யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …
-
- 1 reply
- 970 views
-
-
எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்…
-
- 34 replies
- 4.6k views
-
-
அரோகரா...... அடியேன் யாழ்களத்தில் எழுதும்/வெட்டியொட்டும் பலதுகள் மர்மமாக போவதற்கும், வெட்டிக் கொத்துவதற்கும், இங்கு யாழ்களத்தில் உலாவும் ....பாடிதான் காரணம் என அடியேன் அறிந்துள்ளேன்!!! முன்பு ஒருமுறை பல வீரவசனங்களுடன் தனிமடலும், உவர் விட்டவர்!!! பாவம் உந்த ...பாடி!!! என்னோடுதான் வீரத்தைக் காட்ட முற்படுகிறார்!!! ஏன், இங்கிருந்து துரத்த முற்படுகிறாரோ????? அறிவுக்கு எட்டியதைத்தானே செய்ய முடியும்!!!! ரோகரா...... :cry: :wink:
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2020 அன்று யாழ் இணையம் தனது 22 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின…
-
- 31 replies
- 5.2k views
-
-
யாழிலும் வேறு சில தமிழ் இணையத்தளங்களிலும் விகடன், குமுதம் போன்ற வாராந்த சஞ்சிகைகளுக்குரிய கட்டண வலைத் தளங்களில் இருக்கும் எம் சார்பான கட்டுரைகளை வெட்டி ஒட்டுவது சரியான நடவடிக்கையா? இதனை நானும் செய்துள்ளேன்... ஆனால் நாம் இப்படி செய்யும் போது, அவ் சஞ்சிகைகள் எமக்கான் ஆதரவு கட்டுரைகளை தம் வியாபாரம் பாதிக்குது என்று நிறுத்தி விடும் அபாயம் இல்லையா? யாழ் கள உறுப்பினர்களும் நிர்வாகமும் இது பற்றி என்ன நினைக்கின்றது?
-
- 1 reply
- 744 views
-
-
-
யாழில் உறுப்பினர் மத்தியில் குழுமங்கள் உருவாக்கப்படுவது குறித்தும்... அதில் நீங்கள் எந்தெந்த குழுமங்களில் இடம்பெற விரும்புகின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுங்களேன். அது எல்லோரும் ஒருங்கிணைந்து முடிவுகள் எடுக்கவும் ஏற்றத்தாழ்வற்ற நிலையைப் பேணவும் உற்சாகக் குறைவின்றி அனைவரும் களத்தின் புனரமைப்பில் பங்கெடுக்கவும் அது நல்ல பயன்பெறவும் உதவிடும்..! வாக்கெடுப்பில் ஒரு தெரிவின்றி பல தெரிவுக்கு இடமளிக்கப்பட்டிருப்பினும்.. உங்கள் தெரிவு ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது. உங்கள் ஆதரவுக்கு நன்றி..!
-
- 45 replies
- 6.3k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173 இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்... அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு... அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...
-
- 45 replies
- 5.9k views
-
-
வணக்கம். அவசரமாக "எழுக தமிழ்" இறுவட்டு பாடல்கள் தேவை... தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இணைப்புக்களாகவேனும் தந்தால் உதவியாயிருக்கும் தயவு செய்து விரைந்து உதவுங்கள் எனது மின் அஞ்சல் nimi0601@yahoo.com நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழில் சமீப காலமாக.. எந்தத் தலைப்பிலும்.. அது பொங்கு தமிழாக இருக்கட்டும்..தமிழும் நயமுமாக இருக்கட்டும்.. உலகச் செய்திகளாக இருக்கட்டும்.. புலம்பெயர் வாழ்விலாக இருக்கட்டும்.. மெய்யெனப்படுவதாக இருக்கட்டும்.. பிறமொழிச் செய்திகளாக இருக்கட்டும்.. எங்கும்.. "திராவிடம்" "இராமர் சேது" " இந்து மதம்" " பார்பர்னர்கள்" "ஈ வெ ரா புராணம்" " பகுத்தறிவு" இவற்றை எப்படியோ ஒட்டித் திணித்துவிடுகிறார்கள். கள நிர்வாகமும் கேட்டுக் களைத்து விட்டது. எல்லாக் குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டுங்கள் என்று. ஒரு நாலு பாட்டைப் போட்டு.. அதற்கு இராம தலைப்பிட்டு.. தமிழும் நயமும்.. வலைப்பூக்களில் வரும்.. பெரிய நீண்ட வசனக் கோர்வைகளைப் போட்டிட்டு.. ஆராய்சிக்கட்டுரையாக காட்டிக் கொண்டு.. அதற்கு "திராவிட தலை…
-
- 5 replies
- 2k views
-
-
புதிய உறுப்பினராக இங்கு எழுதும் போது பல விடயங்கள் எப்படி ? என்ன? என்று விளங்கவில்லை. உதாரணமாக, பச்சை , 3 likes , பச்சை குத்துவது, இதெல்லாம் சாதாரணமாக யாழில் வருவதாயினும், என்ன பச்சை? இது எப்படி கிடைக்கும்? ஒருவரது கருத்து பிடித்தால் எப்படி பச்சை குத்துவது? எமக்கு எத்தனை பச்சைகள் யாழில் உள்ளது என்பதை எப்படி எங்கே பார்ப்பது ? இதற்கான விளக்கங்களை புதிய உறுபினர்களுக்கு , அவர்கள் இணைந்ததும் ஒரு மின்னஞ்சல் வழி யாக தெரிவித்தல் நல்லது என்று நினைக்கின்றேன் ஒருவேளை , இதற்கான விளக்கங்கள் ஏற்கனவே யாழில் இருந்தால் , இப்படி ஒரு திரி எழுதியதற்கு மனித்து, அது எங்கே இருக்கிறது என்று அறியத் தரவும்.
-
- 9 replies
- 916 views
-
-
"விசேட உறுப்பினர்கள்" யாரால் எவ்வகையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த "விசேட உறுப்பினர்" தகமையை அடைகின்றார்கள். ' அரசியல் களம் தான் என்னை இங்கு இட்டுவந்தது. ஆனால் அரசியல் களத்தில் கருத்துக் கூற முடியாமல் இருக்கின்றது. "விசேட உறுப்பினர்கள்" அடையாளம் கேட்கின்றது. அரசியல் களத்தில் கருத்துக் கூறவும் புதிய ஆக்கங்களைப் பதிவேற்ரவும் ஆவன செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் உதவுவார்களா? நன்றியுடன் - எல்லாள மஹாராஜா -
-
- 9 replies
- 1.8k views
-
-
உங்களுக்கும் இப்படியா ?..... .........இன்று மாலையில் இருந்து யாழ் தடங்கலாகிறது ஏன் ...... ......வந்துவந்து போகிறது
-
- 3 replies
- 902 views
-
-
கருத்துக்களம் பெரிது - அதன் விடயங்களோ இனிது வந்திருக்கும் நானோ புதிது - வரலாமா உறவுகளே?
-
- 7 replies
- 891 views
-
-
அன்பின் நியானி ஐயா, வணக்கம் பின்வரும் யாழ் களவிதி தொடர்பாக மேலதிக விளக்கம் தருவீர்களா? செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும். ஒரு செய்திதளம் எப்படி நம்பகத்தன்மை வாய்ந்தது என அறிந்து கொள்வது? அதிகளவு மக்கள் பார்வையிடுவதனாலா? அல்லது ஒரு குறித்ததளம் மக்கள் மத்தியில் பிரபல்யம்/செல்வாக்கு பெற்றுள்ளதினாலா? ஒர் செய்திதளம் எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்தது என வரையரை செய்ய முடியும்? அதன் அளவுகோல்கள் /பண்புகள் என்ன? யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளங்களில் உள்ள செய்திகளை …
-
- 0 replies
- 655 views
-
-
சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக
-
- 67 replies
- 6.4k views
-
-
செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
அண்மைய நாட்களாக இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி தொடர்பில்.. கருத்தாடலுக்கு அப்பால் அதனை நியாயப்படுத்தவும்.. எதிர்க்கவும் என்று இரண்டு பிரச்சார முனைப்புக்கள் யாழ் எங்கனும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊர்ப்புதினத்தில் இருந்து.. நாற் சந்தி.. திண்ணை என்று எங்கும் இது நிகழ்கிறது. கதையில் இளையராஜா.. கவிதையில் இளையராஜா.. புலம்பெயர் வாழ்வில் இளையராஜா.. சமூத்தில் இளையராஜா.. பொழுதுபோக்கில் இளையராஜா.. நேற்று வரை யாழில் தேடுவாரற்றுக் கிடந்த இளையராஜா.. ஏன் இப்படி.. திடீர் திடீர் என்று முளைச்சு நிற்கிறார்..??! இளையராஜா ஒரு தமிழ் பேசும்.. இசைக்கலைஞன். இசையில் தனித்திறமை கொண்டவர். அதனை யாழில் யாருமே எதிர்க்கவில்லை. ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்துக் கூற.. எல்லோரு…
-
- 33 replies
- 3.2k views
-
-
வணக்கம் கள நிர்வாகிகளே என்னால் கவிதைகள் பக்கம் எழுத முடியவில்லை என்னை அனுமதிக்கவும் நன்றி. என் பெயரைத்தமிழில் மாற்றிவிடவும்
-
- 12 replies
- 2.4k views
-
-
சுய கட்டுப்பாடு யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன். நட்புடன் என்.பரணீதரன்
-
- 25 replies
- 3.9k views
-
-
இந்த இணையத்தில் நடக்கும் கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் சிங்களவர் ஒருவர் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து இருகின்றார் நாம் அனைவரும் எம்மால் முடிந்தளவு விவாதத்தினை மேற்கொள்வோம் ஒருவருக்கு எமது பரப்புரைகளையோ அல்லது எமது நியாயங்களையோ வெற்றிகரமாக செயற்படுத்தினால் அது இன்னும் பலரை சென்றைடையும் ஆகவே தயவு செய்து உங்கள் நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி இந்த கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் http://worldub.blogspot.com/2007/10/srilan...sm-against.html
-
- 0 replies
- 879 views
-
-
10 ம் ஆண்டில் யாழ் இணையம். முகப்பு புதிய வடிவில் மெருகுடன் திகழ்கிறது. வாழ்த்துக்கள்................
-
- 40 replies
- 5.1k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=110880#entry821468 http://www.yarl.com/forum3/index.php?showtopic=110852 உடனுக்குடன் செய்திகளை யாழில் கொடுத்துக்கொண்டு இருந்த நிழலி அண்ணா மல்லை அண்ணா அகூதா அண்ணா இசை அண்ணா ஊர்பூரயம் அண்ணா சசி அண்ணா புங்கை அண்ணா தூயவன் அண்ணா தமிழரசு அண்ணா நீலப்பறவை அண்ணா ஆகியோருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க யாழ் வாழ்க அதன் பணி
-
- 13 replies
- 1.3k views
-
-