்தின் தொடக்கங்களையோ இணைத்துக் கொள்ள முடியும்.
-
- 3 replies
- 884 views
-