Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=1][/size] [size=4]​கடந்த 3 வருடங்களாக, திரு.ஜொகானஸ் சன்முகம் அவர்கள், பிரித்தானியாவில் நவம்பர் மாதத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஹர்ட் 2 ஹர்ட் (அதாவது இதயத்தோடு இதயமாக) என்று பொருட்படும் விதத்தில் இவர் தனது நடை பயணதிற்கு பெயர் சூட்டியுள்ளார். [/size] [size=4]பிரித்தானியாவின் செல்த்ஹம் நகரில் இருந்து இன்னும் 2 தினங்களில்( நவம்பர் 2ம் திகதி) இவர் தனது 5 நாள் நடை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். [/size] [size=4]மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் இவர் தனது நடைபயணத்தை ஆரம்பிப்பதும், மற்றும் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்களுக்காக(பொதுவாக) தாம் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5 நாட்கள் நடக்கும்போது சேகரிக்கப்படும் நிதியில், பாதியை அவர் வறுமையில் உள்…

    • 0 replies
    • 418 views
  2. அனைவருக்கும் வணக்கும் இந்த அரசியல் வாதியளுக்கு ஈமெயில் எழுதி போட்டு ஒன்டும் நடக்கிற மாதிரி தெரியேலை. இங்க இருக்கிற எங்கட அமைப்புகளும் ஒன்டும் பண்ணுற மாதிரி தெரியேலை. எனவே நானே தன்னிச்சையாக ஏதாவது பண்ணலாம் என்டு முடிவுக்கு வந்திட்டேன். நான் ஒரு 3 நாள் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு பண்ணியுள்ளேன். இதுவரை இருந்தவர்கள் ஏதோ ஒரு அறைக்கு இருந்துவிட்டு எழும்பி சென்றுள்ளது உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. நான் பொது இடத்தில் இருக்கலாம் என்று யோசிக்கின்றேன். எனக்கு இதற்கு எங்கு அனுமதி பெறுவது என்று தெரியவில்லை. நான் எனது மாநிலத்தில் இணையத்தளத்தின் மின்னஞ்சலிற்கு ஈமெயில் எழுதி கேட்டுள்ளேன். வேறு இலகுவான முறையில் சுவிசில் அனுமதி பெறுவது எப்படி என்று யாருக்காவது தெரிந்த…

  3. வணக்கம், கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் பல சந்தர்ப்பங்களில் சட்டரீதியாகவும், சில சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்கள். நம்மவர்கள் கவனயீர்ப்புக்களை ஒளிப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவும் செய்து வருகின்றார்கள். தயவுசெய்து ஆர்வமிகுதியில் நீங்கள் எடுக்கும் ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் அனைத்தையும் மீள்பார்வை செய்து திருத்தம் செய்யாமல் வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ காண்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தனிநபர்களின் பெயர்களை இனம்காட்டுவதையும் // கூறுவதையும் இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நம்மவர்களுக்கு உதவுகின்றோம் அல்லது ஆதரவு கொடுக்கின்றோம் என்று நினைத்து…

  4. அமெரிக்கா, கனடா வாழ் உறவுகளே, அமெரிக்கா வொசிங்டன் டிசியில் வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுங்கள் Washington DC nonstop Rally 100 th day Mega Rally - Tuesday 08/18/09 Save the date. Prepare for this Historical Event. Give Ideas, Advices, Actions, Donations etc. Please forget our differences and join as one strong and united Tamil team in North America (Canada and USA). Show up our strength to the world. This should become the first step towards our Global Tamil Unity - "The Mighty" Million Ta…

  5. எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,SUBI CHARLES படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சுபி சார்ல்ஸ் "நான் 2018ஆம் ஆண்டு என்னுடைய யூட்யூப் சேனலை தொடங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினேன். மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதில், கண்ணாடி முன் நின்று பேசி பார்ப்பது பிடிக்கும். இன்று, எனக்கு ஒரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் தனக்கே உரிய கலகலப்பான குரலில் பேச தொடங்குகிறார் சுபி சார்ல்ஸ். இவர் 'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று …

  6. Started by Anandasangaree,

    இடைக்காடர் என்டு ஒரு தலைப்பை தொடங்கினன் அதை ஆரொ களட்டி போட்டினம். அது தொடர்பாக மோகன் உடனடியாக பதில் தருவார் என்டு என்னகிறன் தர மறுத்தால் உடனை மகிந்திடம் முறையிடுவன். அது போக இண்று ஒரு புனித நாள் அதை அனுஸ்டிப்போம்.

    • 7 replies
    • 1.9k views
  7. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck Posted on September 27, 2022 by சமர்வீரன் 46 0 லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck – குறியீடு (kuriyeedu.com) லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. – குறியீடு (kuriyeedu.com)

    • 1 reply
    • 597 views
  8. ஓவ்வொரு வயசில ஒவ்வொரு விசயம் cool ஆத் தெரியும். பலர் யோசிக்காது சிலவற்றை செய்து விட்டுப் பின்னர் அவஸ்தைப் படுகின்றனர். யாரேனும் யாழ் கள உறவுகளும் நாக்கில் தோடு குத்தியிருப்பின் அவசியம் இந்த இணைப்பைப் படியுங்கள். http://www.thestar.com/Life/article/203655

    • 2 replies
    • 1.4k views
  9. சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்ச…

  10. மயூரன் நடைபயணம்

  11. அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன் கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2015/10/30/ஆ…

  12. உண்ணாநோன்பு இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி உட்பட நாட்டுப்பற்றாளர்களுடன், மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களையும் நினைவுகூர்ந்து நிகழ்வு 06.05.12 ஞாயிறு பிற்பகல் சூரிச் மாநகரில் வோல்க்ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கவி வணக்கம், எழுச்சியுரை, சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலுடன், எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, துர்காவ் மாநிலச் சிறார்களால் அளிக்கை செய்யப்பட்ட …

  13. ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 % …

    • 25 replies
    • 4.2k views
  14. அன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி அன்று சிந்திய ரத்தம் தளவாய் சுந்தரம் தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்! சாத்திரி பரபரப்பு பேட்டி ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி… தம…

    • 2 replies
    • 2.1k views
  15. ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது. சினிமாப்படத்தை உருவாக்கும் ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பத…

  16. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி 25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள். இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில், வீடு, மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்பதிட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்த வருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள். …

  17. ரொரன்ரோ Markham மற்றும் Scarborough பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்திகளில் அவசர கவனயீர்ப்புக்களை நடத்த உடனே அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக CTR வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இடங்களுக்கு உடனே வருமாறு கோரப்பட்டுள்ளது. வரும்போது TamilNet இல் உள்ள செய்தியை முடிந்தளவு பிரதியெடுத்து கொண்டு வரவும். Markham: Markville Mall (Highway 7 and McCowan) Scarborough: Kennedy Rd and Steeles Ave Kennedy Rd and Sheppard Ave Markham Rd and Eglinton Ave மேலதிக தகவல்களுக்கு CTR வானொலியை கேட்கவும்

  18. இன்று இரவிரவாக ரொரண்டோ குயின்ஸ் பார்க்கில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது. கொட்டும் பனியிலும், உறை பனி குளிரிலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட வண்ணம் உள்ளனர் நிகழ்வு இடம்பெறும் இடம் பனியுடனான மழையினால் சகதிபோல இருப்பதனால் இரவு முழுதும் கலந்து கொள்ளப் போகின்றவர்கள் கடும் குளிரில் தொடர்ந்து நின்றபடியே கலந்து கொள்வது கடினம் என்பதால் இருப்பதற்கு (உட்கார) ஏதேனும் rubber sheet போன்றதை கொண்டு சென்றால் நல்லது தகவல்: கலைஞன் மற்றும் தமிழச்சி

  19. பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது! பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்று…

    • 16 replies
    • 2.2k views
  20. நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 99 (%) வீதமானவர்கள் தனிநாடு தான் ஒரே தீர்வென வாக்களித்துள்ளார்கள்.! ஈழ சரித்திரத்தில் இடம் இடம்பெற்ற மிகவும் முக்கியமான பொதுஜன வாக்கெடுப்பு இதுவாகும். நோர்வேயில் வாழ்கின்ற 14000 மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தியுள்ளனர். ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது நேற்று(10.05.09) நோர்வேயில் நடைபெற்றது. ஊத்றூப் (Utrop) எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 80(%) வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஒரு பெரிய வரலாற்றைப் பதிவு செய்து…

    • 12 replies
    • 2.2k views
  21. கனடாவின் ஒன்ராறியோ மாகன முதலமைச்சர் McGuintyற்கு எங்கள் நன்றிகளை நிச்சயமாக தெரிவிக்க வேண்டும். தயவு செய்து நன்றி தெரிவித்தவர்கள் அது பற்றி இங்கு பதிவு செய்யங்கள். அப்போதுதான் எங்களிற்கு தெரியும் உண்மையிலேயே எத்தனை பேர் நன்றி தெரிவுத்துள்ளார்கள் என்று. (ரொரன்ரோ மேஜர் டேவிட் மில்லர் கடந்த இரவு CP24 நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு தனக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்களில் தன்னை உருக வைத்த ஒரு தமிழரின் மின்னஞ்சல் பற்றியும் குறிப்பிட்டிருந்தால். அது மட்டுமல்ல எங்கள் தேசியக் கொடியாகிய புலிக் கொடியை வைத்திருப்து பற்றிய குற்றச் சாட்டுகளைக் கொண்ட நிறைய மின்னஞ்சல்கள் கிடைக்கப்பட்டதாகுவும் கூறி இருந்தார்.) நாங்கள் மின்னஞ்;சல் அனுப்பாவிட்டால் மற்றவர்கள் என்ன nசெய்து கெணாண்டிருக்கின்றார்…

    • 0 replies
    • 1.1k views
  22. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு 56 Views சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகளை முன்னெடுத்தல் என்ற கருத்தை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துலக விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்திருந்தனர். அவர்கள் ஆற்றிய உரையில் சில வருமாறு: சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை கொண்டு வரும் போது அது …

  23. டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி திகதி: 26.05.2009 // தமிழீழம் எதிர்வரும் யூன் 02 திகதி சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

  24. சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன். ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தரா…

    • 11 replies
    • 1.4k views
  25. யாழ்க் கள உறவுகளே! நீங்களும் இணைந்துகொண்டு உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள். http://www.thecommonwealthconversation.org/ Sri Lankan government has been preventing the Commonwealth from saying/doing anything at all for 5 decades. Even the Late SJV Chelvanayagam couldn't get a plea tabled at the Commonwealth Conference in 1974. Commonwealth members voted with Sri Lanka in May at UNHRC and didn't care about the suffering of Tamils. Genocide has been going on and the Commonwealth has been quiet. Oppression, Pogroms, Black July, Welikada, Bindunuwewa, Mullivaikal, .... http://www.thecommonwealthconversation.org/ What do you think? …

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.