Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Started by வர்ணன்,

    ஒவ்வொருவருக்கும் - கனக்க - எண்ணம் இருக்கும்......... காலம் காலமாக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்கள் - அதற்கெதிரான முறியடித்தல் நகர்வுகளை மேற்கொள்ளும் போதெல்லாம்... முதலில் தம் எதிரி பற்றியதான - விழிப்பு! பிறகு -தாம் கொண்ட இலட்சியம் உறுதியாய் இருக்க - தம்முள் ஒரு தெளிவான நிலைப்பாடை -மேற்கொள்வார்கள்! அது ஸ்ராலின் - லீகுவான்யூ -சேகுவரா - பிடல் காஸ்ரோ- நெல்சன்மண்டேலா வரை நீளாலாம்! வடிவம் வேறாய் இருக்கலாம்! ஆக்கிரமிப்பாளர்களும் அதைதான் செய்வார்கள், அவர்களுக்குள்ளையும் ஒற்றுமை இருக்கும்- ஆக்கிரமிப்பை பங்கிடுவதில்! ஜேர்மனியை பங்கிட்டதிலிருந்து .......... அது - ஈராக் பிரச்சினைவரை தொடருது! இந்த இரண்டு பக்கமும் இல்லாமல்- எழுதுவத…

  2. யாராவது எனது முதல் பதிவுக்கு பதில் தர முடியுமா? புதிய தலைப்பு தொடங்க முடிகிறது ஆனால் உள்ள பதிவுக்கு பதில் பதிய முடியவில்லை.

  3. யாழ் காலக்கண்ணாடி வணக்கம் யாழ் கள உறவுகளே, ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுகிழமைகளில் ஒரு கருத்துக்கள உறவு அந்தந்தக் கிழமைகளில் கருத்துக்களத்தில் இடம்பெற்ற விவாதங்கள், இணைக்கப்பட்ட புதிய ஆக்கங்கள், குறைகள், நிறைகள் போன்றவற்றைத் தொகுத்து எழுதவேண்டும். - இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம் - இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி - இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை - குறைகள், நிறைகள் - இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு - இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை இன்னும் அந்தந்த வாரத்தில் கருத்துக்களத்தில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு கட்டுரையாக இணைக்கவேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு …

  4. பொறுப்பாளர் புரிய வைப்பாரா?? என்னால் இன்று இங்கு பிபிசி தளத்தில் வந்த செய்தியின் 3 ஆக்கங்கள் தனித்தனியாக இணைக்கப்பட்டன. ஆனால் இணைத்து சில நிமிடங்களில் வாகரை சம்பந்தமான செய்தி நீக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தியில் வந்த செய்தியை எந்த மாற்றமுமின்றி அப்படியே இணைத்திருந்தேன். ஆனால் அந்தச் செய்தி ஏன் நீக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. எனவே பொறுப்பாளர் பொறுப்பாக அதற்குரிய பதிலைத் தருவாரா?? ஒரு ஆக்கத்தை இங்கே கொண்டு வந்து இணைக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் இணைக்கும் போது அதற்கு தகுந்த காரணமில்லாமல் சில செக்கனில் நீக்கிவிடுவதில் என்ன நியாயம் என்பதை பொறுப்பாளர் புரிய வைத்தால் அவற்றை நாமும் தவிர்க்க முடியுமென நம்புகின்றேன். எனவே பொறுப்பாளர் இந்தப் பக்க…

  5. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில யாழ் முரசம் எண்டுற பகுதியில கருத்துக்களில் மாற்றம் எண்டுற பகுதியில மாற்றங்கள் செய்யப்படுகின்ற கருத்துக்கள் பற்றி அறிவிக்கப்படுகிது. இதுமாதிரி உறவோசை பகுதியில மாற்றப்படவேண்டிய கருத்துக்கள் எண்டு... நாங்கள் தவறாக நினைக்கின்ற கருத்துக்களை - அது யார் எழுதி இருந்தாலும் குவோட் மூலம் சுட்டிக்காட்டுறதுக்கு ஒரு பகுதி ஆரம்பிக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? அதாவது தெருவில நிக்கிற நாங்களே எங்கட பிரச்சனைகளை புரிந்துணர்வுடன் தீர்த்துக்கொள்ளது பற்றி? உதாரணமா.. நான் ஒண்டு பிழையாக எழுதினால்.. மற்றைய கள உறவுகள் யாராவது அதை - அந்தக் கருத்தை குவோட் போட்டு சுட்டிக்காட்டும்போது நான் எனது கருத்தை மீள் பரிசீலனை செய்து திர…

  6. யாழ்களம் மிக அதிகமான தமிழர்களால் பார்கப்படும் களம். இதன் ஊர்புதின பகுதியில் இணைக்கப்படும் செய்திகள் சில எமது போராட்டத்தில் புலம்பெயர் ஆதரவாளர் மட்டத்தில் சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துகிறது. அப்படியான செய்திகளை அகற்றினால் என்ன?? உதாரணத்துக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=48085 http://www.yarl.com/forum3/index.php?showtopic=48079 பனங்காய் அண்ணா இந்த செய்திகளை நல்ல நோக்கத்துக்கு இணைத்திருந்தால் கூட விளைவுகள் எதிராகவே இருக்கும் என்பது எனது கருத்து. பனங்காய் அண்ணா உற்பட பலரின் கருத்து எதிர்பாக்க படுகிறது.

  7. tamilil eppadi eluthuvathu? Yaarukkaavathu therinthaal sollungalen. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா

  8. அன்புடன் நிர்வாக குழவினருக்கு இவ் மடல் ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது யாதெனின் .... எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால் தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....??? இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன் நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும் எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது உள்ளது . என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில் இத்தோடு நிறைவு செய்கிறேன் . எனவே அது பற்றிய தங்களது விரிவான தெளிவான …

    • 17 replies
    • 2.5k views
  9. கனகாலத்துக்குப் பிறகு யாழுக்கு வந்திருக்கிறன். இஞ்சை வந்து பாத்தால் புதுப் பிரச்சினை. மு;நதியெல்லாம் கீழை ஒரு பெட்டி மேலை ஒரு பெட்டி இருக்கும். நாங்கள் விசுக்கு விசுக்கெண்டு கீழை பாமினியிலை அடிச்சுத் தள்ள மேலை தன்பாட்டிலை யுனிகோட்டிலை வரும். இப்ப ஒரு கோதாரியையும் காணேல்லை. நான் வேடிலை போய் தட்டச்சி பிறகு பொங்குதமிழுக்கை போய் அதை மாத்தி இஞ்சை கொண்டு வந்து பேஸ்ற் பண்ணுறன். சிவசிவா ஏனிந்தக் கொடுமை. இங்கையே சும்மா மளமளெண்டு தட்டச்ச வழி இருக்குதோ? ஆராவது விசயம் தெரிஞ்ச ஆக்கள் இருந்தால் வந்து சொல்லுங்கோ!

  10. அட்டகாசமான - ஓரங்கட்டல்!! வெற்றியேதான்.. தொடரணும்! ஆளாளுக்கு ஒரு இணையதளம்............. உப்பு சப்பேயில்ல.... அவர்களுக்கு பலம் சேர்க்க - இங்க வந்தும் - வாலாட்டலா? களவிதிகள் என்றதை- சிதைவுபடுத்தாமலே- தேசியம் சார்ந்து நின்றவர்கள் - செய்த - கருத்துப்போர் - . சிங்களவனுக்கு காவடி தூக்கின சிலர் - இப்போ மயான அமைதியில்!! மட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை தாண்டி . நிர்வாகம் நிறைய பேசமுடியாதுதான் - யாதார்த்தம் - அது! ஆனா - அந்த விதிமுறைகளை மீறாமலே - கள உறவுகள் - தேசியத்துக்கு எதிராய் போனவர்களை - முற்றுகையிட்டது - மிக பெரிய வெற்றியேதான்! இது தேசியத்துக்கு பலம் சேர்க்கும் களமாக்க - கோவத்தோடு சண்டையிட்ட ............... நாரதர் - தல - தூயவன் -…

  11. இளைஞன் அண்ணா, எனக்கு திண்ணை பகுதியில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. sign in பண்ணியவுடன் my profile list என்பதும் அப்படியே உள்ளது. எதற்காக என்னை தடைசெய்திருக்கு என்று அறியத்தருவீர்களா?

  12. Started by rock boy,

    எனக்கு இந்த வருடம் வவுணியாவில் நடந்த படுகொலைகள் பற்றிய தகவல்கள் தேவை யாராவது உதவி செய்ய முடியுமா தயவுசெய்து உதவுங்கள் தலைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது - யாழினி

  13. எதற்காக "சில குசும்புகளைக் கிள்ளியெறிய ..." திரி பூட்டப்பட்டுள்ளது என்று அறியலாமா? அதில் பாவிக்கக் கூடாத வார்த்தைகள் எதுவும் இருப்பதா தெரியல்லே....இருந்தால் சுட்டிக் காட்டுறது...... கருத்து பரிமாற யாழ் களம் இல்லேன்னா.... வேறு என்னாத்துக்கு யாழ் இருக்கின்னு ....சொல்லுங்களேன்..... மூடுவதற்கோ...திறப்பதற்கோ....உங்

  14. களத்தில் முன்னர் போல் காணொளிகளை இணைக்க முடியவில்லை. [video]http://www.youtube.com/watch?v=laHddDMDUtY[/video] ஏன் இப்படி வருகிறது??

  15. சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன். சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழை…

  16. Started by Birundan,

    களதில் ஏன் தேடி வேலை செய்யவில்லை? எனக்கு பண்டிட்சேதுராமனின் எண்கணித இணைப்பு தேவை, யாராவது தெரிந்தவர்கள் இணைப்பை தருவீர்களா?

  17. நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை? தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.

    • 15 replies
    • 2.2k views
  18. அன்புடையீர், யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது. நோக்கம் 1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர…

    • 57 replies
    • 7.1k views
  19. Started by கிளியவன்,

    அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம் http://www.google.co...iw=1024&bih=704 கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.

  20. கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம். இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவ…

  21. வணக்கம் மோகன் அண்ணா. ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம். ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். நன்றி, சபேஸ்

  22. Started by மோகன்,

    எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும். மோகன்

  23. Started by maaji1,

    வணக்கம் யாழில் விளம்பரம் செய்வதாயின் யாரை தொடர்புகொள்ளவேணும்? அது சம்மந்தமான பதிவுகள் ஏதாவது இருக்கின்றனவா? தயவுசெய்து கூற முடியுமா?

    • 2 replies
    • 904 views
  24. கருத்துக்களம் பார்த்தேன் பார்த்தேன் ஒரு நொடி ரசித்தேன் ரசித்தேன் வடிவமைப்போ கண்ணைக் கவர்ந்தது கன்னக்குழி மெல்ல விழுந்தது. மீண்டும் வரச்சொல்லி மின்னல் வெட்டி கருத்துக்களம் என்னை அழைக்குதே வடிவமைத்த கரங்களுக்கு நன்றி சொல்ல யாழ்இணைய நண்பர்கள் துடிக்கு என் இதயமும் இங்கே துடிக்குதே வாழ்த்துக்கள் மோகன் அண்ணா. அன்புடன் தமிழ் பொழியும் தமிழ்வானம்

  25. தமிழ்மொழி மூல தமிழ் தேசிய இன ஆதரவு இணையத்தளமான யாழ் இணையத்தின் கருத்துக்களம்.. அதன் மில்லியன் பதிவுகளைக் கடந்து வெற்றிப் பயணம் போடுகிறது. அதன் கருத்துப் பங்காளிகள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். இலாபநோக்கற்று இயங்கும் ஒரு களமென்பதால்.. இந்த மில்லியன் பதிவு பலரின் கணக்கில் எடுபட வாய்ப்பில்லை. இதையே யு ரியுப்பில் சாதித்திருந்தால்.. கதை வேற. யாழ் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துவதோடு உறுதுணையாக இருப்போம். Forum Statistics Total Topics 148,606 Total Posts 1,000,501

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.