Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அனைவருக்கும் வணக்கம், இன்று யாழின் எதிர்காலம் சம்மந்தமாக நிழலி அவர்களுடன் சில விடயங்களை உரையாட சந்ந்தர்பம் கிடைத்தது. முன்பும் பல தடவைகள் மோகன், வலைஞனுடன் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி கருத்துப்பரிமாறியுள்ளேன். அத்துடன், யாழின் சிறந்ததொரு சிந்தனையாளர் இன்னுமொருவனின் கருத்துக்களம் பற்றிய அருமையானதொரு பதிவையும் இன்று பார்வையிட்டேன். மேலும், சர்ச்சைக்குரிய தடையின்பின் மீண்டும் கருத்தாடலில்இணைந்துள்ள சாத்திரிஅவர்களின் ஆலோசனைகளையும் யாழ் உறவோசையில் அறியமுடிந்தது. தவிர, அண்மைக்காலங்களின் யாழ் கருத்துக்களம் சம்மந்தமாக கருத்துக்கள உறவுகள் பலரும் முன்வைத்த ஆலோசனைகளையும் பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் யாழ் இணையம், யாழ் கருத்துக்களம் இவற்றில் ஏற்படுத்…

    • 39 replies
    • 3.4k views
  2. 11-January 06 அன்று தொட்டு இன்றுவரை உறவாடிய உறவுகள்... கருத்துக்களம் ஒன்றினை ஆரம்பித்து, உறவுப்பாலமாய் அனைவரையும் கரம் இணைத்த பெருமைக்குறியவர் மோகன். தனக்குள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லாமலே அனைத்தையும் தன் சிரம் தாங்கி நிற்கிறார். கருத்துகள் எதனையுமே முன்வைக்காமால், கருத்துகளால் ஏற்படும் முரண்பாடுகளுக்குள் தன்னை ஐக்கியப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு மத்தியிலும் வீறுநடைபோடும் அவர் உடல் நலமும், மனதுக்கு வலிமையும் தர இறைவனை மன்றாடிக் கொள்கிறேன். மோகன் - கை கொடுக்கும் கை யாழ்களத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்திருக்கும் யாழ்கள உறவுகளையும் எண்ணிப்பார்க்கிறேன். யாழ்களம் இல்லாமல் உறவுகளும் இல்லை. உறவுக…

  3. அண்மைக் காலமாக வேறு தளங்களில் எழுதும் என்னையும், வேறு சிலரையும் தனிமனிதத் தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது. யாழில் இணைந்துள்ள உறுப்பினர்கள் வேறு எந்தத் தளங்களிலும் எழுதக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை, அதே வேளை யாழின் எந்தவொரு கருத்துக்களும் என்னால் திருடப்படவும் இல்லை எனது சொந்தக்கருத்துக்களை எழுதுவது எவ்வாறு தவறாகும்? எனது கருத்துக்கள் குறித்து எழும் முரண்பாடுகளை அந்தந்தக் களங்களில் விமர்சிப்பதும்,கேள்வியெழுப்புவதும் நியாயமானதே அதை விடுத்து வேறொரு தளத்தில் எழுதியதை பிரதி பண்ணி யாழில் போட்டு அநாகரீகமாகவும், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுவதையும் யாழ் எவ்வாறு அனுமதிக்கிறது? இதில் யாழின் நிலைப்பாடு என்ன? இது குறித்து ஏதும் விதிமுறைகள் கொண்டுவரப்படுமா? யாழ் உறவு…

  4. யாழ் உறவோசையில் .. கடந்த சில வாரங்களாக... பல தலைப்புகள் .. நானும் ஏதேனும் புதிதாக திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!!! என்ன தலைப்பில் திறக்கலாம் ... 1) நெல்லைக்கு தடையா? 2) நெல்லையின் தடை நீக்கம்? 3) நெல்லையிடம் யாழ்கள நிர்வாகம் மன்னிப்பு கேட்டது? 4) நெல்லையின் ஆதரவாளர்கள் யாழில் கலகம்? 5) நெல்லையின் கும்பலின் மிரட்டலுக்கு யாழ்கள நிர்வாகம் அடி பணிந்தது? 6) நெல்லையிடம் மன்னிப்பு கேட்டு யாழ்கள நிர்வாகம், நெல்லையை மீண்டும் யாழில் இணைய செய்தது? 7) தடை என்பது யாழ்கள நிர்வாகத்தின் விளையாட்டு என உறவுகள் நினைக்கிறார்கள்? ... எதனை இடலாம்?????????????????????????

  5. யாழ் ஏன் மாற்றம் கொண்டது? உண்மை யாரறிவார்? நான் அறிவேன்.... நீல வர்ணத்தில் யாழ் புது முகம் கொண்டுள்ளது..... ஆண்கள் மீது கொண்ட அதீத அக்கறையில் தான் யாழ் தன்னை தானே மாற்றிக்கொண்டுள்ளது.... பெண்களுக்கு பிங் நிறமும் ஆண்களுக்கு நீல நிறமும் சுட்டிக்காட்டும் நிறங்களாக இருக்கின்றன...பெண்கள் பிங் கலரில் ஒரு களத்தை ஆரம்பித்து... ஓவரா பெண்ணியம் பேசுகின்றார்கள்... இதைப்பார்த்த யாழ் ஆண்களுக்காக தன்னைத்தானே நீலவர்ணத்தில் மாற்றிக்கொண்டுள்ளது... நாராயணா..........................

  6. யாழ் களத்திலும் சரி இன்னும் பல தனியார் இணையத்தளங்களிலும் சரி வலைப்பூக்களிலும் சரி இணைய மறைவில் இருந்து எழுதுவோர் முகத்தைப் பார்க்க என்று ஒன்று கூடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிச் திட்டங்களை வகுத்து நடக்கின்றன. சிலது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை ஏக்கங்களை ஆசைகளைப் பூர்த்தி செய்ய என்று நிகழ்த்தப்படுகின்றன. யாழ் களம் தமிழ் இணையத் தள வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் முன்னோடி. ஆனால் யாழ் களமும் சமீப காலமா சில உப்புச் சப்பற்ற சந்திப்புக்களை நடத்தி விமர்சனங்களை முன்வைக்கிறதோட நின்றிடுது. உல்லாசப் பயணம் போற வழியிலும் சந்திப்பு.. தனிநபர்களின் பிரத்தியேகக் கொண்டாட்டங்களிலும் சந்திப்பு.. வீதில சந்திப்பு.. கோயிலில சந்திப்பு இப்படி என்று சந்திப்புக்க…

    • 21 replies
    • 3.5k views
  7. அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள், தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை. எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி! அண்மையில் வீரச்சாவு அடைந்…

    • 24 replies
    • 2.7k views
  8. யாழ் இணையக் கள வளர்ச்சி என்பது அதன் உறுப்பினர்கள் வாசகர்களின் பங்களிப்பிலும் உள்ளது என்ற வகையில் யாழ் கள உறுப்பினர்கள் வாசகர்களின் வாரிசுகள்.. தமக்குப் பரீட்சையமான மொழிகளில் யாழை படிக்க வசதி செய்தால்.. அவர்களையும் இங்கு ஈர்க்க முடியும். ஆனால் தமிழில் தான் பதிந்து எழுத வேண்டும் என்று அமைப்பது மொழிப் பரீட்சயத்திற்கும் பாவனைக்கும் வளர்ச்சிக்கும் உதவும். கூகிள் மொழிபெயர்ப்பு வசதியை இணைக்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. https://support.google.com/translate/answer/2534601?hl=en-GB

  9. அண்மைய நாட்களாக இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி தொடர்பில்.. கருத்தாடலுக்கு அப்பால் அதனை நியாயப்படுத்தவும்.. எதிர்க்கவும் என்று இரண்டு பிரச்சார முனைப்புக்கள் யாழ் எங்கனும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊர்ப்புதினத்தில் இருந்து.. நாற் சந்தி.. திண்ணை என்று எங்கும் இது நிகழ்கிறது. கதையில் இளையராஜா.. கவிதையில் இளையராஜா.. புலம்பெயர் வாழ்வில் இளையராஜா.. சமூத்தில் இளையராஜா.. பொழுதுபோக்கில் இளையராஜா.. நேற்று வரை யாழில் தேடுவாரற்றுக் கிடந்த இளையராஜா.. ஏன் இப்படி.. திடீர் திடீர் என்று முளைச்சு நிற்கிறார்..??! இளையராஜா ஒரு தமிழ் பேசும்.. இசைக்கலைஞன். இசையில் தனித்திறமை கொண்டவர். அதனை யாழில் யாருமே எதிர்க்கவில்லை. ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்துக் கூற.. எல்லோரு…

  10. வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கருத்துக்கள உறவுகளினதும், பார்வையாளர்களினதும் ஆதரவுடனும் தனித்துவமாக மிளிர்கின்றது. இந்த வகையில் 2019 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். சில தொழ…

  11. வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில், வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். …

  12. வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் உலகநாடுகள் அனைத்திலும் வழங்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸானது திரிபடைந்து நெருக்கடிகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும், தடுப்பூசிகள் பற்றிய முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் யாழ் கருத்துக்களம் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2021 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ…

  13. யாழ் கள நிர்வாகம் ஆன்மீகத்துக்கு ஒரு பகுதியை தொடங்கினால் என்ன?

    • 23 replies
    • 3.3k views
  14. எனக்கு மற்ற தளங்களில் எழுத அனுமதி தருவீர்களாயின் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ,நன்றி

  15. இது வரை ஒரு சில பகுதிகளோடு முடக்கப்பட்டுள்ள எனது கருத்துச்சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க ஆவனவு செய்வீர்களா???

  16. யாழ்கள் உறவுகளே எனக்கு இலங்கையில் இந்தியப்படை காலத்து அல்லது இந்தியப்படைகள் சம்பந்தப்பட்ட இந்திய அரசுடன் போராளி இயக்:கங்கள் மற்றும் புலிகள் சம்பத்தப் பட்ட ஒளிப்பதிவுகள்(வீடியொ கிளிப்புகள்) தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் அல்லது எங்காவது இணையங்களில் வலைப்பூக்களில் இரந்தாலும் இங்கு இணைப்பை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. பிற்குறிப்பு இணையத்திலேயே பாய் போட்டு படுத்திருக்கும் நுணாவிலான் கலைஞன் வசி நெடுக்கு கவனத்தில் எடுத்து உதவினால் புண்ணியமாய் போகும்.

    • 8 replies
    • 2k views
  17. யாழ்களத்தின் 8ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில் களத்தை அடுத்த நிலை வளர்ச்சிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்று எமது கருத்துக்கள் மூலம் நிர்வாகத்திற்கு உதவுவோம். யாழ்களத்தின் நாளாந்த வாசகர் வருகையானது ஒரு தரமான தமிழ் இணையச் செய்தித்தளத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடப்படக்கூடியது. அதாவது கிட்டத்தட்ட ஒரு இணையச் செய்தித்தளத்தினால் வெளியிடப்படும் கருத்துக்களின் தாக்கத்ததை எற்படுத்தக்கூடிய ஒருகளத்தில் நாம் கருத்தாளர்களாக எழுத்தாளர்களாக இருக்கிறோம். அந்தச் சிறப்புரிமையை களநிர்வாகத்தின் அர்ப்பணிப்பை நாங்கள் இங்கு செலவிடும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? களத்தில் தவறான வார்த்தைப் பிரயோகம், தனிநபர் வசைபாடல் மற்றும் அரட்டை என்பவற்றை தவிர்த்து ஆக்கபூர்வமான கர…

  18. யாழ் களம் கடந்த சில வாரங்களாக கருத்துக் கொதிநிலையில் இருப்பதோடு.. அதன் மீதும் அதன் நிர்வாக அலகு மீதும் நிர்வாகத்தின் அறிவிப்புக்களின் படி.. சீர்குலைவு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சிலர் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர். அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்…

  19. யாழ் களத்தில் தொழில்நுட்ப கோளாறா? அண்மையில் நான் சில பதிவுகளை யாழ் களத்தில் பதித்திருந்தேன். ஆனால் அவைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் பதிந்தவைகளை எனது அங்கத்துவத்தில் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இளையபிள்ளையின் மருத்துவக் குறிப்பிற்கு பதில்....புலிகளின் குரல் தொடர்பான செய்தி...களத்தில் தான் நம் தமிழரிற்கு காயம் என்றால் புலத்திலுமா....போன்ற தலையங்கங்களில் நான் யாழ் விதிமுறைகளிற்கு எதிரில்லாமல் எழுதி இருந்தேன்..இருந்தும் காணவில்லை. ஒருவேளை தொழில் நுட்பத்தில் ஏற்பாட்ட கோளாறுகளாக இருக்கலாம் என்று கருதி உங்கள் முன் இதனை பதிகின்றேன். இந்தப் பதிவும் வெளிவருமா?

  20. யாழ் களத்தில்நிலை கண்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன். யாழ் களத்தில் எமக்காக தங்கள் உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு கூட இப்போதெல்லாம் வீரவணக்கம் செலுத்துவதை விட வேறு வேறு தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனது களஉறவுகளே இனியாவது சிந்தித்து செயல் ஆற்றுவீர்கள் என நம்புகின்றேன் நான் குறிப்பிட்டது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகின்றேன் எனக்கு உங்களில் சிலர் போல் பந்தி பந்தியாக எழுத தெரியாது அதற்காக மன்னித்துகொள்ளவும் உறவுகளே.

  21. கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::... …

  22. அண்மைக் காலமாக வருந்தத்தக்க அளவில் யாழ் கள கருத்துத் தலைப்புக்கள் முதல் கருத்துகள் ஈறாக எழுத்துப் பிழைகளுடன் தாய் தமிழ் தன் நிலை இழந்து கொண்டிருக்கிறாள். தாயகத்தில் தமிழ் வளர்த்த பத்திரிகையான ஈழநாதத்தின் இணையப் பதிப்புச் செய்திகளை வெளியிடுவோர் மிகவும் கவனக் குறைவாக இருந்து தமிழ் எழுத்துப் பிழைகளோடு செய்திகளை பிரசுரித்து வருகின்றனர். அங்கிருந்து செய்திகளை இங்கிணைக்கும் உறவுகளும் அவற்றைத் திருத்துவதாக இல்லை. கருத்துக்கள் எழுதப்படும் போது எழுத்துப் பிழைகள்.. சொற் சேர்க்கைகளில் பிழை வருவது சகஜமே. அதை திருத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதன் மூலமே சரியான பதத்தையும் அதற்கான எழுத்துக் கூட்டலையும் நாம் பெற முடியும். தாய் மண்ணில் இருந்து மொழியில் இருந்து அந்நியப்பட்டிக்கு…

  23. யாழ் களம் தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தெரியவில்லையாம் ,என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார் . இது குறிப்பிட்ட நண்பருக்கு மட்டுமா ? அல்லது தமிழ்நாடு முழுக்கவா என்று யாராவது அறியத்ததருவீர்களா ?

    • 17 replies
    • 3.1k views
  24. அன்பின் நியானி ஐயா, வணக்கம் பின்வரும் யாழ் களவிதி தொடர்பாக மேலதிக விளக்கம் தருவீர்களா? செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும். ஒரு செய்திதளம் எப்படி நம்பகத்தன்மை வாய்ந்தது என அறிந்து கொள்வது? அதிகளவு மக்கள் பார்வையிடுவதனாலா? அல்லது ஒரு குறித்ததளம் மக்கள் மத்தியில் பிரபல்யம்/செல்வாக்கு பெற்றுள்ளதினாலா? ஒர் செய்திதளம் எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்தது என வரையரை செய்ய முடியும்? அதன் அளவுகோல்கள் /பண்புகள் என்ன? யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளங்களில் உள்ள செய்திகளை …

    • 0 replies
    • 655 views
  25. யாழ் காலக்கண்ணாடி வணக்கம் யாழ் கள உறவுகளே, ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுகிழமைகளில் ஒரு கருத்துக்கள உறவு அந்தந்தக் கிழமைகளில் கருத்துக்களத்தில் இடம்பெற்ற விவாதங்கள், இணைக்கப்பட்ட புதிய ஆக்கங்கள், குறைகள், நிறைகள் போன்றவற்றைத் தொகுத்து எழுதவேண்டும். - இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம் - இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி - இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை - குறைகள், நிறைகள் - இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு - இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை இன்னும் அந்தந்த வாரத்தில் கருத்துக்களத்தில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு கட்டுரையாக இணைக்கவேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.