யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன். ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா? இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா? அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் …
-
- 18 replies
- 3.1k views
-
-
வள்ர்ந்து வரும் ஊடகவியலாளர்கலுக்கு என்று ஒரு பகுதி இணைக்கலாமே? இவ் இணைய தளத்தில் நிறைய அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் இருப்பர்கள் என நினைக்கிறேன். அவர்கள், வளரும் ஊடகவியலாளர்கலுக்கு, பயனளிக்கும் வகையில் தங்களுடைய, அனுபவங்கள், அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு பகுதி தொடங்கலாமே?
-
- 0 replies
- 892 views
-
-
அனைவருக்கும் வணக்கம், நேற்று (09-டிசம்பர்-2023) முதல் யாழ் இணையம் புதிய வழங்கிக்கு (Server) மாற்றப்பட்டுள்ளது. களப்பொறுப்பாளர் மோகனின் பலநாள் கடுமையான உழைப்பின் மூலம் அதிக பிரச்சினைகள் இன்றி மாற்றப்பட்டுள்ளது. எனினும் பயனர்களுக்கு ஏதாவது தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அறியத்தாருங்கள். பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன், யாழ் இணையம்
-
- 8 replies
- 612 views
- 1 follower
-
-
அண்மைக்காலங்களாக வவுனியாவில் புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக வவுனியா வாசிகள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: வவுனியாவில் கடந்த சில காலங்களாக புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்கள் மக்களிடம் ஆயுத முனையில் கப்பம் அறவிட்டு வருவதாகவும், கப்பமாக கேட்கும் பணத்தை சில நாட்களுக்கும் கொடுக்க மறுத்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வதும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வர்த்தகர்களையும், மேற்கத்தைய நாடுகளில் வதியும் உறவினர்களைம் இலக்கு வைத்து இவ்வொட்டுக்கும்பல்கள் போட்டி போட்டு கப்பம் அறவிடுவதாகவும், வாகனங்களை கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் கடத்தி …
-
- 0 replies
- 794 views
-
-
நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது. எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன். எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா RAV ஐ பரிந்துரைக்கின்றனர். எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
-
- 18 replies
- 3.1k views
-
-
நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.
-
- 11 replies
- 2.4k views
-
-
வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..! வணக்கம், வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது. உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமி…
-
- 3 replies
- 1.5k views
-
-
வாறீயளா? தேசியத்துக்கு எதிராய் - விசகருத்து பரப்பும் - திரு.மதிவதனன் ............ மதிப்புக்குரிய .............. குருவிகள்.......... யார் உதவியும் வேணாம் ......... ஒரு பகிரங்க - விவாதம் நடத்தினால் - தப்பா? நாங்க 3 பேர் பேசுவம் ............நான் றெடி ............ நீங்களும் ......... கட்டாயம் வருவீங்க .......... என்ற நம்பிக்கையில்! 8)
-
- 87 replies
- 8.8k views
-
-
கருத்துக்களம் பார்த்தேன் பார்த்தேன் ஒரு நொடி ரசித்தேன் ரசித்தேன் வடிவமைப்போ கண்ணைக் கவர்ந்தது கன்னக்குழி மெல்ல விழுந்தது. மீண்டும் வரச்சொல்லி மின்னல் வெட்டி கருத்துக்களம் என்னை அழைக்குதே வடிவமைத்த கரங்களுக்கு நன்றி சொல்ல யாழ்இணைய நண்பர்கள் துடிக்கு என் இதயமும் இங்கே துடிக்குதே வாழ்த்துக்கள் மோகன் அண்ணா. அன்புடன் தமிழ் பொழியும் தமிழ்வானம்
-
- 14 replies
- 2k views
-
-
-
-
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
-
- 79 replies
- 10.9k views
-
-
"விசேட உறுப்பினர்கள்" யாரால் எவ்வகையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த "விசேட உறுப்பினர்" தகமையை அடைகின்றார்கள். ' அரசியல் களம் தான் என்னை இங்கு இட்டுவந்தது. ஆனால் அரசியல் களத்தில் கருத்துக் கூற முடியாமல் இருக்கின்றது. "விசேட உறுப்பினர்கள்" அடையாளம் கேட்கின்றது. அரசியல் களத்தில் கருத்துக் கூறவும் புதிய ஆக்கங்களைப் பதிவேற்ரவும் ஆவன செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் உதவுவார்களா? நன்றியுடன் - எல்லாள மஹாராஜா -
-
- 9 replies
- 1.8k views
-
-
அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன். ***
-
- 37 replies
- 5.4k views
-
-
எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம் புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......
-
- 22 replies
- 3.2k views
-
-
அன்பார்ந்த யாழ் கள உறுப்பினர்களே... வாசகர்களே.... உங்களை வணங்குகிறேன். மாப்பிளை அவர்களால் ஏற்படுத்தப்பட்ட "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்..." எனும் தலைப்பிலான வாதத்தை 957 பார்வையாளர்கள் இதுவரையில் பார்வையிட்ட போதும் வெறும் 21 உறுப்பினர்களே தங்கள் கருத்துக்ககளை அந்த இடத்திலே முன்வைத்துள்ளனர். ஏன் மிகுதி உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பதில்களை பதியவில்லை. காரணம் ?
-
- 18 replies
- 2.8k views
-
-
பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள் தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்) மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்) பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் சினிமா பிரபலங்களின் படங்கள் விலக்கப்பட்டு உள்ளதா ?
-
- 3 replies
- 1.1k views
-
-
வில்லுபாட்டு தேவை.யாழ் குளத்துக்குள் வில்லுபாட்டு என்னும் மீனை தேடுகிறேன்.கண்களில் தட்டுப்பட்டால் அறியத் தரவும்.நன்றி.
-
- 4 replies
- 2.6k views
-
-
யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது? யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது? நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ? இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு? நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன? நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்? கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள் நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள…
-
- 23 replies
- 4.4k views
-
-
கொழும்பு கொலனாவ எண்ணை குதங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி ஏன் இன்னும் யாழ் இணையத்தில் வெளியிடப்படவில்லைஇ? காரணம்? 1) பாதுகாப்பு காரணங்களா? :P :P :P 2) குழுப்பிரிப்பால் அடுததவர் செய்திகள் பிரசுரிக்க முடியாமையா? அப்படியாயின் இப்படி ஒரு குழுப்பிரிப்பு தேவை தானா? நாம் எமது இணைய உலாவியில் யாழ் இணையத்தையே பிரதான பக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் ஏனைய இணையங்களில் செய்திகள் வெளிவந்து பல மணி நேரங்கள் ஆகியும் யாழில் பிரசுரிக்கபடவிலையே? ஏமக்கென்றால் இப்பொழுதோ யாழ் இணையத்தின் மீது திருப்ப்தியில்லை.
-
- 8 replies
- 1.8k views
-
-
தோழர் மோகன்..நான் யாழ் அரிச்சுவடியில் எழுதிய.. // தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? // என்று எழுதிய பதிவை காணவில்லை ..அது சிறிது நேரமே இருந்தது..ஏன் தனி நாடு தமிழக தமிழர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா.. அல்லது இந்தி வல்லரசு என்ற புல்லரசுக்கு பயந்து நீக்கிவிட்டீர்களா.. ஈழத்தவர் பிரச்சனை வேறு தமிழக மக்களுடயை பிரச்சனை வேறு என்று தவிர்த்துவிட்டீர்களா? என்பதை அறிய தரவும் நன்றி..
-
- 4 replies
- 832 views
-
-
விளக்கம் ---------------- 1.. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கல…
-
- 14 replies
- 2.5k views
-
-
வணக்கம் யாழில் விளம்பரம் செய்வதாயின் யாரை தொடர்புகொள்ளவேணும்? அது சம்மந்தமான பதிவுகள் ஏதாவது இருக்கின்றனவா? தயவுசெய்து கூற முடியுமா?
-
- 2 replies
- 904 views
-
-
மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்- வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-! 20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்- இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -! - பேசுகின்றன-! "யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!- அது ஒரு அழகிய நிலாகாலம்-!" "சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் - இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேத…
-
- 12 replies
- 2.5k views
-
-
வெட்டுங்க வெட்டுங்க ! நிறைய கடமை உணர்வு உங்களிடம்! அதில தப்பு இல்ல- கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா? எச்சிகலை= எச்சில் இலை என்பதுதானே அர்த்தம்?? அதை தணிக்கை செய்யுமளவிற்கு - இருந்த - உங்கள் கடமை உணர்வு எல்லா இடங்களிலும் - பாகுபாடு இன்றி செயற்பட்டுதா? இருந்தால் - எங்கே இந்த இணைப்பில - நீங்க பார்க்கிற கருத்தில - எதுவும் உங்களை நோகடிக்காதா? http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=11221&start=15 இல்லவே இல்லையா? அப்பிடி என்றால் என்ன சொல்ல .... அது உங்க சொந்த பிரச்சினை! மத்தும் படி - ஒன்றை சொல்லுறன் - இங்க அசிங்கமா கருத்து எழுதி - எனக்கு எதிரானவர்களை - முகம் தெரியாத இணைய கருத்தாடலில் -எதிர் கொள…
-
- 21 replies
- 3.5k views
-